Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை!
+5
சத்தியமூர்த்தி சுப்ரமணியம
ராஜா
யினியவன்
krishnaamma
ayyasamy ram
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை!
First topic message reminder :
ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரர்,
தினசரி ஒரு மரத்தடியில் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருப்பார்.
மக்களும் அவர் மேல் பரிதாபப்பட்டு சில்லறைகளை வீசுவார்கள்.
ஒவ்வொரு நாளும் வானத்தை அண்ணாந்து பாத்து, "கடவுளே, என்னை
ஏன் ஒரு பிச்சைக்காரனாக வைத்திருக்கிறாய்? என்னை ஒரு
கோடீஸ்வரனாக படைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே?
என்று புலம்பிக் கொண்டே பிரார்த்திப்பார்.
காலம் சென்றது. அவருக்கும் வயதானது. ஒரு நாள் திடீரென இறந்து
விட்டார்.
அவருடைய உடலைச் சுமந்து சென்று ஈமக்கிரியைகளை யாரும் செய்ய
விரும்பவில்லை. அதனால் அந்த மரத்தடியிலேயே புதைத்துவிட
அங்கேயே ஒரு சவக்குழியை தோண்ட ஆரம்பித்தனர்.
சில அடிகள் தோண்டியவுடன் மிகப்பெரிய ஒரு வைரப் புதையலை
கண்டெடுத்தனர். இந்த பிச்சைக்காரர் வாழ் நாள் முழுவதும் அந்தப்
புதையலின் மேலே உட்கார்ந்திருந்தாலும், அவர் தவறான திசையை
அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார்,
கொஞ்சம் கீழே தோண்டிப் பார்த்திருந்தால், என்னவெல்லாம் வேண்டும்
என்று அவர் ஆசைப்பட்டாரோ அதையல்லாம் அவர் அடைந்திருப்பார்.
அதிர்ஷ்டம் என்பது தொலைவில் இருக்கும் ஒரு காட்சிப் பொருளல்ல
மாறாக நம்முடனே இருக்கும் ஒரு விடயம் தான், நமது தேடலின்
அளவிற்கேற்ப அதனது காட்சியும், பிரதி பலனும் அதிகரிக்கும்
-
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது
ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரர்,
தினசரி ஒரு மரத்தடியில் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருப்பார்.
மக்களும் அவர் மேல் பரிதாபப்பட்டு சில்லறைகளை வீசுவார்கள்.
ஒவ்வொரு நாளும் வானத்தை அண்ணாந்து பாத்து, "கடவுளே, என்னை
ஏன் ஒரு பிச்சைக்காரனாக வைத்திருக்கிறாய்? என்னை ஒரு
கோடீஸ்வரனாக படைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே?
என்று புலம்பிக் கொண்டே பிரார்த்திப்பார்.
காலம் சென்றது. அவருக்கும் வயதானது. ஒரு நாள் திடீரென இறந்து
விட்டார்.
அவருடைய உடலைச் சுமந்து சென்று ஈமக்கிரியைகளை யாரும் செய்ய
விரும்பவில்லை. அதனால் அந்த மரத்தடியிலேயே புதைத்துவிட
அங்கேயே ஒரு சவக்குழியை தோண்ட ஆரம்பித்தனர்.
சில அடிகள் தோண்டியவுடன் மிகப்பெரிய ஒரு வைரப் புதையலை
கண்டெடுத்தனர். இந்த பிச்சைக்காரர் வாழ் நாள் முழுவதும் அந்தப்
புதையலின் மேலே உட்கார்ந்திருந்தாலும், அவர் தவறான திசையை
அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார்,
கொஞ்சம் கீழே தோண்டிப் பார்த்திருந்தால், என்னவெல்லாம் வேண்டும்
என்று அவர் ஆசைப்பட்டாரோ அதையல்லாம் அவர் அடைந்திருப்பார்.
அதிர்ஷ்டம் என்பது தொலைவில் இருக்கும் ஒரு காட்சிப் பொருளல்ல
மாறாக நம்முடனே இருக்கும் ஒரு விடயம் தான், நமது தேடலின்
அளவிற்கேற்ப அதனது காட்சியும், பிரதி பலனும் அதிகரிக்கும்
-
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது
Re: தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை!
உழைக்காமல் கையேந்தினால் இந்த நிலைதான். தன் கையே தனக்கு உதவி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை!
மேற்கோள் செய்த பதிவு: 1185987யினியவன் wrote:கீழ் வீட்டை வாங்கினது அவர் தப்பு, நீங்க தோண்டுங்க ராஜா
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை!
மேற்கோள் செய்த பதிவு: 1185990சத்தியமூர்த்தி சுப்ரமணியம wrote:உழைப்பை நம்பாமல் அதிர்ஷ்டத்தையும் கடவுளையும் நம்பினால் இறுதிவரை பிச்சைக்காரனாய் தான் வாழ்க்கை முடியும் என்பதற்கு சிறந்த உதாரண கதை.
----- காலுக்கு கீழே வைரக்கற்கள் என்பது உழைப்பின் குறியீடு -----
சத்யா , சும்மா நச்சுன்னு சொல்லிபுடீன்களே .... சூப்பர் ...
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை!
மேற்கோள் செய்த பதிவு: 1185962ayyasamy ram wrote:
ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரர்,
தினசரி ஒரு மரத்தடியில் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருப்பார்.
மக்களும் அவர் மேல் பரிதாபப்பட்டு சில்லறைகளை வீசுவார்கள்.
ஒவ்வொரு நாளும் வானத்தை அண்ணாந்து பாத்து, "கடவுளே, என்னை
ஏன் ஒரு பிச்சைக்காரனாக வைத்திருக்கிறாய்? என்னை ஒரு
கோடீஸ்வரனாக படைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே?
என்று புலம்பிக் கொண்டே பிரார்த்திப்பார்.
காலம் சென்றது. அவருக்கும் வயதானது. ஒரு நாள் திடீரென இறந்து
விட்டார்.
அவருடைய உடலைச் சுமந்து சென்று ஈமக்கிரியைகளை யாரும் செய்ய
விரும்பவில்லை. அதனால் அந்த மரத்தடியிலேயே புதைத்துவிட
அங்கேயே ஒரு சவக்குழியை தோண்ட ஆரம்பித்தனர்.
சில அடிகள் தோண்டியவுடன் மிகப்பெரிய ஒரு வைரப் புதையலை
கண்டெடுத்தனர். இந்த பிச்சைக்காரர் வாழ் நாள் முழுவதும் அந்தப்
புதையலின் மேலே உட்கார்ந்திருந்தாலும், அவர் தவறான திசையை
அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார்,
கொஞ்சம் கீழே தோண்டிப் பார்த்திருந்தால், என்னவெல்லாம் வேண்டும்
என்று அவர் ஆசைப்பட்டாரோ அதையல்லாம் அவர் அடைந்திருப்பார்.
அதிர்ஷ்டம் என்பது தொலைவில் இருக்கும் ஒரு காட்சிப் பொருளல்ல
மாறாக நம்முடனே இருக்கும் ஒரு விடயம் தான், நமது தேடலின்
அளவிற்கேற்ப அதனது காட்சியும், பிரதி பலனும் அதிகரிக்கும்
-
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அருமையான குட்டி கதை .
![தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! - Page 2 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! - Page 2 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! - Page 2 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நியூஸிலாந்திலிருந்து புறப்பட்டபோது 8 நிமிட நேரம் தவறான திசையில் பறந்த மலேஷிய எயார்லைன்ஸ் விமானம்
» குட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்
» இணையத்தில் அன்பைத் தேடாதீர்கள் !
» குட்டிக் குட்டிக் குறிப்புகள்
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» குட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்
» இணையத்தில் அன்பைத் தேடாதீர்கள் !
» குட்டிக் குட்டிக் குறிப்புகள்
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|