புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியரின் அருமை


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Jan 27, 2016 1:05 am

ஆசிரியரின் அருமை

கல்லும் வெறும் கல்தானே
கலைஞன் காணுமுன்தானே
கல்லும் கற்சிலைதானே
கலைஞன் கண்டபின்னே

சுவர் வெறும் சுவர்தானே
ரவிவர்மா காணுமுன்னே
சுவராகும் சித்திரமே
ரவிவர்மா கண்டபின்னே

காற்று வெறும் காற்றுதானே
குழலதனில் நுழையுமுன்னே
காற்றாகும் சங்கீதமே
குழலரசன் வந்தபின்னே

கடல்நீரும் கரித்திடுமே
கடவுளவன் கடையுமுன்னே
கடல்நீரும் அமுதம்தானே
கடவுளவன் கடைந்தபின்னே

அறிந்ததெல்லாம் அற்பம்தானே
ஆசிரியர் காணும்முன்னே
அற்பனும் அறிஞனாவான்
ஆசிரியர் கண்டபின்னே
ச. சந்திரசேகரன்




ஆசிரியரின் அருமை 425716_444270338969161_1637635055_n
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Jan 27, 2016 4:56 am

ஆசிரியரின் அருமை 3838410834 ஆசிரியரின் அருமை 3838410834 ஆசிரியரின் அருமை 3838410834 ஆசிரியரின் அருமை 103459460



மெய்பொருள் காண்பது அறிவு
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Jan 27, 2016 10:54 pm

K.Senthil kumar wrote:ஆசிரியரின் அருமை 3838410834 ஆசிரியரின் அருமை 3838410834 ஆசிரியரின் அருமை 3838410834 ஆசிரியரின் அருமை 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1189880 ஆசிரியரின் அருமை 1571444738 ஆசிரியரின் அருமை 1571444738 ஆசிரியரின் அருமை 1571444738



ஆசிரியரின் அருமை 425716_444270338969161_1637635055_n
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 27, 2016 11:08 pm

பின்னூட்டம் தர மாட்டேன் சந்திரா புன்னகை

பின்னூட்டம் இடும் அனைவருக்கும் தனித் தனியே பதில் தருவதே அழகு - அதை விடுத்து பொத்தாம் பொதுவாக நன்றி அனைவருக்கும் என சொல்வது அழையா திருமணத்துக்கு சென்று அழையா விருந்தாளியா விருந்து சாப்பிட்டு மொய் எழுதாமல் ஜம்பமாய் கம்பி நீட்டுவதை போன்று புன்னகை




ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Jan 27, 2016 11:39 pm

தவறுகளை திருத்திக்கொள்கிறேன். எல்லோருக்கும் இனியவனாக முயற்சிக்கிறேன். நன்றி




ஆசிரியரின் அருமை 425716_444270338969161_1637635055_n
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 11:40 pm

யினியவன் wrote:பின்னூட்டம் தர மாட்டேன் சந்திரா புன்னகை

பின்னூட்டம் இடும் அனைவருக்கும் தனித் தனியே பதில் தருவதே அழகு - அதை விடுத்து பொத்தாம் பொதுவாக நன்றி அனைவருக்கும் என சொல்வது அழையா திருமணத்துக்கு சென்று அழையா விருந்தாளியா விருந்து சாப்பிட்டு மொய்  எழுதாமல் ஜம்பமாய் கம்பி நீட்டுவதை போன்று புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190118

ஆமாம், நானும் இனியவன் சொல்வதை வழி மொழிகிறேன், நம் திரிக்கு வந்து அக்கறையாய் பின்னூடம் இடுபவர்களை மதித்து நாம் தனித்தனியாகத்தான் பதில் போடணும்....ரொம்ப நல்ல பின்னூடத்துக்கு நன்றி யும், மத்ததுக்கு , நீங்கள் விரும்பினால் 'விருப்பம்' பட்டனை அழுத்தலாம் புன்னகை ........இது நான் இன்றளவும் கடைபிடிப்பது, நீங்களும் செய்யுங்கோ சந்திரன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 27, 2016 11:41 pm

அதே அதே - அருமை சந்திரா.

நீங்கள் பல வருடங்களுக்கு முன்பே திருமணம் ஆனவர், எனவே அறிவேன் எனைப்போல் நீங்களும் தட்டாமல் எதிர் கேள்வி கேட்காமல் அனுசரிப்பீர்கள் என்று புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 11:44 pm

யினியவன் wrote:அதே அதே - அருமை சந்திரா.

நீங்கள் பல வருடங்களுக்கு முன்பே திருமணம் ஆனவர், எனவே அறிவேன் எனைப்போல் நீங்களும் தட்டாமல் எதிர் கேள்வி கேட்காமல் அனுசரிப்பீர்கள் என்று புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190136

ஹா...ஹா...ஹா... இது வேற அப்பப்போ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 27, 2016 11:46 pm

யினியவன் எடுத்துரைத்ததில் அர்த்தம் மிகு உண்டு .முழுதும் ஆமோதிக்கிறேன் .
பதிவரின் பதிவுகளை ,படித்து , அதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு
தனித்தனியாக நன்றி நவிலுதல் தான் நாம் அவர்கள் இட்ட பின்னூடத்திற்கும்
அவர்களுக்கும் செய்கின்ற மரியாதை .

அனேகரிடம் , சில சீனியர்களிடமும் இல்லை என்பது எந்தன் வருத்தம் .

அதுவும் 10 பேர் பின்னூட்டம் இட்டால் , 8 பேருக்கு மட்டும்  நன்றி கூறிவிட்டு போவது ,
மீதி இருவரை அலட்சியம் செய்வது ஒரு அருவருக்க தக்க செயலாகவே நான் கருதுகிறேன் .
அது மாதிரி இருப்பவரையும் நானறிவேன் .

போன வருடம் ,ஒருவரின் பிறந்த நாள் திரி தொடங்கினேன் .
அதற்கு 10 பேர் வாழ்த்துகள் கூறினார்கள் அவருக்கு .
ஹும் அவர் ஒருவருக்கும் கூட  நன்றி சொல்லவில்லை .

இவரை என்ன சொல்லுவது ? அறியாமையா ? அல்லது மண்டை கனமா ?
அவரும் தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டுதான் இருக்கிறார் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 27, 2016 11:51 pm

ஹா ஹா ஹா

அய்யா கொதித்து குழம்பாகி விட்டார் புன்னகை

(இந்த பதிலுரைக்கும் பண்பாட்டில் இருந்து எனக்கு மட்டும் விலக்கு அளித்துவிடுங்கள் அய்யா - ஏன்னா நமக்கு அந்த அளவுக்கு மட்டு மரியாதை தெரியாது, அதான்) புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக