புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
3 Posts - 60%
ayyasamy ram
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
1 Post - 20%
mohamed nizamudeen
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
116 Posts - 36%
Dr.S.Soundarapandian
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
8 Posts - 3%
prajai
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
4 Posts - 1%
mruthun
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவசாயின் புலம்பல்


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 04, 2016 10:15 am

ஆடி மாசத்த பார்த்து 
ஆடிப்போனாலும் 
கையில் இருக்கும் 
காசுக்கு 
காடு கழனில 
கை ஊன்றி 
கால் ஊன்றி 
இருக்கும் நெல்மணிகளை
நிலத்தில் ஊன்றி 
அப்பாடா என்று 
ஆசுவாசப்படுத்தி
உட்கார்ந்தா!! 

காவிரியும் கைவிரிச்சா 
விவசாயி பாடு வெறுமை தான்! 
மனசு வெ(வ)றுமைதான்! 

கதிர் பிடிச்சா 
களை எடுத்து 
வானத்தை பார்த்தா 
கறுத்த மேகம் 
பொழிந்தால் பரவாயில்லையே!! 

ஆனால் 
கறுத்த மேகம் 
வாய்க்கால் வரப்பையும் 
வயலையும் வாரிக் கொண்டு 
செல்லுதே! 
விவசாயி வயத்துல 
ஈரத்துணி காயுதே!! 

காடு கழனில 
கதிர் புடிச்சு 
வெள்ளாம வீடு வந்து 
சேர்ந்தாதான் விவசாயிக்கு 
வழி பிறக்கும்!! 
இல்லேனா பித்து பிடிக்கும்!!  
நெசமாத்தான் சொல்ரேன் 
பித்து பிடிக்கும்!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 04, 2016 4:58 pm

விவசாயின்  புலம்பல் யார் காதிலும் விழவில்லையா??



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 04, 2016 5:04 pm

குறுங்கவிதை கொடுத்தவர்கள் ,
பெருங்கவிதை போடுகிறார்களே என்று
கவிதையை பார்த்து சற்று ஆடிபோனதால் பின்னூட்டமிட நேரமாயிற்று ..

அருமை தோழியே.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 5:17 pm

காடு கழனில 
கதிர் புடிச்சு 
வெள்ளாம வீடு வந்து 
சேர்ந்தாதான் விவசாயிக்கு 
வழி பிறக்கும்!! 
இல்லேனா பித்து பிடிக்கும்!!  
நெசமாத்தான் சொல்ரேன் 
பித்து பிடிக்கும்!!



நிஜம் சசி, இந்த முறை எத்தனை வீடுகளில் தை பொங்கல் குதூகலம் தரப்போகிறதோ எத்தனை வீடுகளில் வருத்தத்தையும்  சோகத்தையும் தரப்போகிறதோ........சோகம் 
.
.
.
கவிதை அருமை ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்  
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 04, 2016 5:58 pm

K.Senthil kumar wrote:குறுங்கவிதை கொடுத்தவர்கள் ,
பெருங்கவிதை போடுகிறார்களே என்று
கவிதையை பார்த்து சற்று ஆடிபோனதால் பின்னூட்டமிட நேரமாயிற்று ..

அருமை தோழியே.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1185162

நன்றிதோழரே! 
முன்னூறுக்கும் மேற்பட்ட. என்னுடைய கவிதைகள் ஈகரையில் உள்ளது.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 04, 2016 6:02 pm

சசி wrote:
K.Senthil kumar wrote:குறுங்கவிதை கொடுத்தவர்கள் ,
பெருங்கவிதை போடுகிறார்களே என்று
கவிதையை பார்த்து சற்று ஆடிபோனதால் பின்னூட்டமிட நேரமாயிற்று ..

அருமை தோழியே.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1185162

நன்றிதோழரே! 
முன்னூறுக்கும் மேற்பட்ட. என்னுடைய கவிதைகள் ஈகரையில் உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1185172



நான் புதியவன் அல்லவா..?
சரியாக  தெரியவில்லை  இன்றே தேடி படிக்கும் பணியை துவக்கிவிடுகிறேன் ..
அறிவுரித்தியமைக்கு.. நன்றி ...



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 04, 2016 6:09 pm

K.Senthil kumar wrote:
சசி wrote:
K.Senthil kumar wrote:குறுங்கவிதை கொடுத்தவர்கள் ,
பெருங்கவிதை போடுகிறார்களே என்று
கவிதையை பார்த்து சற்று ஆடிபோனதால் பின்னூட்டமிட நேரமாயிற்று ..

அருமை தோழியே.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1185162



நன்றிதோழரே! 
முன்னூறுக்கும் மேற்பட்ட. என்னுடைய கவிதைகள் ஈகரையில் உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1185172

நான் புதியவன் அல்லவா..?
சரியாக  தெரியவில்லை  இன்றே தேடி படிக்கும் பணியை துவக்கிவிடுகிறேன் ..
அறிவுரித்தியமைக்கு.. நன்றி ...
மேற்கோள் செய்த பதிவு: 1185175


நகைச்சுவையாக இருக்கட்டுமே என்று தான் அவ்வாறு பின்னூட்டம் போட்டிருந்தேன் தவறாக நினைக்க வேண்டாம்

தங்கள் கவித்திறனுக்கு  தலைவணங்குகிறேன் .. நன்றி  நன்றி  நன்றி



மெய்பொருள் காண்பது அறிவு
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 04, 2016 9:26 pm

K.Senthil kumar wrote:
K.Senthil kumar wrote:
சசி wrote:
K.Senthil kumar wrote:குறுங்கவிதை கொடுத்தவர்கள் ,
பெருங்கவிதை போடுகிறார்களே என்று
கவிதையை பார்த்து சற்று ஆடிபோனதால் பின்னூட்டமிட நேரமாயிற்று ..

அருமை தோழியே.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1185162



நன்றிதோழரே! 
முன்னூறுக்கும் மேற்பட்ட. என்னுடைய கவிதைகள் ஈகரையில் உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1185172

நான் புதியவன் அல்லவா..?
சரியாக  தெரியவில்லை  இன்றே தேடி படிக்கும் பணியை துவக்கிவிடுகிறேன் ..
அறிவுரித்தியமைக்கு.. நன்றி ...
மேற்கோள் செய்த பதிவு: 1185175


நகைச்சுவையாக இருக்கட்டுமே என்று தான் அவ்வாறு பின்னூட்டம் போட்டிருந்தேன் தவறாக நினைக்க வேண்டாம்

தங்கள் கவித்திறனுக்கு  தலைவணங்குகிறேன் .. நன்றி  நன்றி  நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1185178


நன்றி தோழரே , 

தலை வணங்கும் அளவிற்கு நான் கவிஞர் அல்ல ;எனது கிறுக்கல்கள் கவிதை போல தோற்றமளிக்கிறது. அவ்வளவே



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக