புதிய பதிவுகள்
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்...
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
ஜனவரியின் ஜனனத்தில்
மார்கழியின் மங்களத்தில்-கூடவே
தை திங்களின் தகதகப்பில்
புதுவருட புன்னகையில்
பொங்கலின் பூரிப்பில்
இருக்கும் எங்களுக்கு
ஆளவரும் அரசியல் தலைவர்கள்
ஊழலில்லா உத்தமர்களாய்
இருக்க தந்து
கடமையுடன் பணியாற்றி
கையூட்டு பெறா அதிகாரிகளாய்
இருக்க கண்டு
நாங்கள் அவர்களை
நன்றியுடன் போற்றி
வேளாண்மை புரியும் விவசாயிகள் வாழ்வில்
தாளாண்மை தந்து
ஆடை நெய்யும் நெசவாளி வீட்டில்
கோடை போய் குளுமை வீசி
சத்தான வாழ்வை
சகல உயிர்களும் பெற
நிலமகளின் பிள்ளைகளின் வாழ்வில்
நிம்மதி என்னும்
வசந்தத்தை தந்திடு புத்தாண்டே....
வருக..வருக...
மத்தொலி வீசி உலகில்
புக இருக்கும் புத்தாண்டே
வருக... நீ...... வருக...
பிறந்த மண்போல் பிணைந்து
சிறந்த பண்போல் இசைந்து
கறந்த பால்போல் கலந்து
பறக்கும் பறவைபோல மகிழ்ந்து
வருக... நீ... வருக...
பிறக்கும் புத்தாண்டை
பிரியமுடன் வரவேற்று கொண்டாடி மகிழ்வோம்.....
உலகெங்கும் வாழும்
ஈகரை உறவுகள் அனைவருக்கும்
இதயம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிக்க நன்றி செந்தில் ...................Guest , உங்களுக்கும் என்னுடைய அன்பான , இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள் !...............
கவிதை நல்லா இருக்கு செந்தில்
கவிதை நல்லா இருக்கு செந்தில்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184267krishnaamma wrote:மிக்க நன்றி செந்தில் ...................Guest , உங்களுக்கும் என்னுடைய அன்பான , இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள் !...............
கவிதை நல்லா இருக்கு செந்தில்
தங்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துகள்
நன்றி அம்மா ....
மெய்பொருள் காண்பது அறிவு
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
கிரேக்கதின் பிறப்பே
ஆங்கிலத்தின் இருப்பே
போப்பின் வளர்ப்பே
ஏப்ரலில் பிறந்து (அன்று )
ஜனவரியில் நடந்து(இன்று )
உலகை ஆளும் புத்தாண்டே
கிழவன் முதல்
குமரன் வரை
பட்டினம் முதல்
குக்கிராமம் வரை
உன்னை ஏன் பிடித்திருக்கிறது தெரியுமா ?
நீ டிசம்பரின் பனியின் முடிவில் பிறப்பதால்
அதனால் நீ வெள்ளச்சியாக இருக்கிறாய்
எந்த கருப்பனுக்குத்தான் ஆசை வாராது ?
தமிழ் பேசும் கருப்பனை கவர்ந்து கொண்டாய்
அவனின் கலாசார விதிகளையும் அழித்துவிட்டாய்
உலகையே ஆட்சி செய்து வளர்ந்து விட்டாய் .
இன்று மறுபடியும் புதிதாக பிரந்துவிட்டாய் .
ஆனால் மறந்து விடாதே வெள்ளச்சியே (நினைவில் கொள் )
கருவாச்சியை ஒரு போதும் வெற்றி கொள்ள முடியாது .
அவள் எங்கள் ஊர் தமிழச்சி .
நன்றி
கார்த்திக் ஜெயராம்
ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் ..
ஆங்கிலத்தின் இருப்பே
போப்பின் வளர்ப்பே
ஏப்ரலில் பிறந்து (அன்று )
ஜனவரியில் நடந்து(இன்று )
உலகை ஆளும் புத்தாண்டே
கிழவன் முதல்
குமரன் வரை
பட்டினம் முதல்
குக்கிராமம் வரை
உன்னை ஏன் பிடித்திருக்கிறது தெரியுமா ?
நீ டிசம்பரின் பனியின் முடிவில் பிறப்பதால்
அதனால் நீ வெள்ளச்சியாக இருக்கிறாய்
எந்த கருப்பனுக்குத்தான் ஆசை வாராது ?
தமிழ் பேசும் கருப்பனை கவர்ந்து கொண்டாய்
அவனின் கலாசார விதிகளையும் அழித்துவிட்டாய்
உலகையே ஆட்சி செய்து வளர்ந்து விட்டாய் .
இன்று மறுபடியும் புதிதாக பிரந்துவிட்டாய் .
ஆனால் மறந்து விடாதே வெள்ளச்சியே (நினைவில் கொள் )
கருவாச்சியை ஒரு போதும் வெற்றி கொள்ள முடியாது .
அவள் எங்கள் ஊர் தமிழச்சி .
நன்றி
கார்த்திக் ஜெயராம்
ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் ..
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
அருமை கார்த்திக்
தங்கள் தேடலில் கிடைத்த தகவலை கவிதையில் திணித்து எழுதிய விதம் அருமை....
நன்று...
தங்கள் தேடலில் கிடைத்த தகவலை கவிதையில் திணித்து எழுதிய விதம் அருமை....
நன்று...
மெய்பொருள் காண்பது அறிவு
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184324K.Senthil kumar wrote:அருமை கார்த்திக்
தங்கள் தேடலில் கிடைத்த தகவலை கவிதையில் திணித்து எழுதிய விதம் அருமை....
நன்று...
நன்றி செந்தில் ..
எல்லாம் தங்களிடம் கற்றுக் கொண்டது தான்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
krishnaamma wrote:மிக்க நன்றி செந்தில் ............Guest , உங்களுக்கும் என்னுடைய அன்பான , இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள் !...............
கவிதை நல்லா இருக்கு செந்தில்
நன்றி அம்மா ,செந்திலை கூறும் போது என்னையும் இணைத்து அழைத்து எங்கள் நட்பை பெருமையடைய வைத்து விட்டீர்கள்..நன்றி
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் மதிப்புக்குரிய .Guest அவர்களே,
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184355T.N.Balasubramanian wrote:இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் மதிப்புக்குரிய .Guest அவர்களே,
ரமணியன்
நன்றி ஐயா நன்றி
ஒரு பாசமிக்க தந்தையாக .
ஒரு சீர் படுத்தும் ஆசானாக.
எங்களை வழிநடத்தி செல்லும் எங்கள் ஐயனே தங்கள் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் எங்களை ஆசீர்வதியுங்கள்.
தங்கள் மூலம் நாங்கள் பக்குவம் அடைகின்றோம்...
நன்றி ஐயா
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184355T.N.Balasubramanian wrote:இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் மதிப்புக்குரிய .Guest அவர்களே,
ரமணியன்
தங்களின் வாழ்த்தை பெற பேரு பெற்றோம்..
நன்றி ஐயா..
மெய்பொருள் காண்பது அறிவு
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|