புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை கவர்ந்த குறும்படங்கள்  Poll_c10என்னை கவர்ந்த குறும்படங்கள்  Poll_m10என்னை கவர்ந்த குறும்படங்கள்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
என்னை கவர்ந்த குறும்படங்கள்  Poll_c10என்னை கவர்ந்த குறும்படங்கள்  Poll_m10என்னை கவர்ந்த குறும்படங்கள்  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
என்னை கவர்ந்த குறும்படங்கள்  Poll_c10என்னை கவர்ந்த குறும்படங்கள்  Poll_m10என்னை கவர்ந்த குறும்படங்கள்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்னை கவர்ந்த குறும்படங்கள்  Poll_c10என்னை கவர்ந்த குறும்படங்கள்  Poll_m10என்னை கவர்ந்த குறும்படங்கள்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
என்னை கவர்ந்த குறும்படங்கள்  Poll_c10என்னை கவர்ந்த குறும்படங்கள்  Poll_m10என்னை கவர்ந்த குறும்படங்கள்  Poll_c10 
19 Posts - 3%
prajai
என்னை கவர்ந்த குறும்படங்கள்  Poll_c10என்னை கவர்ந்த குறும்படங்கள்  Poll_m10என்னை கவர்ந்த குறும்படங்கள்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என்னை கவர்ந்த குறும்படங்கள்  Poll_c10என்னை கவர்ந்த குறும்படங்கள்  Poll_m10என்னை கவர்ந்த குறும்படங்கள்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
என்னை கவர்ந்த குறும்படங்கள்  Poll_c10என்னை கவர்ந்த குறும்படங்கள்  Poll_m10என்னை கவர்ந்த குறும்படங்கள்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
என்னை கவர்ந்த குறும்படங்கள்  Poll_c10என்னை கவர்ந்த குறும்படங்கள்  Poll_m10என்னை கவர்ந்த குறும்படங்கள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்னை கவர்ந்த குறும்படங்கள்  Poll_c10என்னை கவர்ந்த குறும்படங்கள்  Poll_m10என்னை கவர்ந்த குறும்படங்கள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை கவர்ந்த குறும்படங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Jan 06, 2016 5:25 am

என்னை கவர்ந்த குறும்படங்கள்


மனம்கவர்ந்த, பிடித்த, குறும்படங்கள் பதிவிடுங்கள்




மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Jan 06, 2016 5:45 am

தர்மம்




மெய்பொருள் காண்பது அறிவு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 06, 2016 5:46 am

என்னை கவர்ந்த குறும்படங்கள்  103459460 என்னை கவர்ந்த குறும்படங்கள்  3838410834
-
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் ....
ஆனால் இங்கு என்ன நடக்கிறது. நீங்களே பாருங்கள்
-
அந்த சிறுமியின் முகபாவம் அபாரம்....
-


K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Jan 06, 2016 5:57 am

புகை படம்




மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Jan 06, 2016 6:09 am

hired @ 9




மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 06, 2016 11:07 am

ஒவ்வொன்னா பார்க்கிறேன் இதை வேண்டுமானால்  வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகுதிக்கு மாற்றிவிடட்டுமா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Jan 06, 2016 2:47 pm

krishnaamma wrote:ஒவ்வொன்னா பார்க்கிறேன் இதை வேண்டுமானால்  வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகுதிக்கு மாற்றிவிடட்டுமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185611

மாற்றி விடுங்கள் அம்மா
இந்த படங்களை என் கண்ணோட்டத்தில் திறனாய்வு செய்ய இருக்கிறேன். இது என்னுடைய முதல் முயற்சி என்பதால் தங்களின் கருத்தையும் ஆலோசனையையும் எதிபார்க்கிறேன் அம்மா...




மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Jan 06, 2016 3:21 pm

பசி- குறும்பட திறனாய்வு

வணக்கம் உறவுகளே .....

மிக நீண்ட கட்டுரைகள், கதைகள் படிக்கமுடியாதவர்கள், அதிலுள்ள கருத்துகளை தெரிந்துகொள்ள இயலாதவர்களுக்கான களமாக இதை கருதுகிறேன்

ஏனென்றால் அனைவராலும் அரிச்சந்திர புராணம் படிக்க இயலாது அனால் படமாகவோ நாடகமாகவோ பார்த்து அரிச்சந்திரனின் கதையை அறிந்துகொள்ள இயலும். கர்ணனை பற்றி தெரிந்து கொள்ள மகாபாரதம் படிக்க முடியாதவர்கள் கர்ணன் படமாகவோ நாடகமாகவோ பார்த்து தெரிந்துகொள்ள முடியும்.
இதிகாசங்கள், புராணம், புதினம் போன்றவற்றில் கருத்துகள் ஆங்காங்கே கொட்டி கிடக்கும். எதை எடுப்பது, எதை விடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் ஒரு சிறுகதை சட்டென்று தான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு செல்கிறது. திரைப்படங்களில் பாடல்களிலும், காட்சிகளிலும் கருத்துகள் இடம்பெறக்கூடும். ஆனால் குறும்படங்கள் அவ்வாறில்லை. என்ன சொல்ல வந்தார்களோ அதை ஒருசில நிமிடங்களில் சொல்ல வேண்டும்,
நீண்ட நாட்களுக்கு முன்வந்த படமென்றாலும் அவ்வப்போது எடுத்து அலசி பார்ப்பதன் மூலம், சமுதாயத்தில் புற சூழ்நிலைகளால் நம் அகத்தில் ஏற்ப்படக்கூடிய அழுக்குகளை அகற்றிக்கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை.

..........சரி  .......இனி படத்திற்கு வருவோம் .....

படம் முழுக்க மௌன மொழியை வைத்து கருத்தை பரிமாறுகிறார்கள் ..

ஒரு படித்த இளைஞன், நாகரீக உடை உடுத்தியவன், ஒரு சிறுமியின் ஏக்கத்தை புரிந்து கொள்ளாமல் அலட்சிய படுத்திவிட்டு, அலைபேசியின் திரைக்குள் அடங்கி போகிறான். ஆனால் படிக்காத பாமரனுக்கு அந்த சிறுமியின் ஏக்கம் புரிந்து விடுகிறது. அந்த பாமரன் மூலம் சிறுமி தனக்கு வேண்டியதை பெற்று கொள்கிறாள். அருகில் உள்ள கடைக்கு செல்கிறாள், அங்கு மிட்டாய் பாட்டில்கள் அடுக்கி வைத்துள்ளனர். அந்த சிறுமி மிட்டாய் தான் வாங்குகிறாள் என்று எண்ணியிருந்த நேரத்தில் பென்சிலை வாங்கி பெரும் வியப்பில் ஆழ்த்துகிறாள்.

அந்த இளைஞனுக்கும், படம் பார்ப்பவர்களுக்கும் அப்பொழுதுதான் அவளுடைய கல்வி தாகம் தெரிகிறது. இளைஞன் சிலநொடி வெட்கி போகிறான். தன் செயலுக்கு பரிகாரமாக பணத்தை நீட்டுகிறான், அதை அச்சிறுமி வாங்க மறுத்துவிடுகிறாள்.

பசி என்ற தலைப்பின் மூலம் அது ஒரு ஏழையின் கதை என்பது தெரிந்திருக்கும். ஆனால் பசி என்பது கல்வி தாகம் என்பதையும், முதல் முயற்சியில் தோல்வியில் முடிந்தாலும், தன்னம்பிக்கை தளராமல் அடுத்து முயலவேண்டும் என்பதையும், ஏழை மாணவியாக இருந்தாலும் தன் தேவைக்கு போக யாசிப்பதை தவிர்க்க வேண்டும் என்ற உன்னத கருத்தை, ஒரு சிறுமியின் பாத்திரம் வாயிலாக தெரிவித்த படக்குழுவினரை பாராட்டியாக வேண்டும்.





மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Jan 06, 2016 5:23 pm

..........ஸ்ஸ்........அப்பாடா

என்னால் முடியவில்லை அம்மா  அழுகை  அழுகை  அழுகை

நீங்கள் இவ்வளவு கதைகளை எப்படித்தான் தட்டச்சு செய்தீர்களோ...???
ஒன்னும் புரியல  ஒன்னும் புரியல  ஒன்னும் புரியல

என் கை மிகவும் வலிக்கிறது –இந்த
மாங்காய் மிகவும் புளிக்கிறது
   பயம்  பயம்  பயம்

இதுவே தொடக்கமும் முற்றுமாய் இருக்கட்டும் ..........

ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு



மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 07, 2016 9:53 am

K.Senthil kumar wrote:
krishnaamma wrote:ஒவ்வொன்னா பார்க்கிறேன் இதை வேண்டுமானால்  வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகுதிக்கு மாற்றிவிடட்டுமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185611

மாற்றி விடுங்கள் அம்மா
இந்த படங்களை என் கண்ணோட்டத்தில் திறனாய்வு செய்ய இருக்கிறேன்.  இது என்னுடைய முதல் முயற்சி என்பதால் தங்களின் கருத்தையும் ஆலோசனையையும் எதிபார்க்கிறேன் அம்மா...
ம்ம்..கண்டிப்பாக என் கருத்தை எழுதுகிறேன் செந்தில் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக