ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய்யலங்காரம்

+2
T.N.Balasubramanian
rejeetharakan
6 posters

Go down

பொய்யலங்காரம்  Empty பொய்யலங்காரம்

Post by rejeetharakan Mon Jan 11, 2016 3:57 pm

எங்கள் குடும்ப whatsapp குழுமத்தில் நாங்கள் மட்டும் கேட்க நான் சொன்ன புது கவிதை இது. என் முதல் முயற்சி. தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்

****


நல்ல சேதி சொல்ல வந்தேன் நண்பா,
உண்மையின் அருமை விளம்ப வந்தேன்.

வெளிச்சத்தின் அருமை அறிய கொஞ்சம்
இருட்டு அவசியமல்லவா?
உண்மை பற்றி சொல்லும்முன் கொஞ்சம்
பொய்கள் பற்றி சொல்லவா?

உண்மை இங்கே மலடாய் இருக்க
பொய் குட்டிகள் போடுது.
பொய்யின் குட்டியை பார்த்து உண்மை,
குட்டிக்கரணம் போடுது.

பிழைப்புக்காக பொய்கள் சொன்னது
பழங்கதையாய் போனது,
பொய் சொல்வதே பிழைப்பு என்பது
நடைமுறை சத்தியம் ஆனது.

பொய்சொன்ன வாய்க்கு போஜனம் இல்லை -
பழம் பழமொழியாய் ஆனது,
உண்மை சொல்ல இங்கே வாயே இல்லை -
எதார்த்த உண்மை ஆனது.

நன்மைகள் செய்திட பொய்கள் சொன்னது,
சரித்திர நிகழ்வானது.
பொய்கள் மட்டும் சொல்வது நல்லது.
நிகழ்கால சத்தியம் ஆனது.

பொய்யில் சேர்த்த கொஞ்சம் உண்மை,
அலங்கார பொருள் ஆனது.
உண்மையில் சேர்த்த சின்ன பொய்,
மொத்த உண்மையையும் தின்னுது.

உண்மை என்பது, தேன் பூசிய கசப்பு
மருந்து - கொஞ்சம் கசக்கும்.
பொய் என்பது, தேன் பூசிய அச்சு
வெல்லம் - ரொம்ப இனிக்கும்.

மருந்தும் உண்மையும் எப்போதும் கசக்கும்.
வாய் கசந்தாலும் ஒருநாள் வாழ்க்கை இனிக்கும்.

வாழ்க்கை என்பது வட்டம்.
எல்லாம் ஒருநாள் மாறும்.
வாய்மை நிச்சயம் வெல்லும்.
rejeetharakan
rejeetharakan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 11/01/2016

Back to top Go down

பொய்யலங்காரம்  Empty Re: பொய்யலங்காரம்

Post by T.N.Balasubramanian Mon Jan 11, 2016 4:14 pm

வருக rejeetharakan . :நல்வரவு: :நல்வரவு:

ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது .

உண்மையை சொல்லவேண்டுமெனில் ,
கவிதை நன்றாகவே  இருக்கிறது . அன்பு மலர்  அன்பு மலர்
.
அறிமுகப்பகுதிக் சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பொய்யலங்காரம்  Empty Re: பொய்யலங்காரம்

Post by ஜாஹீதாபானு Mon Jan 11, 2016 5:11 pm

உண்மை என்பது, தேன் பூசிய கசப்பு மருந்து - கொஞ்சம் கசக்கும். பொய் என்பது, தேன் பூசிய அச்சு வெல்லம் - ரொம்ப இனிக்கும். மருந்தும் உண்மையும் எப்போதும் கசக்கும். வாய் கசந்தாலும் ஒருநாள் வாழ்க்கை இனிக்கும். wrote:

அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பொய்யலங்காரம்  Empty Re: பொய்யலங்காரம்

Post by krishnaamma Mon Jan 11, 2016 10:44 pm

மிக அருமையாக இருக்கு !.................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொய்யலங்காரம்  Empty Re: பொய்யலங்காரம்

Post by ayyasamy ram Mon Jan 11, 2016 10:49 pm

பொய்யலங்காரம்  3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொய்யலங்காரம்  Empty Re: பொய்யலங்காரம்

Post by rejeetharakan Sun Feb 21, 2016 6:55 pm

ஜாஹீதாபானு wrote:
உண்மை என்பது, தேன் பூசிய கசப்பு மருந்து - கொஞ்சம் கசக்கும். பொய் என்பது, தேன் பூசிய அச்சு வெல்லம் - ரொம்ப இனிக்கும். மருந்தும் உண்மையும் எப்போதும் கசக்கும். வாய் கசந்தாலும் ஒருநாள் வாழ்க்கை இனிக்கும். wrote:

அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1186951

உங்கள் பாராட்டுக்கு நன்றி. என் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் இந்த வரிகள்.

ரஜீஷ்


ரஜீஷ் T T
rejeetharakan
rejeetharakan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 11/01/2016

Back to top Go down

பொய்யலங்காரம்  Empty Re: பொய்யலங்காரம்

Post by T.N.Balasubramanian Sun Feb 21, 2016 7:01 pm

உங்களை இன்னும் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லையே , raajithaarakan .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பொய்யலங்காரம்  Empty Re: பொய்யலங்காரம்

Post by rejeetharakan Sun Feb 21, 2016 7:09 pm

T.N.Balasubramanian wrote:உங்களை இன்னும் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லையே , raajithaarakan .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1194982
அறிமுகபடுத்தியிருந்தேன். பதிவாகவில்லை என நினைக்கிறேன். மீண்டும் முயற்சிக்கிறேன். நினைவூட்டியதற்கு நன்றி.


ரஜீஷ் T T
rejeetharakan
rejeetharakan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 11/01/2016

Back to top Go down

பொய்யலங்காரம்  Empty Re: பொய்யலங்காரம்

Post by M.Jagadeesan Sun Feb 21, 2016 8:39 pm

முதல் கவிதையே அருமையாக உள்ளது . இன்னும் தாருங்கள் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பொய்யலங்காரம்  Empty Re: பொய்யலங்காரம்

Post by rejeetharakan Mon Feb 22, 2016 2:34 pm

M.Jagadeesan wrote:முதல் கவிதையே அருமையாக உள்ளது . இன்னும் தாருங்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1194993

நன்றி


ரஜீஷ் T T
rejeetharakan
rejeetharakan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 11/01/2016

Back to top Go down

பொய்யலங்காரம்  Empty Re: பொய்யலங்காரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum