புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தி ஓர் இதழியலாளர் !  நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10காந்தி ஓர் இதழியலாளர் !  நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10காந்தி ஓர் இதழியலாளர் !  நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
காந்தி ஓர் இதழியலாளர் !  நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10காந்தி ஓர் இதழியலாளர் !  நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10காந்தி ஓர் இதழியலாளர் !  நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 20%
heezulia
காந்தி ஓர் இதழியலாளர் !  நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10காந்தி ஓர் இதழியலாளர் !  நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10காந்தி ஓர் இதழியலாளர் !  நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தி ஓர் இதழியலாளர் ! நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Jan 04, 2016 9:54 pm

காந்தி ஓர் இதழியலாளர் !

நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


வெளியீடு : காந்தி நினைவு அருங்காட்சியகம், மதுரை.
விலை : ரூ. 50 பக்கங்கள் : 80

*****

இனிய நண்பர் மூத்த பத்திரைகையாளர் ப. திருமலை அவர்கள் எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பவர். அவருக்கு உடல்நலம் ஒத்துழைக்காவிட்டாலும் அதையும் மீறி ஓய்வுக்கு ஓய்வு தந்து உழைத்து வருபவர். காந்தி அருங்காட்சியகத்தில் ஆற்றிய அரிய உரையை நூலாக்கி உள்ளார்.


‘காந்தி ஓர் இதழியலாளர்’ தலைப்பு, புதிய தலைப்பு, புதிய சிந்தனை. காந்தி ஓர் இதழியலாளர் என்று ஒரு வரியில் படித்து இருக்கிறோம். ஒரு நூலாக இப்போது தான் பார்க்கிறோம். ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற நூலாசிரியர் அமரர் அ. இராமசாமி அவர்கள் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு இது.


முனைவர் டி.ஆர். தினகரன், முனைவர் மா.பா. குருசாமி இருவரும் காந்தி அருங்காட்சியகத்தில் தலைவர், செயலராக இருந்து அறப்பணியாற்றி வருகிறார்கள். அவர்களின் அறிமுகவுரை மிக நன்று.


நூலின் தொடக்கத்திலேயே ஊடகத்தின் அன்றைய நிலையையும், இன்றைய நிலையையும் படம் பிடித்துக் காட்டியுள்ளார் நூல் ஆசிரியர் ப. திருமலை அவர்கள்.


‘இந்திய விடுதலை’ என்ற ஒன்று மட்டுமே அவர்களது இலக்காக இருந்தது. ஆனால் இன்றைய பெரும்பாலான ஊடகங்களின் இலக்கு என்பது முழுக்க முழுக்க மக்களின் நலன் சார்ந்ததாக உள்ளது எனக் கூறுவதற்க்கில்லை. மூத்த பத்திரிகையாளர் என்பதால் மென்மையாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்றைய ஊடகங்களின் இலக்கு பணம் ஈட்டுவது ஒன்றே குறிக்கோளாக இருக்கின்றது. பரபரப்பிற்காக போட்டிப் போட்டு நச்சுக் கருத்தைப் பரப்புகின்றனர்.


“சுதந்திர போராட்ட வீரரான காந்திஜி முந்தியவரா? ஊடகப் போராளியான காந்திஜி முந்தியவரா? என்ற கேள்வி எழுமாயின், பின்னவர் முன்னவருக்குக் குறைந்தது 20 ஆண்டுகள் முந்தியவர் எனலாம்”.


நூலாசிரியர் குறிப்பிட்டுள்ள வைர வரிகளின் படி ஆராய்ந்து பார்த்தால், காந்தியடிகளை விடுதலைப் போராட்ட வீரராக, அகிம்சைவாதியாக உருவாக்கியதே இதழாளர் என்ற அனுபவன் தான் என்ற முடிவுக்கு வர முடியும்.


காந்தியடிகள் சிறந்த இதழியலாளர் என்பதை இதழாசிரியரான சலபதி ராஜீவின் விளக்கத்துடன் குறிப்பிட்டு நிறுவியது சிறப்பு.


காந்தியடிகளின் பொறுப்பில் இருந்த இதழ்களின் பட்டியல் மிகத்துல்லியமாக ஆண்டுகளுடன் குறிப்பிட்டுள்ளார். காந்தியடிகள் பற்றி எல்லோரும் சத்தியசோதனை படித்து விட்டு மேலோட்டமாகவே பேசுவார்கள். ஆனால் நூலாசிரியர் மூத்த பத்திரைகையாளர், காந்தியடிகள் இதழியலாளர் என்பதற்கு ஆதாரமான அனைத்து நூல்களையும் படித்து ஆராய்ந்து குறிப்பெடுத்து உரையாற்றி அதனை மிகச் சிறப்பாக நூலாக்கி உள்ளார், பாராட்டுக்கள்.


இந்தியன் ஒப்பீனியன், யங் இந்தியா, ஹரிஜன், ஹரிஜன் பந்து, ஹரிஜன் சேவக், நவஜீவன் இப்படி பல்வேறு இதழ்களுக்கு காந்தியடிகள் பொறுப்பாசிரியராக இருந்து உள்ளார். ஆங்கிலம், இந்தி, குசராத்தி என மூன்று மொழி இதழ்களுக்கும் ஆசிரியராக இருந்து கட்டுரை, தலையங்கம் எழுதி, படித்தவர்களிடையே விடுதலை தாகத்தை, தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார் என்பதை நூலின் மூலம் அறிய முடிந்தது.


நூலாசிரியர், மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை போன்ற அறம் சார்ந்த ஊடகவியலாளர்கள் சிலர் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. 110-ல் 9 பேர் இந்தியாவில் படுகொலை செய்யப்படுகின்றனர். ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடு இந்தியா என்று அறிவித்துள்ளார். பத்திரிகையில் செய்தி படித்தேன் .


காந்தியடிகள் இதழியலாளராக இருந்து அதில் எழுதிய கருத்துக்கள் நூலில் உள்ளன. குறிப்பாக மத ஒற்றுமைக்கு, மனித நேயத்திற்கு உரக்கக் குரல் தந்தது மட்டுமன்றி எழுத்திலும் வடித்துள்ளார்.


“இந்தியர்கள் ஒன்றாக இருக்கும்படி வலியுறுத்தினார். நான் இந்து அல்லது முஸ்லீம், கிறித்தவன் அல்லது பார்சி என்ற எல்லா மதத்துவேசமும் மறக்கப்பட வேண்டும். வங்காளி, மதராசி, குசராத்தி, பஞ்சாபி என்ற வட்டார வித்தியாசங்கள் மறைய வேண்டும். மனிதர்களில் பிராமணன், சத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் என்று பிரிக்கும் உயர்ந்த, தாழ்ந்த எண்ணங்கள் கைவிடப்பட வேண்டும். ஒற்றுமையின்றி இருந்தால் நாம் எப்படி போராட முடியும்?”


நூலில் இதனைப் படித்த போது, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களும் இறுதி மூச்சு உள்ளவரை பேசினார், பேசியதோடு நிற்கவில்லை, குடியரசு, விடுதலை உள்ளிட்ட இதழ்களில் இதழியலாளராக இருந்து தொடர்ந்து எழுதி வந்தார். அவை என் நினைவிற்கு வந்தன.சென்னையில் பெய்த மழையால் வந்த வெள்ளத்தின் துன்பத்தை மதங்களை கடந்து, சாதிகளைக் கடந்து மனிதம் உதவியது .மனிதநேயம் வென்றது. . காரணம் இது பெரியார் பிறந்த மண் .பெரியார் பேசி எழுதி பக்குவப்படுத்திய மண்


நூலாசிரியர், மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை அவர்களிடம் ஒரு வேண்டுகோள். பெரியார் ஓர் இதழியலாளர் என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதிட வேண்டும். அதற்கும் நான் விமர்சனம் எழுத வேண்டும் என்பது என் ஆசை.


இந்தியன் ஒப்பினியன் இதழ் ஆசிரியராக இருந்த காந்தியடிகள் ஆற்றிய பணியினை மிகச் சிறப்பாகவும், விரிவாகவும் எழுது உள்ளார். காந்தியடிகள் பற்றி அறிந்திராத பல புதிய தகவல்கள் நூலில் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.


காந்தியடிகள் தனது 21ஆவது வயதிலேயே சைவன் என்ற வாராந்திர ஆங்கிலப் பத்திரிகையில் புலால் உண்ணாமை, இந்தியா உணவு பழக்கவழக்கங்கள், மதத் திருவிழாக்கள் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் கட்டுரைகள் எழுதியுள்ளார் என்ற தகவல் நூலில் உள்ளது.


காந்தியடிகள் டால்ஸ்டாயை வாசித்ததன் காரணமாகவே அகிம்சை, ஈடுபாடு வந்தது. அகிம்சைக் கருத்தின் ஆணிவேர் திருக்குறள் என்பதை காந்தியடிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் டால்சுடாய். நான் அடிக்கடி குறிப்பிடுவது உண்டு. காந்தியடிகளின் குரு டால்சுடாய். டால்சுடாயின் குரு திருவள்ளுவர் என்று. காந்தியடிகள் ஓர் இதழியலாளராகக் தனி முத்திரைப் பதித்திடக் காரணமும் திருக்குறள் என்றால் மிகையன்று.


தாகூரின் கடுமையான விமர்சனத்திற்கும், காந்தியடிகள் மிக மென்மையாக எழுதிய வரிகள் இதழியலாளர் என்ற பக்குவத்தை பாங்காக உணர்த்தி உள்ளார் நூலாசிரியர்.


“மகாகவியின் கண்ட விமர்சனம் மிகைப்படுத்தி வர்ணிப்பது என்றாலும் அது அவரது உரிமை. அதனை நான் எதிர்ப்பதற்கில்லை. ஒரே மாதிரியான கைராட்டையின் சுழற்சியானது, சாவு போன்ற வெறுமைக்கு ஒப்பானது அல்லவே அல்ல”.

இப்படி பல அரிய தகவல்களை அறிந்திட உதவிடும் உன்னத நூல். அன்று தலைவர்கள், கருத்து வேறுபாடுகளை எவ்வளவு மென்மையாக ,மேன்மையாக எழுதி உள்ளார்கள். ஆனால் இன்று தமிழகத்தின் நிலை, எண்ணிப்பார்க்க வெட்கமாக உள்ளது. படங்களைக் கிழிப்பதும், எரிப்பதும், போராடுவதும் என வேறு எந்த மாநிலங்களிலும் நிகழாத தலைகுனிவு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. வேதனை, மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்த மாமனிதர் காந்தியடிகளின் புதிய கோணம் பற்றி எழுதி அவரது புகழுக்கு மகுடம் சூட்டி உள்ளார்.
இனிய நண்பர் மூத்த பத்திரைகையாளர் ப. திருமலை அவர்களுக்கு பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதிட வாழ்த்துக்கள்
.



View previous topic View next topic Back to top

Similar topics
» மண்ணும் மக்களும் அழிவை நோக்கி ! நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» உயிரைத் தேடி ! கிராமம் நோக்கி ஒரு பயணம் ! நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» குற்றங்களே நடைமுறைகளாய் ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நீர் மேலாண்மையைத் தேடி ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக