Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதைப்பாடல்: வாணியின் வீணை!
3 posters
Page 1 of 1
கதைப்பாடல்: வாணியின் வீணை!
![கதைப்பாடல்: வாணியின் வீணை! 2ibGh55fTvKnfE7EDMvV+kp1](https://www.filepicker.io/api/file/2ibGh55fTvKnfE7EDMvV+kp1.jpg)
-
–
வாணி தன்வீட்டில் வீணையை வைத்து
வளமாய் இசையில் பயிற்சி எடுத்தாள்!
நரம்பினை மீட்டி நல்லிசை எழுப்பி
நாளும் காற்றில் உலவிடச் செய்தாள்!
–
பயிற்சியின் நிறைவில் அரங்கம் ஏற்ற
பாசத்துடனே தந்தையும் தாயும்-அவள்
முயற்சிக்குத் துணையாய் முன்னே நின்றார்!
முத்துக் குளிப்போர் கடலில் மூழ்கி
–
முத்தை எடுக்க முயல்வதுபோல
மூழ்கிக் கிடந்தாள் இசையெனும் கடலில்!
வித்தையில் வாணி இதயம் மகிழ்ந்தாள்
வேளை நேரம் காலம் பாராள்!
–
அண்டை அயலார் ஆடு மாடுகள்
அனைவர் காதிலும் அவளது இசையே!
எதிர் வீட்டில் ஏழைச் சிறுமி அல்லி! -வீணை
ஒலியால் படிப்பில் கவனம் இழந்தாள்!
–
ஓசை நின்றதும் புத்தகம் எடுத்தாள்
ஓரிரு வாரத்தில் தேர்வு வந்திடும்!
ஒரு வரி கூடப் படித்திடவில்லை!
உடனை மீண்டும் வீணையின் நாதம்!
–
படித்திட முயன்றும் கவனம் கலைந்தது
பாட நூல்களைப் பையினுள் வைத்தாள்!
துடித்தது நெஞ்சம் தேர்வை நினைத்து
தூங்கச் சென்றாள் அமைதியைக் காத்து!
–
காலை எழுந்ததும் புத்தகம் திறந்தாள்
காதில் வந்து நுழைந்தது வீணை!
மாலை பள்ளி முடிந்ததும் வந்தாள்!
மனதில் நினைத்ததை தாளில் வடித்தாள்!
–
“அக்கா உங்கள் அருமை இசையை
அல்லும் பகலும் கேட்டு மகிழ்ந்தேன்!
என் பெயர் அல்லி….,எதிரே இருப்பவள்
ஏழைப் பெண் நான் பத்தாம் வகுப்பு!
–
வீணையில் நீங்கள் சாதகம் செய்யும்
வேளையைச் சொன்னால் படிப்பை நிறுத்தி
உங்கள் இசையை உவப்புடன் கேட்பேன்!
உங்கள் உயர்வுக்கு உறுதுணை ஆவேன்!
–
ஓய்வில் இருக்கும் நேரம் சொன்னால்
ஓடிச் சென்று புத்தகம் திறப்பேன்! – இந்த
உதவியைச் செய்தால் உள்ளம் மகிழ்வேன்
ஒரு நொடி நீங்கள் நினைத்திட வேண்டும்!
–
கடிதம் தன்னை அஞ்சலில் சேர்த்தாள். -வாணி
கண்டாள் அதனை…,கருத்தில் பதித்தாள்! – அவளை
அழைத்துச் சொன்னாள் அன்புடன் தழுவி!
“அல்லி! உனக்கு என்றும் நான் துணை!
–
என்னைப் பற்றியே இதுவரை நினைத்தேன்
பிறர் நலம் பேண மறந்து விட்டேனே!
இன்பம் எனக்கு…, துன்பம் பிறர்க்கா? – இந்த
இழிநிலை இனிமேல் துளியும் இல்லை!
–
அன்பால் எதையும் திருத்திட முடியும்
அழகாய் உன்னிடம் கற்றேன் நானும்!
கற்றதும் பெற்றதும் கவலைகள் துடைக்க
கண்போல் உன் நலம் காப்பேன் உறுதி!
–
—————————
– பூதலூர் முத்து
சிறுவர் மணி
Re: கதைப்பாடல்: வாணியின் வீணை!
மிகவும் அருமையான கவிதை அய்யா . நன்றி .
![கதைப்பாடல்: வாணியின் வீணை! 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: கதைப்பாடல்: வாணியின் வீணை!
கருத்தை பாடலாக, கதையாக வடித்துள்ளமை அருமை ....
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வீணை காயத்ரியின் வீணை இசையில் திரைப்பட பாடல்கள்
» சுதந்திரம் - கதைப்பாடல்
» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
» பாம்பும் தவளையும் – கதைப்பாடல்
» கதைப்பாடல்: எறும்பின் ஞானம்
» சுதந்திரம் - கதைப்பாடல்
» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
» பாம்பும் தவளையும் – கதைப்பாடல்
» கதைப்பாடல்: எறும்பின் ஞானம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|