புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
Page 1 of 1 •
நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
#1186190நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !
நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !
மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
neraimathi@rocketmail.com
.
கோபுர நுழைவாயில்:
நேர்மறையும் எதிர்மறையும் இரு சக்கரங்களாக உருள, ஒன்றல்ல;இரண்டல்ல;மூன்று குதிரைகளைப்பூட்டி, மூடநம்பிக்கை என்னும் கடிவாளம் கொண்டு இறுக்கி ,பகுத்தறிவு பாதையில் விழிப்புணர்வு கொடி பறக்க இலக்கியத் தேரில் பயணிக்கின்றார் ஹைக்கூ சாரதியாம் கவி.இரா.இரவி.
எல்லோரது இதயமும்' லப்-டப் '-என ஒலித்தால், கவி இரா.இரவியின் இதயம் மட்டும் ஒருவேளை ஹைக்கூ-ஹைக்கூ என ஒலிக்குமோ? அதன் நல்விளைவுதான் ஹைக்கூ முதற்றே உலகாக இருக்குமோ?இவரது பதினைந்தாவது நூல் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் அறிமுக உரையுடன்,தமிழ்த்தேனீ இரா.மோகன் அணிந்துரையுடன் பாங்காக வெளிவந்துள்ளது.இறையன்பு உரை இவரை ஒரு நல்மனிதராக இலக்கிய உலகிற்கு காட்ட,இரா.மோகன் உரையோ இவரை நல்லதொரு கவிஞனாக நூலை வாசிக்கும் அனைவரையும் எண்ணவைக்கின்றது!
எது முதல் எதுவரை?
கலங்கரை விளக்கம் முதல் கையேந்திபவன் வரை.வள்ளுவ நூல் முதல் முகநூல்வரை,மிளகு முதல் மில்லியனர் வரை,புல்லுருவி முதல் பொக்ரான் வரை,காகம் முதல் காட்டு யானைவரை,கொம்புத்தேன் முதல் பீசா வரை,நாட்காட்டி முதல் ஈட்டிக்காரன் வரை என ஆதி முதல் அந்தம் வரை நாம் சர்வ சாதாரணமாக நினைக்கின்ற சின்னஞ்சிறு விஷயத்தையும் கூட கருவாகக் கொண்டு ஹைக்கூ ஒவ்வொன்றும் இரா,இரவி அவர்களால் இந்நூலில் படைக்கப்பட்டுள்ளது எனலாம்.
நரம்போட்டம்:
ஹைக்கூ முதற்றே உலகு என்னும் நூலை உற்று நோக்கி வாசிக்கும் வேளையில், பனைமரம் பக்குவமாய் தத்துவம் பகர்கின்றது!மலர்கள் வாசம் பரப்புவதோடு,நம் செவிக்கு அருகே வந்து சிற்சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டுச் செல்கின்றது! திருஷ்டி பொம்மைகூட தன் கண்களை உருட்டுவதை மறந்துவிட்டு அழகியல் பற்றி பேசுகின்றது!
இவரது ஹைக்கூவில் சீறும் சிங்கமும் உறுமும் புலியும் சிநேகம் கொள்கின்றன!வெங்காயம் கூட வெகுண்டெழுந்து வினா எழுப்புகின்றது!சுவற்றில் நகரும் பல்லி சற்றே கீழிறங்கி நூலை வாசிப்போர்க்கு பாடம் புகட்டிப்போகின்றது!
பழமொழியா?பழிமொழியா?
பழமொழிகள் ஒவ்வொன்றும் கவியின் உள்மனதிற்குள் புகுந்து புதுமொழிகளாய் உருவெடுக்கின்றன.கூடவே பழிமொழிகளாய் மாறி சமுதாயத்திற்கு சரியான சாட்டையடி கொடுக்கின்றது!
மூட நம்பிக்கையோ கவிஞரால் முச்சந்தியில் போட்டு உடைக்கப்படுவதோடு,இதுவரை பின்பற்றி வந்தோர்களை முட்டிக்கு முட்டி தட்டவும் செய்கின்றது!புரட்சி என்னும் தலைப்பில் இரா.இரவி படைத்திருக்கும் ஹைக்கூ அனைத்தும் வாசிப்போர்க்கு மிரட்சியை ஏற்படுத்துகின்றது!அத்தோடு விளம்பர உலகம் பேசும் வெற்று நியாயத்தையையும் பறைசாற்றுகின்றது!
உதாரணத்திற்கு ஒன்று!
தம்பி உடையான்
படைக்கு அஞ்சினான்!
எதிரணியில் தம்பி! (ப.146)
சொல்மழையா?கல்மழையா?
கவி இரா.இரவிக்கு ஒவ்வொரு சொல்லும் விதை நெல்லைப்போல என்றுகூறலாம். தன்னுள் தோன்றிய ஒரு சாதாரண சொல்லை சற்றே மாற்றி அமைத்து சமூக நடப்புக்களை புரியாதவர்க்கும் புரிய வைத்துவிடுவது என்பது இவருக்கு கைவந்த கலை!எடுத்துக்காட்டிற்கு இதோ ஒன்று!
"ஆடாதே மனிதா!
ஆடி உணர்த்தியது
மாலை!" (ப.46)
சொல்விளையாடல்:
மாணவர்களை விரும்பியவர்!
மாணவர்களும் விரும்பியவர்!
கலாம்! (ப.23)
கல்வெட்டு கவிதை:
மறைந்த தலைவர்கள்
மறையாமல் வாழுமிடம்!
நூலகம் (ப.126)
விடியுமா?அடையுமா?
நாமெல்லாம் நுனிப்புல் மேய்வதுபோல் வாசித்துவிட்டு அந்தப்பொழுதிலேயே மறந்துவிடும் நாளிதழ் செய்திகள்தான் கவியின் ஹைக்கூவிற்கு பெரும்பாலும் கருவாகின்றது!
தன் புலமைவழி இந்த சமூகம் விழிப்புணர்வு
அடைந்துவிடாதா? என்ற எண்ணம்தான் அவரை ஹைக்கூ படைக்கத் தூண்டுமோ? என்னவோ? இலக்கிய உலகில் கவி இரா.இரவி அவர்களின் இலட்சியம் நிறைவேற என் போன்ற இணையதள வாசகர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !
மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
neraimathi@rocketmail.com
.
கோபுர நுழைவாயில்:
நேர்மறையும் எதிர்மறையும் இரு சக்கரங்களாக உருள, ஒன்றல்ல;இரண்டல்ல;மூன்று குதிரைகளைப்பூட்டி, மூடநம்பிக்கை என்னும் கடிவாளம் கொண்டு இறுக்கி ,பகுத்தறிவு பாதையில் விழிப்புணர்வு கொடி பறக்க இலக்கியத் தேரில் பயணிக்கின்றார் ஹைக்கூ சாரதியாம் கவி.இரா.இரவி.
எல்லோரது இதயமும்' லப்-டப் '-என ஒலித்தால், கவி இரா.இரவியின் இதயம் மட்டும் ஒருவேளை ஹைக்கூ-ஹைக்கூ என ஒலிக்குமோ? அதன் நல்விளைவுதான் ஹைக்கூ முதற்றே உலகாக இருக்குமோ?இவரது பதினைந்தாவது நூல் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் அறிமுக உரையுடன்,தமிழ்த்தேனீ இரா.மோகன் அணிந்துரையுடன் பாங்காக வெளிவந்துள்ளது.இறையன்பு உரை இவரை ஒரு நல்மனிதராக இலக்கிய உலகிற்கு காட்ட,இரா.மோகன் உரையோ இவரை நல்லதொரு கவிஞனாக நூலை வாசிக்கும் அனைவரையும் எண்ணவைக்கின்றது!
எது முதல் எதுவரை?
கலங்கரை விளக்கம் முதல் கையேந்திபவன் வரை.வள்ளுவ நூல் முதல் முகநூல்வரை,மிளகு முதல் மில்லியனர் வரை,புல்லுருவி முதல் பொக்ரான் வரை,காகம் முதல் காட்டு யானைவரை,கொம்புத்தேன் முதல் பீசா வரை,நாட்காட்டி முதல் ஈட்டிக்காரன் வரை என ஆதி முதல் அந்தம் வரை நாம் சர்வ சாதாரணமாக நினைக்கின்ற சின்னஞ்சிறு விஷயத்தையும் கூட கருவாகக் கொண்டு ஹைக்கூ ஒவ்வொன்றும் இரா,இரவி அவர்களால் இந்நூலில் படைக்கப்பட்டுள்ளது எனலாம்.
நரம்போட்டம்:
ஹைக்கூ முதற்றே உலகு என்னும் நூலை உற்று நோக்கி வாசிக்கும் வேளையில், பனைமரம் பக்குவமாய் தத்துவம் பகர்கின்றது!மலர்கள் வாசம் பரப்புவதோடு,நம் செவிக்கு அருகே வந்து சிற்சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டுச் செல்கின்றது! திருஷ்டி பொம்மைகூட தன் கண்களை உருட்டுவதை மறந்துவிட்டு அழகியல் பற்றி பேசுகின்றது!
இவரது ஹைக்கூவில் சீறும் சிங்கமும் உறுமும் புலியும் சிநேகம் கொள்கின்றன!வெங்காயம் கூட வெகுண்டெழுந்து வினா எழுப்புகின்றது!சுவற்றில் நகரும் பல்லி சற்றே கீழிறங்கி நூலை வாசிப்போர்க்கு பாடம் புகட்டிப்போகின்றது!
பழமொழியா?பழிமொழியா?
பழமொழிகள் ஒவ்வொன்றும் கவியின் உள்மனதிற்குள் புகுந்து புதுமொழிகளாய் உருவெடுக்கின்றன.கூடவே பழிமொழிகளாய் மாறி சமுதாயத்திற்கு சரியான சாட்டையடி கொடுக்கின்றது!
மூட நம்பிக்கையோ கவிஞரால் முச்சந்தியில் போட்டு உடைக்கப்படுவதோடு,இதுவரை பின்பற்றி வந்தோர்களை முட்டிக்கு முட்டி தட்டவும் செய்கின்றது!புரட்சி என்னும் தலைப்பில் இரா.இரவி படைத்திருக்கும் ஹைக்கூ அனைத்தும் வாசிப்போர்க்கு மிரட்சியை ஏற்படுத்துகின்றது!அத்தோடு விளம்பர உலகம் பேசும் வெற்று நியாயத்தையையும் பறைசாற்றுகின்றது!
உதாரணத்திற்கு ஒன்று!
தம்பி உடையான்
படைக்கு அஞ்சினான்!
எதிரணியில் தம்பி! (ப.146)
சொல்மழையா?கல்மழையா?
கவி இரா.இரவிக்கு ஒவ்வொரு சொல்லும் விதை நெல்லைப்போல என்றுகூறலாம். தன்னுள் தோன்றிய ஒரு சாதாரண சொல்லை சற்றே மாற்றி அமைத்து சமூக நடப்புக்களை புரியாதவர்க்கும் புரிய வைத்துவிடுவது என்பது இவருக்கு கைவந்த கலை!எடுத்துக்காட்டிற்கு இதோ ஒன்று!
"ஆடாதே மனிதா!
ஆடி உணர்த்தியது
மாலை!" (ப.46)
சொல்விளையாடல்:
மாணவர்களை விரும்பியவர்!
மாணவர்களும் விரும்பியவர்!
கலாம்! (ப.23)
கல்வெட்டு கவிதை:
மறைந்த தலைவர்கள்
மறையாமல் வாழுமிடம்!
நூலகம் (ப.126)
விடியுமா?அடையுமா?
நாமெல்லாம் நுனிப்புல் மேய்வதுபோல் வாசித்துவிட்டு அந்தப்பொழுதிலேயே மறந்துவிடும் நாளிதழ் செய்திகள்தான் கவியின் ஹைக்கூவிற்கு பெரும்பாலும் கருவாகின்றது!
தன் புலமைவழி இந்த சமூகம் விழிப்புணர்வு
அடைந்துவிடாதா? என்ற எண்ணம்தான் அவரை ஹைக்கூ படைக்கத் தூண்டுமோ? என்னவோ? இலக்கிய உலகில் கவி இரா.இரவி அவர்களின் இலட்சியம் நிறைவேற என் போன்ற இணையதள வாசகர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|