Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்by Anthony raj Today at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகின் சங்கீதம்..!
Page 1 of 1
அழகின் சங்கீதம்..!
![அழகின் சங்கீதம்..! 8j3QukgwSfCYC2Cen9TM+b5923492-44bc-483d-84d6-2045e9184e511](https://www.filepicker.io/api/file/8j3QukgwSfCYC2Cen9TM+b5923492-44bc-483d-84d6-2045e9184e511.jpg)
-
கீர்த்திகா உதயா
--------------------------------------
கண்களை மூடிக்கொண்டு கேட்டால் சினிமாவில்
தமிழ் பேசுகிற அனேக ஹீரோயின்களின் குரல்களும் ஒன்று
போலவே ஒலிக்கும்.
குரலை வைத்து நடிகை யார் எனக் கண்டுபிடித்த காலம்
இன்று இல்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய குரல் கலைஞர்கள்தான்,
பல நடிகைகளுக்கும் பின்னணி பேச வேண்டியிருப்பதே காரணம்.
இப்படியொரு சூழலில் புதிய குரலில் கவனம் ஈர்க்கிறார்
கீர்த்திகா உதயா. பாடகியுமான இவர், நடிகர் உதயாவின் மனைவி.
`ஒருநாள் இரவில்’, `144’ என இவர் டப்பிங் பேசிய சமீபத்திய
படங்களில் ஹீரோயினின் குரல் வித்தியாசமாக ஒலித்திருக்கிறது.
நிஜத்தில் வேறொரு இனிமையான குரலுக்குச் சொந்தக்காரராக
இருக்கிறார் கீர்த்திகா!
Re: அழகின் சங்கீதம்..!
“நான் எம்.சி.ஏ. பட்டதாரி. படிப்புக்கும் இன்னிக்கு பண்ற வேலைக்கும்
கொஞ்சமும் சம்பந்தமில்லை. ஆனாலும், மனசுக்கு நிறைவான
வேலைங்கிறதுல சந்தேகமே இல்லை…’’ – பாசிட்டிவ் எனர்ஜியுடன்
ஆரம்பிக்கிறார் கீர்த்திகா.
“ஹிந்துஸ்தானி மியூசிக், டான்ஸ், வீணைனு காலேஜ் படிக்கிற
காலத்துலயே கலைத்துறைகள்ல எனக்கு ஈடுபாடு அதிகமா இருந்தது.
சென்னைத் தொலைக்காட்சியில காம்பியரிங் பண்ணினது மூலமா
மீடியாவுக்குள்ள அறிமுகமானேன். பாடகியா அறிமுகமானது
கல்யாணத்துக்குப் பிறகுதான்.
என் கணவர் நடிகர் உதயா புரொடியூஸ் பண்ணி நடிச்ச `ரா… ரா…’
படத்துல ஸ்ரீகாந்த் தேவா மியூசிக்ல `ரா… ரா… சென்னைக்கு ரா… ரா’னு
டைட்டில் சாங் பாடினேன். மத்த எல்லா பாட்டும் ரெக்கார்ட் பண்ணி
முடிச்சிட்டாங்க. டைட்டில் சாங் மட்டும் பாக்கி இருந்தது.
யாரைப் பாட வைக்கலாம்னு பேசிட்டிருந்தப்ப என் கணவர்தான்
என்னையே பாட வைக்கிறதுனு முடிவு பண்ணினார்.
அப்புறம் டைரக்டர் ராம்கோபால் வர்மாவோட இந்தி படத்தோட
தமிழ் வெர்ஷன்ல ஒரு பாட்டும், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனோட
`இனம்’ படத்துல தீம் மியூசிக்கும் பாடியிருக்கேன்…’’ என்கிறவர்
‘பாடகி டூ குரல் கலைஞர்’ அவதாரம் பற்றித் தொடர்கிறார்.
கொஞ்சமும் சம்பந்தமில்லை. ஆனாலும், மனசுக்கு நிறைவான
வேலைங்கிறதுல சந்தேகமே இல்லை…’’ – பாசிட்டிவ் எனர்ஜியுடன்
ஆரம்பிக்கிறார் கீர்த்திகா.
“ஹிந்துஸ்தானி மியூசிக், டான்ஸ், வீணைனு காலேஜ் படிக்கிற
காலத்துலயே கலைத்துறைகள்ல எனக்கு ஈடுபாடு அதிகமா இருந்தது.
சென்னைத் தொலைக்காட்சியில காம்பியரிங் பண்ணினது மூலமா
மீடியாவுக்குள்ள அறிமுகமானேன். பாடகியா அறிமுகமானது
கல்யாணத்துக்குப் பிறகுதான்.
என் கணவர் நடிகர் உதயா புரொடியூஸ் பண்ணி நடிச்ச `ரா… ரா…’
படத்துல ஸ்ரீகாந்த் தேவா மியூசிக்ல `ரா… ரா… சென்னைக்கு ரா… ரா’னு
டைட்டில் சாங் பாடினேன். மத்த எல்லா பாட்டும் ரெக்கார்ட் பண்ணி
முடிச்சிட்டாங்க. டைட்டில் சாங் மட்டும் பாக்கி இருந்தது.
யாரைப் பாட வைக்கலாம்னு பேசிட்டிருந்தப்ப என் கணவர்தான்
என்னையே பாட வைக்கிறதுனு முடிவு பண்ணினார்.
அப்புறம் டைரக்டர் ராம்கோபால் வர்மாவோட இந்தி படத்தோட
தமிழ் வெர்ஷன்ல ஒரு பாட்டும், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனோட
`இனம்’ படத்துல தீம் மியூசிக்கும் பாடியிருக்கேன்…’’ என்கிறவர்
‘பாடகி டூ குரல் கலைஞர்’ அவதாரம் பற்றித் தொடர்கிறார்.
Re: அழகின் சங்கீதம்..!
“பாட்டு பாடறதுல எனக்கு இருந்த அதே ஆர்வம் டப்பிங்லயும் இருந்தது.
பாட்டு எனக்குப் பரிச்சயமான துறை. டப்பிங் அப்படியில்லை. `ரா ரா’
படத்துல ஹீரோயினுக்கு டப்பிங் பேசப் போயிட்டு, நான் செலக்ட்
ஆகலை. ஆனா, அதோட நான் என் டப்பிங் முயற்சியைக் கைவிடலை.
நான் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சவிதாவோட ஃப்ரெண்ட். அவங்க கொடுத்த
சின்னச் சின்ன டிப்ஸ், ஆலோசனைகள்னு எல்லாம் எனக்கு உபயோகமா
இருந்தது. அவங்களாலதான் நான் இன்னிக்கு வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட்டா
இருக்கேன்.
`தாண்டவம்’ படத்துல லட்சுமிராய் கேரக்டருக்கு யாரை டப்பிங் பேச
வைக்கலாம்னு யோசிச்சிட்டிருந்தப்ப, சவிதாதான் டைரக்டர்
விஜய்கிட்ட என்னை ரெகமண்ட் பண்ணினாங்க.
விஜய் என் கணவரோட தம்பின்னாலும் அதுக்காக எனக்கு வாய்ப்பு
கொடுக்கலை. வாய்ஸ் டெஸ்ட்டுக்கு கூப்பிட்டார். என் குரல்
பிடிச்சதாலதான் என்னைப் பேச வச்சார். அதுதான் டப்பிங்ல எனக்கு
முதல் அனுபவம்.
அடுத்து `இனம்’ படத்துல சுனந்தாவுக்கு, ‘ஒரு கன்னியும் மூணு
களவாணிகளும்’ படத்துல அஷ்ரிதா ஷெட்டிக்கு, `ஜெய்ஹிந்த் 2’ல
சுர்வீன் சாவ்லாவுக்கு, `யாமிருக்க பயமேன்’ல ரூபா மஞ்சரிக்கு,
இப்ப லேட்டஸ்ட்டா `ஒருநாள் இரவில்’ல அனுமோளுக்கு,
`144’ல ஓவியாவுக்கும் டப்பிங் பேசியிருக்கேன்.
இன்னும் ரிலீஸ் ஆக வேண்டிய படங்கள் நிறைய இருக்கு.
`ஜெய்ஹிந்த் 2’ல பேசினபோது அந்தப் படத்தோட டைரக்டரும்
ஹீரோவுமான அர்ஜுன் சார், நான் ஒவ்வொரு சீன் பேசி முடிச்சதும்
எல்லாரையும் கைதட்டச் சொல்லி என்கரேஜ் பண்ணினதும் மறக்க
முடியாதது.
`இனம்’ படத்துக்குப் பேசினது மறக்க முடியாத அனுபவம்.
இலங்கைத் தமிழர் கஷ்டங்களைப் பத்தி – குறிப்பா பெண்களும்
குழந்தைகளும் அனுபவிக்கிற கொடுமைகளைப் பத்திப் பேசின
அந்தப் படத்துக்கு மூணு மொழிகள்ல டப்பிங் பேசினேன்.
சாதாரண தமிழ், இலங்கைத் தமிழ், ஆங்கிலம்னு அது வித்தியாசமான
அனுபவம்.
சந்தோஷ் சிவன் சாரோட அசோசியேட்டும் `இனம்’ படத்தோட
வசனகர்த்தாவுமான ஆர்த்தி மேடம்தான் என்னை அவ்வளவு அழகா
என்கரேஜ் பண்ணி வேலை வாங்கினாங்க.
அடுத்து சமீபத்துல வந்த `ஒருநாள் இரவில்’ படம். அதுல
ஹீரோயினுக்கு என் குரல் பொருத்தமா இருக்கும்னு விஜய்கிட்ட
ரெகமண்ட் பண்ணினதே அமலாபால்தான்.
வாய்ஸ் டெஸ்ட்டுக்கு போனேன். டைரக்டர் ஆண்டனி சாருக்கு
பிடிச்சதால பேசினேன். ரொம்பக் கஷ்டப்பட்டுப் பேசின படம் அது.
ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா நான் இந்தப் படத்துல நிறைய
விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.
நான் இந்தத் துறைக்குப் புதுசு. ஒவ்வொரு படத்துலயும் நான் புதுசா
ஒரு விஷயத்தைக் கத்துக்கறேன். தவறுகளைத் திருத்திக்கிறேன்.
போட்டிகள் நிறைஞ்ச இந்தத் துறையில எல்லார்கூடவும் போட்டி
போட என்னைத் தயார்படுத்திப்பேன்…’’ –
கலை உலக அனுபவங்கள் சொல்கிறவர், அத்தனைக்கும்
காரணமான தன் குடும்பத்தாருக்கு நன்றி சொல்கிறார்.
“குடும்பத்தாரோட சப்போர்ட் இல்லைனா எந்தத் துறையிலயும்
யாராலயும் ஜெயிக்க முடியாது. அந்த வகையில நான் அதிர்ஷ்டசாலி.
ஒவ்வொரு படத்துல கமிட் ஆகிற போதும் மனசார வாழ்த்தி
அனுப்பற என் கணவர் உதயா, எப்போதும் என்னை என்கரேஜ்
பண்ற மாமியார் வள்ளியம்மை, மாமனார் ஏ.எல்.அழகப்பன்,
மச்சினர் விஜய், அவர் மனைவி அமலாபால், இன்னும் என் புகுந்த
வீட்டு மனுஷங்க அத்தனை பேருக்கும் நான் நன்றிக்கடன்
பட்டிருக்கேன்.
கூடிய சீக்கிரமே முன்னணி டப்பிங் கலைஞராகவும் பாடகியாகவும்
அறியப்படணும்கிறதே என் ஆசை…’’ – அழகாகச் சொல்கிறார்
அழகாக இருப்பவர்!
–
——————————
படங்கள்: ஆர்.கோபால்
குங்குமம் தோழி
பாட்டு எனக்குப் பரிச்சயமான துறை. டப்பிங் அப்படியில்லை. `ரா ரா’
படத்துல ஹீரோயினுக்கு டப்பிங் பேசப் போயிட்டு, நான் செலக்ட்
ஆகலை. ஆனா, அதோட நான் என் டப்பிங் முயற்சியைக் கைவிடலை.
நான் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சவிதாவோட ஃப்ரெண்ட். அவங்க கொடுத்த
சின்னச் சின்ன டிப்ஸ், ஆலோசனைகள்னு எல்லாம் எனக்கு உபயோகமா
இருந்தது. அவங்களாலதான் நான் இன்னிக்கு வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட்டா
இருக்கேன்.
`தாண்டவம்’ படத்துல லட்சுமிராய் கேரக்டருக்கு யாரை டப்பிங் பேச
வைக்கலாம்னு யோசிச்சிட்டிருந்தப்ப, சவிதாதான் டைரக்டர்
விஜய்கிட்ட என்னை ரெகமண்ட் பண்ணினாங்க.
விஜய் என் கணவரோட தம்பின்னாலும் அதுக்காக எனக்கு வாய்ப்பு
கொடுக்கலை. வாய்ஸ் டெஸ்ட்டுக்கு கூப்பிட்டார். என் குரல்
பிடிச்சதாலதான் என்னைப் பேச வச்சார். அதுதான் டப்பிங்ல எனக்கு
முதல் அனுபவம்.
அடுத்து `இனம்’ படத்துல சுனந்தாவுக்கு, ‘ஒரு கன்னியும் மூணு
களவாணிகளும்’ படத்துல அஷ்ரிதா ஷெட்டிக்கு, `ஜெய்ஹிந்த் 2’ல
சுர்வீன் சாவ்லாவுக்கு, `யாமிருக்க பயமேன்’ல ரூபா மஞ்சரிக்கு,
இப்ப லேட்டஸ்ட்டா `ஒருநாள் இரவில்’ல அனுமோளுக்கு,
`144’ல ஓவியாவுக்கும் டப்பிங் பேசியிருக்கேன்.
இன்னும் ரிலீஸ் ஆக வேண்டிய படங்கள் நிறைய இருக்கு.
`ஜெய்ஹிந்த் 2’ல பேசினபோது அந்தப் படத்தோட டைரக்டரும்
ஹீரோவுமான அர்ஜுன் சார், நான் ஒவ்வொரு சீன் பேசி முடிச்சதும்
எல்லாரையும் கைதட்டச் சொல்லி என்கரேஜ் பண்ணினதும் மறக்க
முடியாதது.
`இனம்’ படத்துக்குப் பேசினது மறக்க முடியாத அனுபவம்.
இலங்கைத் தமிழர் கஷ்டங்களைப் பத்தி – குறிப்பா பெண்களும்
குழந்தைகளும் அனுபவிக்கிற கொடுமைகளைப் பத்திப் பேசின
அந்தப் படத்துக்கு மூணு மொழிகள்ல டப்பிங் பேசினேன்.
சாதாரண தமிழ், இலங்கைத் தமிழ், ஆங்கிலம்னு அது வித்தியாசமான
அனுபவம்.
சந்தோஷ் சிவன் சாரோட அசோசியேட்டும் `இனம்’ படத்தோட
வசனகர்த்தாவுமான ஆர்த்தி மேடம்தான் என்னை அவ்வளவு அழகா
என்கரேஜ் பண்ணி வேலை வாங்கினாங்க.
அடுத்து சமீபத்துல வந்த `ஒருநாள் இரவில்’ படம். அதுல
ஹீரோயினுக்கு என் குரல் பொருத்தமா இருக்கும்னு விஜய்கிட்ட
ரெகமண்ட் பண்ணினதே அமலாபால்தான்.
வாய்ஸ் டெஸ்ட்டுக்கு போனேன். டைரக்டர் ஆண்டனி சாருக்கு
பிடிச்சதால பேசினேன். ரொம்பக் கஷ்டப்பட்டுப் பேசின படம் அது.
ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா நான் இந்தப் படத்துல நிறைய
விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.
நான் இந்தத் துறைக்குப் புதுசு. ஒவ்வொரு படத்துலயும் நான் புதுசா
ஒரு விஷயத்தைக் கத்துக்கறேன். தவறுகளைத் திருத்திக்கிறேன்.
போட்டிகள் நிறைஞ்ச இந்தத் துறையில எல்லார்கூடவும் போட்டி
போட என்னைத் தயார்படுத்திப்பேன்…’’ –
கலை உலக அனுபவங்கள் சொல்கிறவர், அத்தனைக்கும்
காரணமான தன் குடும்பத்தாருக்கு நன்றி சொல்கிறார்.
“குடும்பத்தாரோட சப்போர்ட் இல்லைனா எந்தத் துறையிலயும்
யாராலயும் ஜெயிக்க முடியாது. அந்த வகையில நான் அதிர்ஷ்டசாலி.
ஒவ்வொரு படத்துல கமிட் ஆகிற போதும் மனசார வாழ்த்தி
அனுப்பற என் கணவர் உதயா, எப்போதும் என்னை என்கரேஜ்
பண்ற மாமியார் வள்ளியம்மை, மாமனார் ஏ.எல்.அழகப்பன்,
மச்சினர் விஜய், அவர் மனைவி அமலாபால், இன்னும் என் புகுந்த
வீட்டு மனுஷங்க அத்தனை பேருக்கும் நான் நன்றிக்கடன்
பட்டிருக்கேன்.
கூடிய சீக்கிரமே முன்னணி டப்பிங் கலைஞராகவும் பாடகியாகவும்
அறியப்படணும்கிறதே என் ஆசை…’’ – அழகாகச் சொல்கிறார்
அழகாக இருப்பவர்!
–
——————————
படங்கள்: ஆர்.கோபால்
குங்குமம் தோழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|