புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_c10 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_m10 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_c10 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_m10 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_c10 
1 Post - 25%
viyasan
 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_c10 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_m10 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_c10 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_m10 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_c10 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_m10 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_c10 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_m10 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_c10 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_m10 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_c10 
21 Posts - 4%
prajai
 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_c10 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_m10 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_c10 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_m10 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_c10 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_m10 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_c10 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_m10 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_c10 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_m10 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_c10 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_m10 உனக்காக அனுப்புகிறேன்!!!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்காக அனுப்புகிறேன்!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Mon Jan 11, 2016 4:07 pm

விடைபெறும் நேரத்தில் 
விடைகொடுக்க முடியாமல் தவிப்பில் -உன்
விழிகள் தொடுத்த வினாக்கனையையும் மீறி
விதி விட்டபடி விடட்டும் என்று -நான் 
விரைந்து வந்து விட்டேன் வெளிநாடு!


இங்கு

விழிமூடி உறங்க நினைத்தும்- உன்
விழிகள் தொடுத்த வினாக்களுக்கு தினமும்
விடையறிய விழைகின்றேன் ஆனால் 
விடையொன்றும் அறிந்தபாடில்லை!


கிளி  பேசும் மொழிகூட அறிந்த நான் - உன்
விழி பேசும் மொழி அறியானானேன்!


கடல்தாண்டி நான் வந்தாலும் என்
உடல் மட்டும் தான் இங்கே
உள்ளம் எப்போதும் உன்னோடுதான்!!!


எனைக்காண துடிக்கும்- உன்
ஈரவிழிகளுக்கு ஈரம் துடைக்கும் விரலாய்  
இக்கவி வரிகளை அனுப்புகிறேன்!!!

                                             க.சரவணன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 11, 2016 4:30 pm

க.சரவணன் ,
கசக்கி பிழிந்து விட்டீர் உள்ளத்தை  கவிதையால் .

"எனைக்காண துடிக்கும்- உன்
ஈரவிழிகளுக்கு ஈரம் துடைக்கும் விரலாய்  
இக்கவி வரிகளை அனுப்புகிறேன்!!!
"
             

இது டாப் .
அருமையாய் இருக்கு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Mon Jan 11, 2016 4:37 pm

நன்றி ஐயா!

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 11, 2016 8:40 pm

கவி வரிகள் தூதனுப்பி
கண் ஈரம் துடைத்தவனே

விதியென்று விட்டுச்சென்றாய்-இதுவே
கதி என்று நான் நினைத்தேன் –அதில்
சதி ஒன்றும் இல்லை என –உன்
மதியதனை கேட்டுச்சொல் –என்
மனமதனை ஆள்பவனே

கண் வழியும் ஈரமதை –உன்
கவி வரிகள் துடைக்குமென்றால் –என்
இதயத்தில் இருக்கும் அந்த
எடுத்தியம்பா வலியதனை
எது துடைக்கும் ......??


                  கே.செந்தில் குமார்



மெய்பொருள் காண்பது அறிவு
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jan 11, 2016 8:57 pm

கந்தசாமி சரவணனே ! உம்முடைய கவிதை நன்று !




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 11, 2016 9:04 pm

கவிதை....  உனக்காக அனுப்புகிறேன்!!!  3838410834  உனக்காக அனுப்புகிறேன்!!!  3838410834

kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Mon Jan 11, 2016 9:08 pm

திரு செந்தில் நான் எதிர்பார்த்தேன் தங்களின் பதில் கவிதையை!

மிக அருமை ! நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 11, 2016 9:23 pm

பிரிவில் வரும் கண்ணீரும் கவிதையே - அருமை




K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 11, 2016 9:38 pm

kandhasami saravanan wrote:திரு செந்தில் நான் எதிர்பார்த்தேன் தங்களின் பதில் கவிதையை!

மிக அருமை ! நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1187019
வணக்கம் சரவணன்
தங்களின் கவிதை என்னை உருக வைத்து பதில் எழுத வைக்கிறது அவ்வளவு அழகாக எழுதுகிறீர்கள் சரவணன்..




மெய்பொருள் காண்பது அறிவு
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Mon Jan 11, 2016 9:41 pm

நன்றி செந்தில்!!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக