ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றியை வெளிப்படுத்தும் விதம்!

+5
K.Senthil kumar
சசி
விமந்தனி
sakthibharani
krishnaamma
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நன்றியை வெளிப்படுத்தும் விதம்! - Page 2 Empty நன்றியை வெளிப்படுத்தும் விதம்!

Post by krishnaamma Thu Jan 07, 2016 1:49 pm

First topic message reminder :

நம் நன்றிக்குரியவர்கள் என்ற பட்டியலை, மனசாட்சியுடன் எழுதி வாசித்தால், அது, பெரும்பாலும், மிக நீண்டதாகவே இருக்கும்; சிறியது எனில், தயாரித்தவர் மனமும், சுருங்கியதாகவே இருக்கும்.
பட்டியல் பெரிதோ, சிறிதோ, நம் நன்றியுணர்வை, உரிய காலத்தில், உரிய நேரத்தில், உரியவர்களிடம் தெரிவிக்க, ஏனோ பெரும்பாலும் தவறியிருக்கிறோம்.


அதே நேரத்தில், நம் நன்றி உணர்வுகளை வாங்கிக் கொள்ளாமல், இறந்து போனவர்கள் கூட உண்டு. காலங்கடந்து விட்டதால், வெறுப்பாகி, நம் உணர்வு புரியாமல், 'உன் நன்றியை நீயே வச்சுக்கோ... போ...' என்று, நம் மீது வெறுப்பு கொண்டு, நம்மை நிராகரித்தவர்களையும் பார்க்கிறோம்.


'சே... இப்படி நம் மனசு புரியாமல், அவசரப்பட்டு விட்டாரே...' என, மனம் வெறுத்து, நம் நன்றிக்குரியவர்களை, நாம் நிந்தித்து விலகி விட்டதும் உண்டு. ஆனால், உடனேயோ, சமய சந்தர்ப்பங்கள் வாய்த்துமே நம் நன்றி உணர்வை, இவர்களிடம் தெரிவிக்காமல் போனது யாருடைய தவறு? இதற்கிடையில், இந்த விஷயத்தில், நம் மீது, மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்படுவதும் உண்டு...


நன்றி கெட்டவர், கொஞ்சங் கூட நன்றி விசுவாசம் இல்லாதவர் என்கிற குற்றச்சாட்டு வேறு, நம் காதுகளை வந்து அடையும் போது, 'ஆகா... தவறு நிகழ்ந்து விட்டதே...' என்று, நாக்கை கடித்து கொள்வோரும் உண்டு.
இதன் தொடர்ச்சியாக, 'அந்தப் புரியாத மனுஷனுக்கு, இதையெல்லாம் புளி போட்டு விளக்க நான் தயாரில்லை...' என்று, வெறுத்து பேசுவோரையும் பார்க்கிறோம்.


இத்தகைய விபத்துகள் நிகழாது இருக்க, நாம் தான் முந்திக் கொள்ள வேண்டும்; ஆனால், ஒரு பிரிவினர், 'நன்றியுணர்வை, நம் இதயத்தில் வைத்து போற்றினால் போதும்... இதை தெரிவிக்க வேண்டிய, வெளிக்காட்ட வேண்டுமென்கிற அவசியமில்லை...' என்கிற கருத்தை கொண்டிருக்கின்றனர்.
இதற்கு, இவர்கள் கூறுகிற காரணங்கள் வேடிக்கையானவை!


'நன்றியுணர்வை வெளிப்படுத்தினால், அதை அனுகூலமாக்கி, நம்மிடம் வேலை வாங்குகின்றனர். இவர்கள் கூறுவதையெல்லாம், நாம் கேட்க வேண்டும்; பின், ஏதேனும் பெரிய உதவி கேட்பர். அப்புறம், அடிமைத்தனமாக நடத்துவர்...' என்பன இவர்கள் அடுக்கும் காரணங்கள்.


இதை, ஒரு கற்பனையான அணுகுமுறை என்பேன். காரணம், நன்றியுணர்வை வெளிப்படுத்திய பின், இவை மூன்றும் நடக்கின்றனவா என, இவர்கள் நடைமுறையில் பார்க்கட்டும். இவர்களின் கணிப்பு உண்மையாகிவிட்டால், அதன்பின், இவர்கள் தங்களுக்கான தற்காப்பு கவசங்களை அணிந்து கொள்ளட்டும்; தவறில்லை. வரம்பு மீறுகிறவர்களை எல்லைக்கோடு போட்டு நிறுத்தட்டும்.


மாறாக, எடுத்த எடுப்பிலேயே, ஊகமாக, 'அவர்கள் அப்படியாக்கும், இவர்கள் இப்படியாக்கும்...' என, ஒதுங்கி நின்று கொள்வதை ஏற்க முடியாது.


நன்றியை வெளிப்படுத்த, எத்தனையோ முறைகள் இருக்கின்றன.


நம் இல்லத்து விழாக்களுக்கு அழைத்து, நான்கு பேருக்கு அறிமுகம் செய்யும் போது, 'அன்னைக்கு, ஐயா மட்டும் எனக்கு பணம் கொடுத்து உதவலன்னா, இன்னைக்கு இந்த வீடு எனக்கு சொந்தமா ஆகியிருக்காது...' என ஆரம்பித்து, நம் உள் உணர்வுகளை, அழகுற வெளிக் கொட்டலாம்.


'என் வீட்டு புதுமனை பூஜையில், நீங்க தான், முதல் கல் எடுத்து வைக்கணும்...' என்று அழைக்கலாம். 'அம்மா... புதுசா தொழில் துவங்குகிறேன்; நீங்கள் தான் ரிப்பன் வெட்டணும்...' என்று பரணுக்கு போய்விட்ட நன்றியுணர்வை புதுப்பிக்கிற விதத்தில், பல்லக்கில் தூக்க வைக்கலாம்.


'எங்களோட, 25வது மணநாள். எங்களை ஆசீர்வாதம் செய்யுங்க; தாய் - தகப்பன் ஆசீர்வாதத்திற்கு அப்பறம் உங்க ஆசீர்வாதம் தான்...' என்று தூக்கி நிறுத்தலாம்.


நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்த, இன்னும் எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைக்கும்; இல்லாவிட்டாலும் உருவாக்கவும் செய்யலாம்.


இதுபோக, யாரை தொட்டு முன்னுக்கு வந்தோமோ, அந்த குடும்பங்களின் விசேஷங்களுக்கு போய், இடுப்பில் துண்டை கட்டி, வேலை செய்யலாம். 'பழைய விசுவாசம்; இன்னைய வரைக்கும் மறக்கல...' என, நம்மை நோக்கி சுட்டு விரல்கள் திரும்பும்.


இடுப்பில் என்றா கூறினேன்... தலைப்பாகை கட்டிக் கொண்டு கூட, எடுத்து போட்டு செய்யலாமே!


நம் நன்றிக்குரிய குடும்பம் துன்பப்பட்டால், பொருத்தமான உதவிகளை செய்யலாம். அள்ளி கொடுக்க வேண்டாம்; கிள்ளி கொடுக்கலாமே! 'காலங்களை கடந்தாலும் கரையாதது என் நன்றியுணர்ச்சி...' என்று உரியவர்களுக்கு உணர்த்துவதில், நமக்கு ஒரு நன்மை இருக்கிறது.


ஆம்... நம் நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்தியதன் மூலம், நம்மை சுட்டுக் கொண்டிருந்த குற்ற உணர்வு, நம்மிலிருந்து நீங்குகிறது.


இந்த இடத்தில், அளவு கடந்த மன நிறைவு குடி கொள்கிறது; இந்த சுகானுபவத்தை அனுபவித்து தான் பார்ப்போமே! 

லேனா தமிழ்வாணன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


நன்றியை வெளிப்படுத்தும் விதம்! - Page 2 Empty Re: நன்றியை வெளிப்படுத்தும் விதம்!

Post by krishnaamma Fri Jan 08, 2016 10:55 am

விமந்தனி wrote:அருமை!
நன்றி விமந்தனி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நன்றியை வெளிப்படுத்தும் விதம்! - Page 2 Empty Re: நன்றியை வெளிப்படுத்தும் விதம்!

Post by krishnaamma Fri Jan 08, 2016 10:56 am

சசி wrote:நம்மை சுற்றி இருப்பவரை நாம் சக மனிதராக கூட நடத்துவதில்லை, அதுவே எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும். 
உறவுகளை, நண்பர்களை, சுற்றத்தார்களை, நாம் அவ்வப்போது நினைவு படுத்தினால் உறவுகள் பலப்படும். சிறு புன்னகை கூட 
சில மாயங்கள் செய்யும். இதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
நிஜம் சசி, வள்ளுவரே சொல்கிறாரே...............செய்நன்றி கொன்றவருக்கு உய்வில்லை என்று புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நன்றியை வெளிப்படுத்தும் விதம்! - Page 2 Empty Re: நன்றியை வெளிப்படுத்தும் விதம்!

Post by krishnaamma Fri Jan 08, 2016 10:58 am

K.Senthil kumar wrote:நன்றியை வெளிப்படுத்தும் விதம்! - Page 2 3838410834 நன்றியை வெளிப்படுத்தும் விதம்! - Page 2 3838410834 நன்றியை வெளிப்படுத்தும் விதம்! - Page 2 103459460
 நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ,இப்படியே எல்லாத்துக்கும் படம் போட்டால் எப்படி, ஏதாவது எழுதுங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நன்றியை வெளிப்படுத்தும் விதம்! - Page 2 Empty Re: நன்றியை வெளிப்படுத்தும் விதம்!

Post by krishnaamma Fri Jan 08, 2016 10:59 am

shobana sahas wrote: நன்றியை வெளிப்படுத்தும் விதம்! - Page 2 3838410834  நன்றியை வெளிப்படுத்தும் விதம்! - Page 2 103459460  நன்றியை வெளிப்படுத்தும் விதம்! - Page 2 1571444738 மிகவும் அருமை க்ரிஷ்ணாம்மா . நீங்கள் எங்கிருந்து லேனா அவர்கள் எழுதியதை எடுக்கிறீர்கள் .. ஏன் என்றால் அவர் குட்டி கட்டுரைகளை ஈகரையில் நிறைய முறை வாசித்துள்ளேன் . எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது .
இது வாரமலரில் , வாரா வாரம்  வருகிறது ஷோபனா, 'படித்ததில் பிடித்தது'  வில் போடாமல், இடை மட்டும், இப்படி தனியாய் போடுவதால் நிறைய பேர் படிக்க முடிகிறது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நன்றியை வெளிப்படுத்தும் விதம்! - Page 2 Empty Re: நன்றியை வெளிப்படுத்தும் விதம்!

Post by krishnaamma Fri Jan 08, 2016 11:00 am

T.N.Balasubramanian wrote:நல்லத் தகவல் பகிர்வு , க்ரிஷ்ணாம்மா !

ரமணியன் .
நன்றி ஐயா.......யாம் பெற்ற இன்பம் எல்லோரும் பெறட்டுமே என்று தான் போட்டேன் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நன்றியை வெளிப்படுத்தும் விதம்! - Page 2 Empty Re: நன்றியை வெளிப்படுத்தும் விதம்!

Post by krishnaamma Fri Jan 08, 2016 11:00 am

T.N.Balasubramanian wrote:
:ஐயா மட்டும் எனக்கு பணம் கொடுத்து உதவலன்னா, இன்னைக்கு இந்த வீடு எனக்கு சொந்தமா ஆகியிருக்காது.:

இத படிச்சிட்டு ஒருவேள எங்கிட்ட பண உதவி கேட்டு  வருவாங்களோ ?

(தம்பி லேனா , உனக்கு நான் என்னப்பா கெடுதி செஞ்சேன்,  இப்பிடி ஓடவைக்கிறியப்பா ! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை )

ரமணியன்
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நன்றியை வெளிப்படுத்தும் விதம்! - Page 2 Empty Re: நன்றியை வெளிப்படுத்தும் விதம்!

Post by shobana sahas Sat Jan 09, 2016 7:19 am

krishnaamma wrote:
shobana sahas wrote: நன்றியை வெளிப்படுத்தும் விதம்! - Page 2 3838410834  நன்றியை வெளிப்படுத்தும் விதம்! - Page 2 103459460  நன்றியை வெளிப்படுத்தும் விதம்! - Page 2 1571444738 மிகவும் அருமை க்ரிஷ்ணாம்மா . நீங்கள் எங்கிருந்து லேனா அவர்கள் எழுதியதை எடுக்கிறீர்கள் .. ஏன் என்றால் அவர் குட்டி கட்டுரைகளை ஈகரையில் நிறைய முறை வாசித்துள்ளேன் . எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது .
இது வாரமலரில் , வாரா வாரம்  வருகிறது ஷோபனா, 'படித்ததில் பிடித்தது'  வில் போடாமல், இடை மட்டும், இப்படி தனியாய் போடுவதால் நிறைய பேர் படிக்க முடிகிறது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1186259

நன்றி க்ரிஷ்ணாம்மா .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

நன்றியை வெளிப்படுத்தும் விதம்! - Page 2 Empty Re: நன்றியை வெளிப்படுத்தும் விதம்!

Post by ayyasamy ram Sat Jan 09, 2016 8:41 am

நன்றியை வெளிப்படுத்தும் விதம்! - Page 2 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நன்றியை வெளிப்படுத்தும் விதம்! - Page 2 Empty Re: நன்றியை வெளிப்படுத்தும் விதம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum