புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Poll_c10ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Poll_m10ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Poll_c10 
83 Posts - 55%
heezulia
ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Poll_c10ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Poll_m10ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Poll_c10ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Poll_m10ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Poll_c10ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Poll_m10ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Poll_c10ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Poll_m10ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Poll_c10ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Poll_m10ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Poll_c10ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Poll_m10ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Poll_c10ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Poll_m10ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Poll_c10ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Poll_m10ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Poll_c10ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Poll_m10ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Jan 07, 2016 7:01 pm

ஹைக்கூ முதற்றே உலகு !

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி

வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17. பக்கங்கள் : 154, விலை : ரூ. 100 .
044-24342810. vanathipathippakam@gmail.

Dr. E.K. RAMASWAMY, M.A., Ph.D., (Retd.),
Prof. & Head,
Tamil Advance Research Centre,
Yadava College, Madurai – 625 014.

“Malaragam”
3/191, Kavimani Street, Bank Colony,
Narayanapuram, Madurai – 625 014. Mob.: 98420 08954, Ph.: 0452 - 2680606

நூல் அரங்கம்

*****

கவிஞர் இரா. இரவியின் “ஹைக்கூ முதற்றே உலகு” என்ற கவிதை நூல் 27-12-2015 அன்று வெளியிடப்பட்ட்து. ‘ஆதிபகவன் முதற்றே உலகு’ என்பது போல ஹைக்கூ கவிதை இன்றியமையாத இலக்கிய வகைமையாகி விட்டது இன்று. இந்த உண்மையைப் புத்தகத்தின் தலைப்பே காட்டுகின்றது.


முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., “தமிழ்த்தேனீ’ முனைவர் இரா. மோகன் ஆகிய இரண்டு தமிழறிஞர்களின் அணிந்துரைகள் இந்த நூலுக்கு அழகு சேர்க்கின்றன.


இறையன்பு, தமது மதுரை வாழ்க்கை ‘ஹைக்கூ திலகம்’ இரவியுடன் இணைந்து பயணித்ததைப் பதிவு செய்துள்ளார். திருவள்ளுவரையும், சேக்சுபியரையும் ஒப்பாய்வு செய்த இறையன்புக்குத் தகவல்களைத் திரட்ட உதவியதோடு, தகவலாளிகளையும் இரவி அறிமுகம் செய்து வைத்த பாங்கினை நினைவுகூர்கின்றார். அரிய தகவல்களைத் தந்த இரவியினைப் ‘புலிப்பால் இரவி’ என்று பாராட்டுகின்றார் இறையன்பு.


அல்லதை நீக்கி நல்லதைப் பாராட்டும் பண்பாளர் மோகன், இதனை இரவி படைத்துள்ள 15ஆவது நூல் என்று கணிக்கிடுகின்ரார். ‘விழிகளில்’, ‘உள்ளத்தில்’, ‘நெஞ்சத்தில்’ ‘மனதில்’ நிறைந்த ஹைக்கூவை இப்போது உலகெங்கும் நிறைந்திருக்கும் ஹைக்கூவாக்க் காட்டுகின்றார்.


முடியாது என்று
நினைக்கும் போது
தொடங்கிடும் தோல்வி !


இவ்வாறு தன்னம்பிக்கையின் தேவையையும்,


இவ்வளவு அழகாய்
பவளம் அடுக்கியது யாரோ
மாதுளம் பழம் !


இவ்வாறு இயற்கை எழிலையும் சித்திரிக்கும் இரவியின் கவிதைப்-புனைதிறனைப் பாராட்டுகின்றார் மோகன்.


இரவியின், ‘என்னுரை’யில் அவர் கல்லூரிக்குச் சென்று படிக்க முடியாத ஏக்கத்தைப் பார்க்கிறோம். அதே சமயம் அவருடைய கவிதைப் படைப்புகள் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாடமாக வைத்திருப்பதை அறிந்து அவர் பெருமிதம் கொள்வதையும் பார்க்கின்றோம். அவருடைய மூத்தமகன் பிரபாகரன், தியாகராசர் கல்லூரியில் படிக்கும்போது அவனுக்கு இரவியின் 10 ஹைக்கூகள் பாடமாக அமைந்துவிட்ட இன்ப அதிர்ச்சியை அசை போடுகின்றார்.


தகவல் தொடர்புகளிலும், கணினியிலும், சமூகவலைத் தளங்களிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் விளையாடும் இரவிக்கு ஊற்றாக வருகின்றது ஹைக்கூ. இவ்வாறு தங்கமூர்த்தி இரவியின் படைப்பாற்றலையும், தனித்திறனையும் நேர்த்தியாகப் பதிவு செய்தார்.


ஹைக்கூ வகைமைகளில் ஒன்று பழ்மொன்ரியு. அது பழமொழியைப் புதுமொழியாக்கிக் கட்டமைப்பிலும், பொருண்மையிலும் புகமை ஏற்றுவது. தமிழில் அதன் முன்னோடி ஈரோடு தமிழன்பன். அந்த வடிவம் இரவிக்குக் கைவந்த கலை, இதோ,


வேண்டாம் மூட நம்பிக்கை
சனிப்பிணம் கேட்காது
துணைப் பிணம்!

ஆள் பாதி
ஆடை பாதி
நடிகை !

ஆடி மாதம்
தேடி விதைக்கவில்லை
பெய்யவில்லை மழை !

மருமகள் உடைத்தால்
பொன்குடம், தவறு
பொன்குடம் உடையுமா?

மண் குதிரையை நம்பி
ஆற்றில் இறங்கலாம்
ஆற்றிலும் மண் தான் !

ஆசைப்படலாம் முடவன்
கொம்புத்தேனுக்கு
கடையில் கிடைக்கும்”.

நிறைவாக !.

ஹைக்கூ திலகம், இப்போது பழமொன்ரியாக வளர்ந்து விட்டார். துணிவுக்கும், புதுமைக்கும் காட்டாக விளங்கும் இரவி வாழ்க வளமுடன்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக