புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னை கவர்ந்த குறும்படங்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
என்னை கவர்ந்த குறும்படங்கள்
மனம்கவர்ந்த, பிடித்த, குறும்படங்கள் பதிவிடுங்கள்
மனம்கவர்ந்த, பிடித்த, குறும்படங்கள் பதிவிடுங்கள்
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
தர்மம்
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
புகை படம்
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
hired @ 9
மெய்பொருள் காண்பது அறிவு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒவ்வொன்னா பார்க்கிறேன் இதை வேண்டுமானால் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகுதிக்கு மாற்றிவிடட்டுமா?
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1185611krishnaamma wrote:ஒவ்வொன்னா பார்க்கிறேன் இதை வேண்டுமானால் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகுதிக்கு மாற்றிவிடட்டுமா?
மாற்றி விடுங்கள் அம்மா
இந்த படங்களை என் கண்ணோட்டத்தில் திறனாய்வு செய்ய இருக்கிறேன். இது என்னுடைய முதல் முயற்சி என்பதால் தங்களின் கருத்தையும் ஆலோசனையையும் எதிபார்க்கிறேன் அம்மா...
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
பசி- குறும்பட திறனாய்வு
வணக்கம் உறவுகளே .....
மிக நீண்ட கட்டுரைகள், கதைகள் படிக்கமுடியாதவர்கள், அதிலுள்ள கருத்துகளை தெரிந்துகொள்ள இயலாதவர்களுக்கான களமாக இதை கருதுகிறேன்
ஏனென்றால் அனைவராலும் அரிச்சந்திர புராணம் படிக்க இயலாது அனால் படமாகவோ நாடகமாகவோ பார்த்து அரிச்சந்திரனின் கதையை அறிந்துகொள்ள இயலும். கர்ணனை பற்றி தெரிந்து கொள்ள மகாபாரதம் படிக்க முடியாதவர்கள் கர்ணன் படமாகவோ நாடகமாகவோ பார்த்து தெரிந்துகொள்ள முடியும்.
இதிகாசங்கள், புராணம், புதினம் போன்றவற்றில் கருத்துகள் ஆங்காங்கே கொட்டி கிடக்கும். எதை எடுப்பது, எதை விடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் ஒரு சிறுகதை சட்டென்று தான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு செல்கிறது. திரைப்படங்களில் பாடல்களிலும், காட்சிகளிலும் கருத்துகள் இடம்பெறக்கூடும். ஆனால் குறும்படங்கள் அவ்வாறில்லை. என்ன சொல்ல வந்தார்களோ அதை ஒருசில நிமிடங்களில் சொல்ல வேண்டும்,
நீண்ட நாட்களுக்கு முன்வந்த படமென்றாலும் அவ்வப்போது எடுத்து அலசி பார்ப்பதன் மூலம், சமுதாயத்தில் புற சூழ்நிலைகளால் நம் அகத்தில் ஏற்ப்படக்கூடிய அழுக்குகளை அகற்றிக்கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை.
..........சரி .......இனி படத்திற்கு வருவோம் .....
படம் முழுக்க மௌன மொழியை வைத்து கருத்தை பரிமாறுகிறார்கள் ..
ஒரு படித்த இளைஞன், நாகரீக உடை உடுத்தியவன், ஒரு சிறுமியின் ஏக்கத்தை புரிந்து கொள்ளாமல் அலட்சிய படுத்திவிட்டு, அலைபேசியின் திரைக்குள் அடங்கி போகிறான். ஆனால் படிக்காத பாமரனுக்கு அந்த சிறுமியின் ஏக்கம் புரிந்து விடுகிறது. அந்த பாமரன் மூலம் சிறுமி தனக்கு வேண்டியதை பெற்று கொள்கிறாள். அருகில் உள்ள கடைக்கு செல்கிறாள், அங்கு மிட்டாய் பாட்டில்கள் அடுக்கி வைத்துள்ளனர். அந்த சிறுமி மிட்டாய் தான் வாங்குகிறாள் என்று எண்ணியிருந்த நேரத்தில் பென்சிலை வாங்கி பெரும் வியப்பில் ஆழ்த்துகிறாள்.
அந்த இளைஞனுக்கும், படம் பார்ப்பவர்களுக்கும் அப்பொழுதுதான் அவளுடைய கல்வி தாகம் தெரிகிறது. இளைஞன் சிலநொடி வெட்கி போகிறான். தன் செயலுக்கு பரிகாரமாக பணத்தை நீட்டுகிறான், அதை அச்சிறுமி வாங்க மறுத்துவிடுகிறாள்.
பசி என்ற தலைப்பின் மூலம் அது ஒரு ஏழையின் கதை என்பது தெரிந்திருக்கும். ஆனால் பசி என்பது கல்வி தாகம் என்பதையும், முதல் முயற்சியில் தோல்வியில் முடிந்தாலும், தன்னம்பிக்கை தளராமல் அடுத்து முயலவேண்டும் என்பதையும், ஏழை மாணவியாக இருந்தாலும் தன் தேவைக்கு போக யாசிப்பதை தவிர்க்க வேண்டும் என்ற உன்னத கருத்தை, ஒரு சிறுமியின் பாத்திரம் வாயிலாக தெரிவித்த படக்குழுவினரை பாராட்டியாக வேண்டும்.
மிக நீண்ட கட்டுரைகள், கதைகள் படிக்கமுடியாதவர்கள், அதிலுள்ள கருத்துகளை தெரிந்துகொள்ள இயலாதவர்களுக்கான களமாக இதை கருதுகிறேன்
ஏனென்றால் அனைவராலும் அரிச்சந்திர புராணம் படிக்க இயலாது அனால் படமாகவோ நாடகமாகவோ பார்த்து அரிச்சந்திரனின் கதையை அறிந்துகொள்ள இயலும். கர்ணனை பற்றி தெரிந்து கொள்ள மகாபாரதம் படிக்க முடியாதவர்கள் கர்ணன் படமாகவோ நாடகமாகவோ பார்த்து தெரிந்துகொள்ள முடியும்.
இதிகாசங்கள், புராணம், புதினம் போன்றவற்றில் கருத்துகள் ஆங்காங்கே கொட்டி கிடக்கும். எதை எடுப்பது, எதை விடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் ஒரு சிறுகதை சட்டென்று தான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு செல்கிறது. திரைப்படங்களில் பாடல்களிலும், காட்சிகளிலும் கருத்துகள் இடம்பெறக்கூடும். ஆனால் குறும்படங்கள் அவ்வாறில்லை. என்ன சொல்ல வந்தார்களோ அதை ஒருசில நிமிடங்களில் சொல்ல வேண்டும்,
நீண்ட நாட்களுக்கு முன்வந்த படமென்றாலும் அவ்வப்போது எடுத்து அலசி பார்ப்பதன் மூலம், சமுதாயத்தில் புற சூழ்நிலைகளால் நம் அகத்தில் ஏற்ப்படக்கூடிய அழுக்குகளை அகற்றிக்கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை.
..........சரி .......இனி படத்திற்கு வருவோம் .....
படம் முழுக்க மௌன மொழியை வைத்து கருத்தை பரிமாறுகிறார்கள் ..
ஒரு படித்த இளைஞன், நாகரீக உடை உடுத்தியவன், ஒரு சிறுமியின் ஏக்கத்தை புரிந்து கொள்ளாமல் அலட்சிய படுத்திவிட்டு, அலைபேசியின் திரைக்குள் அடங்கி போகிறான். ஆனால் படிக்காத பாமரனுக்கு அந்த சிறுமியின் ஏக்கம் புரிந்து விடுகிறது. அந்த பாமரன் மூலம் சிறுமி தனக்கு வேண்டியதை பெற்று கொள்கிறாள். அருகில் உள்ள கடைக்கு செல்கிறாள், அங்கு மிட்டாய் பாட்டில்கள் அடுக்கி வைத்துள்ளனர். அந்த சிறுமி மிட்டாய் தான் வாங்குகிறாள் என்று எண்ணியிருந்த நேரத்தில் பென்சிலை வாங்கி பெரும் வியப்பில் ஆழ்த்துகிறாள்.
அந்த இளைஞனுக்கும், படம் பார்ப்பவர்களுக்கும் அப்பொழுதுதான் அவளுடைய கல்வி தாகம் தெரிகிறது. இளைஞன் சிலநொடி வெட்கி போகிறான். தன் செயலுக்கு பரிகாரமாக பணத்தை நீட்டுகிறான், அதை அச்சிறுமி வாங்க மறுத்துவிடுகிறாள்.
பசி என்ற தலைப்பின் மூலம் அது ஒரு ஏழையின் கதை என்பது தெரிந்திருக்கும். ஆனால் பசி என்பது கல்வி தாகம் என்பதையும், முதல் முயற்சியில் தோல்வியில் முடிந்தாலும், தன்னம்பிக்கை தளராமல் அடுத்து முயலவேண்டும் என்பதையும், ஏழை மாணவியாக இருந்தாலும் தன் தேவைக்கு போக யாசிப்பதை தவிர்க்க வேண்டும் என்ற உன்னத கருத்தை, ஒரு சிறுமியின் பாத்திரம் வாயிலாக தெரிவித்த படக்குழுவினரை பாராட்டியாக வேண்டும்.
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
..........ஸ்ஸ்........அப்பாடா
என்னால் முடியவில்லை அம்மா
நீங்கள் இவ்வளவு கதைகளை எப்படித்தான் தட்டச்சு செய்தீர்களோ...???
என் கை மிகவும் வலிக்கிறது –இந்த
மாங்காய் மிகவும் புளிக்கிறது
இதுவே தொடக்கமும் முற்றுமாய் இருக்கட்டும் ..........
என்னால் முடியவில்லை அம்மா
நீங்கள் இவ்வளவு கதைகளை எப்படித்தான் தட்டச்சு செய்தீர்களோ...???
என் கை மிகவும் வலிக்கிறது –இந்த
மாங்காய் மிகவும் புளிக்கிறது
இதுவே தொடக்கமும் முற்றுமாய் இருக்கட்டும் ..........
மெய்பொருள் காண்பது அறிவு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்..கண்டிப்பாக என் கருத்தை எழுதுகிறேன் செந்தில்K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1185611krishnaamma wrote:ஒவ்வொன்னா பார்க்கிறேன் இதை வேண்டுமானால் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகுதிக்கு மாற்றிவிடட்டுமா?
மாற்றி விடுங்கள் அம்மா
இந்த படங்களை என் கண்ணோட்டத்தில் திறனாய்வு செய்ய இருக்கிறேன். இது என்னுடைய முதல் முயற்சி என்பதால் தங்களின் கருத்தையும் ஆலோசனையையும் எதிபார்க்கிறேன் அம்மா...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|