Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா?
5 posters
Page 1 of 1
இரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா?
தினகரன்
Sunday, 03 Jan, 10.14 am
இரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா?
திருமங்கலம்: திருமங்கலத்தில் நேற்று முன்தினம் இரவு, பறக்கும் தட்டு போன்ற பொருட்கள் வானில் பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் நகரில், நேற்று
முன்தினம் இரவு 9 மணியளவில், திடீரென ஒளிரும் தன்மையுடன் சிறிய பொருள்
ஒன்று வானில் பறந்தது. பார்ப்பதற்கு சிறிய ரக விமானம் போல் இருந்ததால்,
மக்கள் சாதாரணமாக எண்ணினர்.
ஆனால், அதே போன்று அடுத்தடுத்து 4 பொருட்கள் வானில் மிதந்தவாறு நகர்ந்து
சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட், உசிலம்பட்டி
ரோடு, விருதுநகர் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள மக்களின் கண்களில்
இவை தென்பட்டன.
பொதுமக்கள் சிலர் தங்கள் வீடுகளின் மாடியில் ஏறி, மர்மப் பொருட்கள் பறந்து
சென்ற திசையை பார்த்தனர். சிறிது நேரத்தில் அவை மாயமாயின.
பார்ப்பதற்கு அவை பறக்கும் தட்டுகள் போல் இருந்ததால், பொதுமக்கள்
அச்சமடைந்தனர். இது குறித்து ஆட்டோ டிரைவர் துரைப்பாண்டி
கூறுகையில், ''வானில் அடுத்தடுத்து பறந்து சென்ற மர்மப்
பொருட்கள் என்னவென்று புலப்படவில்லை.
பறக்கும் தட்டுகளாக இருக்க வேண்டும். இதனால் இரவு முழுவதும் மனதளவில்
ஒருவித அச்சம் ஏற்பட்டது. இது போல திருமங்கலம் பகுதியில் இதுவரை
பார்த்ததில்லை'' என்றார். ஆசிரியர் வைரமுத்து கூறுகையில், ''வானில்
அவ்வப்போது இதுபோன்று பொருள்கள் தட்டுப்படுவது அல்லது
பறப்பது உண்டு.
விண்கற்கள் அல்லது எரிநட்சத்திரங்களாக இருந்தால் அவை வளிமண்டலத்தை
தாண்டியவுடன் எரிந்து விடும். அதனால் பறந்து சென்ற இவை விண்கற்களோ, எரிநட்சத்திரமாகவோ இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை இவை பறக்கும்
தட்டுக்களாக இருக்கலாம்'' என்றார்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: இரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா?
வியப்பாக உள்ளது. பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே.
பகிர்வுக்கு நன்றி ஐயா
பகிர்வுக்கு நன்றி ஐயா
Re: இரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா?
மேற்கோள் செய்த பதிவு: 1184843Aathira wrote:வியப்பாக உள்ளது. பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே.
பகிர்வுக்கு நன்றி ஐயா
நன்றி சகோதரி.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: இரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா?
கடந்த வருடம் ஜூன் மாதம் உத்ரபிரதேச மாநிலம் கான்பூரில் பறக்கும் தட்டு பறந்து பீதியை கிளப்பிய செய்தி இதோ.
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் வசிக்கும் சிறுவன் ஒருவன், தனது ஸ்மார்ட்போனில் மேகக்கூட்டத்தை படம் பிடித்துக்கொண்டிருந்தபோது, பறக்கும் தட்டை படம் பிடித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூரில் உள்ள ஷியாம் நகர் பகுதியில் வசிக்கும் சந்தோஷ் குப்தாவின் மகன் அபிஜித், தனது வீட்டின் மாடியில் இருந்து மேகக்கூட்டத்தை படம் பிடித்துக்கொண்டிருந்தான். அப்போது பறக்கும் தட்டு ஒன்று வானில் பறப்பதை கண்ட அவன், உடனடியாக தனது ஸ்மார்ட்போனில் அதை படம் பிடித்தான். இதை தனது தந்தையிடம் அவன் காண்பிக்க, அவர் வியப்படைந்ததுடன் செய்தியாளர்களுக்கும் புகைப்படத்தை அனுப்பி வைத்தார்.
இந்த புகைப்படங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவேண்டும் என்று சந்தோஷ் தற்போது வலியுறுத்தியுள்ளார். வேற்று கிரகவாசிகளுக்கு சொந்தமானதாக கருதப்படும் இது போன்ற பறக்கும் தட்டுகள் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா நகரில்தான் அதிகமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு இதுவரை 11202 முறை பறக்கும் தட்டுகள் பறந்ததை கண்டதாக தகவல்கள் கூறுகின்றன. அதுவும் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 338 முறை பறக்கும் தட்டுகள் பறந்ததாக கூறப்படுகிறது.
நன்றி மாலை மலர்
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் வசிக்கும் சிறுவன் ஒருவன், தனது ஸ்மார்ட்போனில் மேகக்கூட்டத்தை படம் பிடித்துக்கொண்டிருந்தபோது, பறக்கும் தட்டை படம் பிடித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூரில் உள்ள ஷியாம் நகர் பகுதியில் வசிக்கும் சந்தோஷ் குப்தாவின் மகன் அபிஜித், தனது வீட்டின் மாடியில் இருந்து மேகக்கூட்டத்தை படம் பிடித்துக்கொண்டிருந்தான். அப்போது பறக்கும் தட்டு ஒன்று வானில் பறப்பதை கண்ட அவன், உடனடியாக தனது ஸ்மார்ட்போனில் அதை படம் பிடித்தான். இதை தனது தந்தையிடம் அவன் காண்பிக்க, அவர் வியப்படைந்ததுடன் செய்தியாளர்களுக்கும் புகைப்படத்தை அனுப்பி வைத்தார்.
இந்த புகைப்படங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவேண்டும் என்று சந்தோஷ் தற்போது வலியுறுத்தியுள்ளார். வேற்று கிரகவாசிகளுக்கு சொந்தமானதாக கருதப்படும் இது போன்ற பறக்கும் தட்டுகள் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா நகரில்தான் அதிகமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு இதுவரை 11202 முறை பறக்கும் தட்டுகள் பறந்ததை கண்டதாக தகவல்கள் கூறுகின்றன. அதுவும் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 338 முறை பறக்கும் தட்டுகள் பறந்ததாக கூறப்படுகிறது.
நன்றி மாலை மலர்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: இரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா?
செவ்வாயில் ஆராய்வதைவிட்டுவிட்டு உலக அறிஞர்கள் இந்தப் பறக்கும் தட்டினை ஆராயலாம். அவர்களைப் பிடித்துவிட்டால் நாம் அங்கே போய் தங்கிக் கொள்ளலாம்... சரி இந்தச் செயற்கைகோள்களால் அவற்றின் நடமாட்டத்தை கண்டுபிடிக்க முடியாதா என்ன? இன்னா அறிவியல் வளர்ச்சியோ போங்க...
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: இரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா?
மேற்கோள் செய்த பதிவு: 1184866கார்த்திக் செயராம் wrote:
இந்த புகைப்படங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவேண்டும் என்று சந்தோஷ் தற்போது வலியுறுத்தியுள்ளார். வேற்று கிரகவாசிகளுக்கு சொந்தமானதாக கருதப்படும் இது போன்ற பறக்கும் தட்டுகள் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா நகரில்தான் அதிகமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு இதுவரை 11202 முறை பறக்கும் தட்டுகள் பறந்ததை கண்டதாக தகவல்கள் கூறுகின்றன. அதுவும் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 338 முறை பறக்கும் தட்டுகள் பறந்ததாக கூறப்படுகிறது.
நன்றி மாலை மலர்
நன்றி கார்த்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: இரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா?
மேற்கோள் செய்த பதிவு: 1184875கவியருவி ம.ரமேஷ் wrote:செவ்வாயில் ஆராய்வதைவிட்டுவிட்டு உலக அறிஞர்கள் இந்தப் பறக்கும் தட்டினை ஆராயலாம். அவர்களைப் பிடித்துவிட்டால் நாம் அங்கே போய் தங்கிக் கொள்ளலாம்... சரி இந்தச் செயற்கைகோள்களால் அவற்றின் நடமாட்டத்தை கண்டுபிடிக்க முடியாதா என்ன? இன்னா அறிவியல் வளர்ச்சியோ போங்க...
இதை ஆராய்ந்து உண்மையை வெளியிடலாமே.
நன்றி அன்பரே.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: இரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா?
உண்மையில் ஆச்சரியம்தான் ...இது பற்றி ஏதும் ஆய்வு நடக்கிறதா..?
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: இரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா?
மேற்கோள் செய்த பதிவு: 1184956K.Senthil kumar wrote:உண்மையில் ஆச்சரியம்தான் ...இது பற்றி ஏதும் ஆய்வு நடக்கிறதா..?
நன்றி செந்தில்
ஆய்வு நடந்தால் நன்றாக இருக்கும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» திருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது
» சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள்
» தேங்காய் எண்ணெயில் பறந்த விமானம்!
» மணிக்கு 416.6 கி.மீ. வேகத்தில் மின்னலாக பறந்த சீன ரெயில்
» அவருக்கு எப்பவும் பறந்த மனசு…!
» சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள்
» தேங்காய் எண்ணெயில் பறந்த விமானம்!
» மணிக்கு 416.6 கி.மீ. வேகத்தில் மின்னலாக பறந்த சீன ரெயில்
» அவருக்கு எப்பவும் பறந்த மனசு…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|