புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கனவு காண்பவள்… Poll_c10கனவு காண்பவள்… Poll_m10கனவு காண்பவள்… Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனவு காண்பவள்… Poll_c10கனவு காண்பவள்… Poll_m10கனவு காண்பவள்… Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கனவு காண்பவள்… Poll_c10கனவு காண்பவள்… Poll_m10கனவு காண்பவள்… Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கனவு காண்பவள்… Poll_c10கனவு காண்பவள்… Poll_m10கனவு காண்பவள்… Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கனவு காண்பவள்… Poll_c10கனவு காண்பவள்… Poll_m10கனவு காண்பவள்… Poll_c10 
21 Posts - 4%
prajai
கனவு காண்பவள்… Poll_c10கனவு காண்பவள்… Poll_m10கனவு காண்பவள்… Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கனவு காண்பவள்… Poll_c10கனவு காண்பவள்… Poll_m10கனவு காண்பவள்… Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கனவு காண்பவள்… Poll_c10கனவு காண்பவள்… Poll_m10கனவு காண்பவள்… Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கனவு காண்பவள்… Poll_c10கனவு காண்பவள்… Poll_m10கனவு காண்பவள்… Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கனவு காண்பவள்… Poll_c10கனவு காண்பவள்… Poll_m10கனவு காண்பவள்… Poll_c10 
7 Posts - 1%
mruthun
கனவு காண்பவள்… Poll_c10கனவு காண்பவள்… Poll_m10கனவு காண்பவள்… Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவு காண்பவள்…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 02, 2016 3:45 am


1.
ஆரஞ்சு வண்ண உடைகளை
ஆரஞ்சு வண்ணப் பொருள்களை
ஆரஞ்சு வண்ண வாகனங்களை
விரும்புகிற ஒருத்தி
தன்னுடைய கனவுகளிலும்
ஆரஞ்சு வண்ணத்தைக் காணவே
விரும்பினாள்

ஆரஞ்சு வண்ணம் என்பது
அவளுடைய கற்பனைகளுக்கு
வசீகரத்தையும்
புதுப்புது அனுபவத்தையும்
தருகிறதாக நம்புகிறாள்
கூடவே
நினைவில் கொள்ள வேண்டிய
அவளுடைய காயங்களின்
ஆறாத கணங்களையும்.

2.
மீண்டும் மீண்டும்
அவள் அந்தக் கனவைக் காண விரும்பினாள்

மூடிய கண்களுக்குள் காணுதல்
அவளுக்கு அறிமுகமாகிய ஒரு நாளில்
உறங்கும் பொழுது கண்ட கனவுகளுக்கு
அர்த்தம் அறிந்து கொண்டாள்

இப்பொழுதெல்லாம்
பிடிபடாமல் போவதும்
தொடர்பறுந்து போவதுமான
தன்னுடைய இரவின் கனவுகளுக்கு
மூடிய இமைகளுக்குள்
ஒளிரும் சொற்களை உணர்ந்து கொள்கிறாள்
என்பதால்
மீண்டும் மீண்டும்
அவள் அந்தக் கனவைக் காண விரும்பினாள்
காணவும் செய்கிறாள்.

3.
துரத்தலும்
தப்பித்தலுமாக
அலைந்துகொண்டே இருந்தாள்

கருணையற்று
குத்திக் கிழிக்கும்முட்களுக்குள்
ஓடி ஒளியவேண்டியதாக இருந்தது
அவளின் பாதை முழுக்க
கூரிய சுக்கான் கற்களும் நிறைந்திருப்பதால்
அத்தனை எளிதாக இல்லை
அவளது நடையும் ஓட்டமும்

யானையைப் பிடிப்பதற்கு வெட்டிவைத்த
பெரும் பள்ளமொன்றில் விழுகிறாள்

அதிர்ந்து விழிக்கிறாள்
கனவு போலவே இல்லை.

4.
நள்ளிரவுக்கு பிந்தி
அவளுக்கு விழிப்பு வரும்
என்றாலும்
நள்ளிரவுக்கு பிந்திய கனவுகளை
ஒருபோதும் அவள் கலைக்க விரும்புவதேயில்லை

அதுவரையிலான
அவளுடைய கனவுகளை மறக்கடித்து
பின்னிரவில் தனக்குள் பேசிக்கொண்டிருக்கும்
தன்னுடைய கனவுகளை
அவதானிக்க தொடங்கிய பிறகு
தாழ் திறந்து வழிவிடும்
முடிவற்ற வெளியில் பயணிக்கும்
பின்னிரவு கனவுகளைப் புரிந்துகொள்ள
தொடர்கிறாள்
உறக்கத்தையும் அவளின் பால்ய ரகசியங்களையும்.

——————————–

சக்திஜோதி
நன்றி – காலச்சுவடு இதழ்


K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Jan 02, 2016 4:59 am

கனவு காண்பவள்… 3838410834 கனவு காண்பவள்… 3838410834 கனவு காண்பவள்… 103459460



மெய்பொருள் காண்பது அறிவு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 02, 2016 8:32 pm

கனவு காண்பவள்… 3838410834 கனவு காண்பவள்… 103459460 கனவு காண்பவள்… 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக