புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_lcapசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_voting_barசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram
சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_lcapசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_voting_barசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_rcap 
54 Posts - 40%
T.N.Balasubramanian
சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_lcapசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_voting_barசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_rcap 
6 Posts - 4%
mohamed nizamudeen
சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_lcapசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_voting_barசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_rcap 
3 Posts - 2%
Balaurushya
சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_lcapசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_voting_barசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_rcap 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_lcapசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_voting_barசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_lcapசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_voting_barசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_rcap 
2 Posts - 1%
prajai
சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_lcapசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_voting_barசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_lcapசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_voting_barசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_rcap 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_lcapசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_voting_barசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_lcapசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_voting_barசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_lcapசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_voting_barசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_lcapசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_voting_barசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_lcapசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_voting_barசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_rcap 
35 Posts - 4%
mohamed nizamudeen
சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_lcapசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_voting_barசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_rcap 
28 Posts - 3%
prajai
சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_lcapசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_voting_barசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_lcapசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_voting_barசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_lcapசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_voting_barசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_rcap 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_lcapசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_voting_barசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_rcap 
3 Posts - 0%
ayyamperumal
சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_lcapசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_voting_barசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி...


   
   

Page 1 of 2 1, 2  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 11, 2016 12:25 am

மீப நாட்களாகவே....

இல்லையில்லை,

கடந்த சில காலங்களாகவே புத்தகங்கள் படிக்கும் பழக்கம் குறைந்தே காணப்படுகிறது என்பது என் ஆதங்கம். நானுமே புத்தகங்கள் படிப்பது என்பதை நிறுத்தி வெகு காலம் ஆயிற்று....

இந்த நிலையில் தான், நான் நம் தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்த மின்னூல்களை ஒவ்வொன்றாக படித்துக்கொண்டு வருகிறேன்.

அதில் நான் படித்த சில நூல்களைப்பற்றி இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நான் மட்டுமில்லை, நீங்களும் கதைப்புத்தகங்கள், மின்னூல்கள் என்று ஏதேனும் படித்தால் அந்த கதையின் தாக்கம் பற்றிய உங்களது சுவாரசியமான கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

சற்று செவிக்கும் உணவிட்டது போலிருக்குமே...? தவிர – உங்களது கருத்துக்கள், அந்த புத்தகத்தை படிக்காதவர்களுக்கும் அதனை படிக்கத்தூண்டும் விமர்சனமாகவும் அமையக்கூடும்.

தொடர்வீர்கள் என்ற நம்பிக்கையுடன், முதல் கருத்தத்தை நானே துவக்கி வைக்கிறேன்... அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்




சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 11, 2016 12:32 am

“சுந்தர காண்டம்” – ஜெயகாந்தன்

சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... SJ9aZTLwTDie6zYsxgZC+sunthara-kaandam-30490

சில நாட்களுக்கு முன், எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய சுந்தரகாண்டம் படிக்க நேர்ந்தது. அவரது எழுத்து நடையைப்பற்றி சொல்லவே வேண்டாம். படைப்பு மிக நேர்த்தியாக இருந்தது.

(2 வருடங்களுக்கு முன் அவரது “அக்கினி பிரவேசம்” படித்தேன். அந்த கதை பற்றியும் பிறகு எழுதுகிறேன்)

பொதுவாக இவரின் எழுத்துக்கள் எனக்கு அவ்வளவாக பரிச்சமில்லை. முதலும் கடைசியுமாக நான் படித்தது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற புத்தகம் தான்.

காரணம், அவரது கதாப்பத்திரங்களின் எண்ண ஓட்டங்கள் மிக, மிக விரிவாக இருக்கும். அதை படிப்பதற்குள் ஆயாசமாகிவிடும் எனக்கு. வேகமான இளவயதில், நிதானமான வர்ணனைகள் அறிவிற்கு பிடிபட கொஞ்சம் மறுத்ததேன்னவோ நிஜம் தான்.

இப்போது...?

வயதாகிவிட்டது அல்லவா, விவேகம் நிதானிக்கிறது. ஆகவே, ஒருவித ஈடுபாட்டுடன் படிக்க முடிந்தது.

கதையின் கதாநாயகி ‘சீதா’ –வின் எண்ண ஓட்டங்கள் வெகு அருமை. ஒரு புரட்சிப்பெண்ணின் யதார்த்தமான சிந்தனை.


கதை இது தான்,

சுதந்திரமாக சிந்திக்கும் உரிமையுடன் வளர்க்கப்பட்ட சீதாவிற்கு, அவளது நடுத்தர வர்க்கத்து அப்பா, ஒரு பணக்கார ஆனால் ஒழுக்கமற்ற, முதல் மனைவியை இழந்திருந்தாலும் பரவாயில்லை என்று, மகளுக்கு விருப்பமில்லை என்றறிந்தாலும், வழக்கமாக பெற்றோர்கள் செய்யும் ப்ளாக் மெயில்  மூலமாக அவளுக்கு சுகுமாரனை திருமணம் செய்து வைக்கிறார்.

ஒழுக்கம் கெட்டவனாக இருந்தாலும், சீதாவின் வருகை தனக்குள் மிக நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பிய சுகுமாரனின் நம்பிக்கையை, ‘அவனுடன் சேர்ந்து வாழ மறுத்து’ தூளாக்குகிறாள். ஆகவே, அவனது ஒழுக்கமற்ற வாழ்க்கை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் தொடருகிறது.

அவளைப்பொருத்தவரையில், சுயலாபத்திற்காக தன்னை விற்று விட்ட தன் தந்தையையும், தன்னை அழகுப்பொருளாக நினைத்து விலைக்கு வாங்கிவிட்ட அவள் கணவனையும் ராவணனாகவே பார்க்கிறாள். இதனால் ஒட்டு மொத்த ஆண் வர்கத்தையே வெறுப்பதாகவும் ஒரு இடத்தில் சொல்கிறாள்.

தனக்குரிய ராமன் எங்கிருக்கிறான் என்று சிலாகித்து போகிறாள்.

இதிகாசத்தில் வேண்டுமானால் ராமன் கதாநாயகனாக இருக்கலாம். ஆனால், எந்த கதாநாயகனும் படாத துன்பங்களையும், துயரங்களையுமே அனுபவித்தவன் ராமன்.

வைதேகியின் துயரத்தை அனுபவிக்க சித்தமாக இருக்கும் பெண்கள் மட்டுமே தனக்கு ராமன் போன்று மணவாளன் வாய்க்கவேண்டும் என்று தவமிருப்பார்கள்.

இதில் இந்தப்பெண்ணின் தேடல் வித்தியாசமாக இருக்கிறது. யதார்த்தத்தை மீறிய ஒரு தடுமாற்றமான கற்பனை உலக சஞ்சரிப்பு.............

இதிகாச ராமனை கலிகாலத்தில் தேடினால்.. வேறு என்ன சொல்ல???????????

ஒரு ஆணின் ஒழுக்கத்தில் தான் அவன் கட்டிய மாங்கல்யத்தின் மகத்துவம் இருக்கிறது என்ற ஆசிரியரின் கருத்து நாம் அனைவருமே ஏற்றுக்கொள்ளக்கூடியது தான்.

ஆனால்......................

புதுமை புரட்சி என்ற பெயரில் வாழ்க்கையை தொலைத்து விட்டு, அர்த்தமற்ற போலி வாழ்க்கையில் தனித்து வாழ்வதில் தான் பெண் விடுதலை / சுதந்திரம் இருக்கிறது என்பது போல் முடியும் இந்தக்கதையின் முடிவில் எனக்கு உடன் பாடு இல்லை.

எழுத்தாளர் இவ்விதம் முடித்து இருந்தது கொஞ்சம் ஏமாற்றம் தான் தந்தது எனக்கு.

கதாநாயகி சீதா. கடைசியில் எடுத்த இந்த முடிவை, புதைகுழியில் இறங்கப்போகிறோம் என்று தெரிந்தும், ஏன் முதலிலேயே எடுக்கவில்லை....?  

ஆனால், யோசித்துப்பார்த்தால்..... ஒரு விஷயம் தெளிவாகிறது. பெண் குழந்தைகளை அதிகம் யோசிக்கவிட்டால் ஆபத்து அவர்கள் வாழ்க்கைக்கு தான் என்பது!.  


நன்றி!

குறிப்பு : இது என்னுடைய அபிப்பிராயம் தானே தவிர, மற்றபடி எழுத்தாளரின் எழுத்துக்களுக்கான விமர்சனம் இல்லை.




சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 11, 2016 5:00 pm

"வயதாகிவிட்டது அல்லவா, விவேகம் நிதானிக்கிறது."

சரியாக சொன்னீர்கள் அக்கா ! அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை

ஆனால், யோசித்துப்பார்த்தால்..... ஒரு விஷயம் தெளிவாகிறது. பெண் குழந்தைகளை அதிகம் யோசிக்கவிட்டால் ஆபத்து அவர்கள் வாழ்க்கைக்கு தான் என்பது!."

முற்றிலும் உண்மை என்று சொல்ல மாட்டேன் . அந்த காலத்திற்கு ஏற்றது அது .
இப்போதும் முதிர்ச்சியான எண்ணங்கள் (matured thoughts ) கொண்ட பெண்களை ,
கண்டுள்ளேன் .  சிறிதே guidelines தேவை .   ( நான் கூறிய பெண்கள் US வாசிகள் )
இங்கும் இருப்பார்கள் .நம் கண்ணில் படவில்லை .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 11, 2016 5:47 pm

இதிகாச ராமனை கலிகாலத்தில் தேடினால்.. வேறு என்ன சொல்ல???????????
-
சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... 3838410834

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 12, 2016 4:07 pm

T.N.Balasubramanian wrote:
"வயதாகிவிட்டது அல்லவா, விவேகம் நிதானிக்கிறது."

சரியாக சொன்னீர்கள் அக்கா ! அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை
ரமணியன்
ஹ... ஹா... ஹா... ஹா.... ஈகரையின் அய்யாவுக்கே அக்கா ஆனேனா...! சூப்பருங்க ரொம்ப சந்தோஷம்....! புன்னகை புன்னகை புன்னகை ஆனா பாருங்க, கூடவே என் காதுல புகை, புகையா வர்றதையும் தவிர்க்க முடியல.... ஜாலி



சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 12, 2016 4:11 pm

T.N.Balasubramanian wrote:
ஆனால், யோசித்துப்பார்த்தால்..... ஒரு விஷயம் தெளிவாகிறது. பெண் குழந்தைகளை அதிகம் யோசிக்கவிட்டால் ஆபத்து அவர்கள் வாழ்க்கைக்கு தான் என்பது!."

முற்றிலும் உண்மை என்று சொல்ல மாட்டேன் . அந்த காலத்திற்கு ஏற்றது அது .
இப்போதும் முதிர்ச்சியான எண்ணங்கள் (matured thoughts ) கொண்ட பெண்களை ,
கண்டுள்ளேன் .  சிறிதே guidelines தேவை .   ( நான் கூறிய பெண்கள் US வாசிகள் )
இங்கும் இருப்பார்கள் .நம் கண்ணில் படவில்லை .

ரமணியன்
நீங்கள் சொல்வதும் உண்மை தான்.

//இங்கும் இருப்பார்கள் .நம் கண்ணில் படவில்லை // - இதுவும் உண்மை தான். நீங்கள் இன்னும் பார்க்கவில்லை. புன்னகை புன்னகை



சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 12, 2016 4:12 pm

ayyasamy ram wrote:இதிகாச ராமனை கலிகாலத்தில் தேடினால்.. வேறு என்ன சொல்ல???????????
-
சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... 3838410834
நன்றி ராம் ஐயா.



சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 12, 2016 5:27 pm

vimandhani wrote:நீங்கள் சொல்வதும் உண்மை தான்.

//இங்கும் இருப்பார்கள் .நம் கண்ணில் படவில்லை // - இதுவும் உண்மை தான். நீங்கள் இன்னும் பார்க்கவில்லை. புன்னகை புன்னகை

கூடிய சீக்கிரத்தில் பார்க்கலாம் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 12, 2016 5:32 pm

இவரது எழுத்துகள் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.
பள்ளி பருவத்தில் படித்த சிலவற்றில் இவரின்
கதைகளும் படித்திருக்கிறேன்.




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 12, 2016 5:36 pm

நானும் பல கதைகள் படித்துள்ளேன் .
திருட்டு முழி ஜோசப் என்ற பெயரில் ஒரு நீண்ட கதை
படித்தது நினைவுக்கு வருகிறது
தலைப்பு " யாருக்காக அழுதான் " என்று நினைக்கிறேன்

உருக்கமான நாவல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக