புதிய பதிவுகள்
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
31 Posts - 42%
heezulia
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
19 Posts - 26%
mohamed nizamudeen
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
4 Posts - 5%
prajai
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
3 Posts - 4%
Raji@123
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
2 Posts - 3%
M. Priya
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
155 Posts - 41%
ayyasamy ram
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
145 Posts - 38%
Dr.S.Soundarapandian
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
8 Posts - 2%
prajai
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ள நிவாரண உதவி தொடக்கம்:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84000
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 5 Jan 2016 - 7:53



மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் முதல் கட்டமாக, 14 லட்சம் குடும்பங்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் நிவாரண நிதி செவ்வாய்க்கிழமை (ஜனவரி 5) அளிக்கப்படுகிறது. மேலும், 30.42 லட்சம் பேருக்கு விலையில்லா வேட்டி, சேலை, 10 கிலோ அரிசியும் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படுகிறது.
-
சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நலத் திட்ட உதவிகள் வழங்குவதை முதல்வர் ஜெயலலிதா தொடக்கிவைத்தார்.
-
வெள்ள பாதிப்பால் குடிசைகளை இழந்த குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரமும், நிரந்தர வீடுகளைச் சுற்றி பாதிப்புக்கு உள்ளான குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரமும், 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, சேலையும் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
-
முதல் கட்டமாக 14 லட்சம்: இதன் அடிப்படையில், 4 லட்சத்து 93 ஆயிரத்து 716 குடிசைகளும், 25 லட்சத்து 48 ஆயிரத்து 152 வீடுகளைச் சுற்றி வெள்ள நீர் சூழ்ந்ததாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 14 லட்சம் குடும்பங்களின் விவரங்கள் கணினியில் பதிவு செய்து, நிவாரணத் தொகை உடனடியாக வழங்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
-
ஜனவரி 11-ஆம் தேதிக்குள்...:
இதன் அடையாளமாக 5 பேருக்கு திங்கள்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமையே (ஜனவரி 5) 14 லட்சம் பேருக்கு நிதியுதவி வழங்கப்படும். மீதமுள்ளவர்களுக்கு 11-ஆம் தேதிக்குள் நிதியுதவி வழங்கப்படும்.
-
வேட்டி-சேலை எப்படி பெறலாம்?

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 30.42 லட்சம் குடும்பத்தினர் 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை ஆகியவற்றை பெறலாம். இதன்படி, சிறப்பு நிவாரண உதவித் தொகை பெற்றவர்கள் தங்களது வங்கிக் கணக்குப் புத்தகம், குடும்ப அட்டையை காண்பித்து பிப்ரவரி இறுதி வரை பெறலாம்.
-
விவசாயிகளுக்கு ரூ.29.48 கோடி நிவாரண நிதி: 3 லட்சத்து 47 ஆயிரத்து 297 ஹெக்டேர் வேளாண் பயிர்களும், 35 ஆயிரத்து 471 ஹெக்டேர் தோட்டக் கலைப் பயிர்களும் சேதமடைந்துள்ளன.
-
இதுவரை 68 ஆயிரத்து 350 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.29.48 கோடி நிவாரண உதவித் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
-
மீதமுள்ள பயிர் சேதங்களுக்கான நிவாரண உதவித் தொகை இன்னும் ஒருசில தினங்களில் வழங்கப்படுகிறது.
-
மீனவர்களுக்கு ரூ.12.82 கோடி அளிப்பு: 4 இயந்திரப் படகுகள், 65 வல்லங்கள், 20 கட்டுமரங்கள், 8 ஆயிரத்து 106 வலைகள், 3 ஆயிரத்து 47 இயந்திரங்கள் முழுமையாகவும், 42 இயந்திரப் படகுகள், 654 வல்லங்கள், 231 கட்டுமரங்கள் பகுதியாகவும் சேமடைந்துள்ளன.
-
130.90 ஹெக்டேர் பரப்பில் மீன் விதைப் பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு நிவாரண உதவியாக ரூ.12.82 கோடி வழங்கப்பட்டுள்ளது.
-
ரூ.700 கோடி நிவாரணம்: ரூ.700 கோடி அளவில் நிவாரண உதவிகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிவாரணத் தொகை ஜனவரி 11-க்குள் அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
-
பருவ மழைக்கு 421 பேர் உயிரிழப்பு

வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி 421 பேர் உயிரிழந்தனர் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28-ல் தொடங்கி டிசம்பர் 31-ல் முடிவடைந்தது. இந்தக் காலத்தில் மழை வெள்ளம், சுவர் இடிந்து இழுந்தது, மின்சாரம் தாக்கியது போன்ற காரணங்களால் 421 பேர் உயிரிழந்தனர்.
இதில், 245 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்பங்களுக்கு நிவாரண உதவி சில தினங்களில் வழங்கப்படும்.
-
கால்நடைகள் உயிரிழப்பும் நிவாரணம்:

3,785 மாடுகள், 8,136 ஆடுகள், 109 பன்றிகள், 85,895 கோழிகள் உயிரிழந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு இதுவரை நிவாரணத் தொகையாக ரூ.7.78 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணி சில நாள்களில் முழுமை பெறும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84000
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 5 Jan 2016 - 7:53


இன்று முதல் இரு நாள்களுக்கு மத்தியக் குழு மீண்டும் ஆய்வு[


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்ய மத்தியக்
குழுவினர் செவ்வாய்க்கிழமை மீண்டும் தமிழகம் வர உள்ளனர்.
இரு நாள்கள் ஆய்வு நடத்த உள்ளனர்.

ஏற்கெனவே, கடந்த நவம்பர் 26 முதல் இரு நாள்கள் மத்திய உள்துறை
அமைச்சகத்தின் இணைச் செயலர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையிலான
மத்தியக் குழுவினர் ஆய்வு நடத்தினர்.

இதையடுத்து, மழை மீண்டும் பெய்ததைத் தொடர்ந்து, துணை அறிக்கையை
மத்திய அரசிடம் தமிழகம் அளித்தது. இதையடுத்து,
மத்தியக் குழு மீண்டும் செவ்வாய்க்கிழமை (ஜன. 5) தமிழகம் வரவுள்ளது.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

இயற்கைப் பேரழிவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர்செய்ய
ரூ.25 ஆயிரத்து 912 கோடியே 45 லட்சம் மத்திய அரசிடம் இருந்து கோரப்பட்டுள்ளது.
முதல் 3 கட்டங்களில் பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்த
அதே மத்தியக் குழு செவ்வாய்க்கிழமை தமிழகம் வருகிறது.

இரண்டு நாள்கள் பார்வையிட்டு மத்திய அரசுக்கு அறிக்கையை அளிக்கும்.
அதன் அடிப்படையில், நிவாரணம்-சீரமைப்புப் பணிகளுக்குத் தேவையான
நிதியை தமிழகத்துக்கு மத்திய அரசு அளிக்கும் என முதல்வர் ஜெயலலிதா
தெரிவித்துள்ளார்.
-
தினமணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக