புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இல்லற வாழ்க்கையின் பயன்!
Page 1 of 1 •
[You must be registered and logged in to see this image.]
-
—
தொல்காப்பியர் “கற்பியலின் இறுதியில்,
இக் காதல் – களவு – கற்பு – குடும்பம் – வாழ்க்கை என்றெல்லாம்,
காலத்தைப் போக்கியதன் பயன் யாது? –
இவ்வாறு சிந்திக்க வைக்கின்றார். மண்ணுக்குப் பாரமாக
வாழ்ந்து மடிவதா வாழ்க்கை?
–
காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
“சிறந்தது’ பயிற்றல் இறந்ததன் பயனே! (1138)
–
காமம் – உடலின்ப வேட்கை மட்டுமன்று; விருப்பம், ஆசை எல்லாம்.
சான்ற – நிறைந்து முடிந்த, நன்கு ஆர அனுபவித்துத் தீர்ந்த.
–
தமிழ் நெறிப்படி துறவு என்பதுகூட, இவ்வாறுதான் அரும்பி, பூத்து,
காய்த்து, கனிந்து என்பதுபோல, உலக இன்பங்களை நன்முறையில்
துய்த்து, ஒவ்வொன்றிலிருந்தும் படிப்படியாய் விடுபட்டு
அடையும் நிலை. அல்லாதன பெரும்பாலன “கூடா ஒழுக்கமாகவே’
முடியும்.
–
மிகமிகச் சிலர்க்கு அரிதாக முடியுமிதைப் பலரும் மேற்கொள்வதாகக்
கொண்டு, பலமடங்கு இன்ப வாழ்வில் மூழ்கி, அழிகின்றனர்.
தவம், துறவுப் போர்வையில் மறைந்து திரிவதைக்
“கூடா ஒழுக்கம்’ என்பார் திருவள்ளுவர்.
–
எனவே, நன்கு வாழ்ந்து, அனுபவித்துத் தீர்ந்து, “போதும்’ என்ற
நிலை தானே வந்துற்றபோது, தமக்குப் பாதுகாவலாக அமைந்த
தன் மக்கள், பேரன், பேர்த்தி (பெயரன், பெயர்த்தி) உறவுகளோடு;
துவன்றி – கலந்து உரையாடி மகிழ்ந்து இன்புற்று, (இன்றைய
முதியவர்களுக்குக் கிடைக்காத ஒன்று இது)
அறம்புரி சுற்றமொடு – தான் பழகும் நண்பர்கள், அன்பர்கள் ஆகிய
அறநெறி போற்றி வாழ்பவர்களுடன் கூடி; இறந்ததன் பயன் –
முன்னைய பொருள், இவ்வளவு காலம் கடந்ததன் பயன் என்பது.
இறந்தது – கடந்துபோனது. இவ்வளவு நாள் வாழ்ந்ததன் பயன் யாது?
–
“வாழ்ந்ததன் பயனே’ என்று இன்று சொல்லலாம்.
அது என்ன? சிறந்தது பயிற்றல் – தமக்கு எது சிறந்ததென்று
தோன்றுகிறதோ, அல்லது உலகம் எது சிறந்தது எனப் போற்றுமோ,
அத்தகைய நற்செயல்களில், தொண்டில் ஈடுபடுதல்.
–
திருவள்ளுவர்க்கும் தொல்காப்பியர்க்கும் உள்ள ஒற்றுமை நுட்பம்
இது. “சிறந்தது’ என்று பொதுப்படக் கூறிவிட்டார். வீடுபேறு எய்துதற்கு
ஏற்றவை என்பதுமுதல், தன்னுடனுள்ள சமுதாய முன்னேற்றத்திற்கு
என்பதுவரை எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டுமே
என விட்டுவிடுகின்றனர். வாழ்க்கை பயனுடையதாக முடியட்டும்
என்பதே தொல்காப்பியம்.
–
———————————-
-தமிழண்ணல்
(நன்றி: தொல்காப்பியச் சுடர்மணிகள்)
-
—
தொல்காப்பியர் “கற்பியலின் இறுதியில்,
இக் காதல் – களவு – கற்பு – குடும்பம் – வாழ்க்கை என்றெல்லாம்,
காலத்தைப் போக்கியதன் பயன் யாது? –
இவ்வாறு சிந்திக்க வைக்கின்றார். மண்ணுக்குப் பாரமாக
வாழ்ந்து மடிவதா வாழ்க்கை?
–
காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
“சிறந்தது’ பயிற்றல் இறந்ததன் பயனே! (1138)
–
காமம் – உடலின்ப வேட்கை மட்டுமன்று; விருப்பம், ஆசை எல்லாம்.
சான்ற – நிறைந்து முடிந்த, நன்கு ஆர அனுபவித்துத் தீர்ந்த.
–
தமிழ் நெறிப்படி துறவு என்பதுகூட, இவ்வாறுதான் அரும்பி, பூத்து,
காய்த்து, கனிந்து என்பதுபோல, உலக இன்பங்களை நன்முறையில்
துய்த்து, ஒவ்வொன்றிலிருந்தும் படிப்படியாய் விடுபட்டு
அடையும் நிலை. அல்லாதன பெரும்பாலன “கூடா ஒழுக்கமாகவே’
முடியும்.
–
மிகமிகச் சிலர்க்கு அரிதாக முடியுமிதைப் பலரும் மேற்கொள்வதாகக்
கொண்டு, பலமடங்கு இன்ப வாழ்வில் மூழ்கி, அழிகின்றனர்.
தவம், துறவுப் போர்வையில் மறைந்து திரிவதைக்
“கூடா ஒழுக்கம்’ என்பார் திருவள்ளுவர்.
–
எனவே, நன்கு வாழ்ந்து, அனுபவித்துத் தீர்ந்து, “போதும்’ என்ற
நிலை தானே வந்துற்றபோது, தமக்குப் பாதுகாவலாக அமைந்த
தன் மக்கள், பேரன், பேர்த்தி (பெயரன், பெயர்த்தி) உறவுகளோடு;
துவன்றி – கலந்து உரையாடி மகிழ்ந்து இன்புற்று, (இன்றைய
முதியவர்களுக்குக் கிடைக்காத ஒன்று இது)
அறம்புரி சுற்றமொடு – தான் பழகும் நண்பர்கள், அன்பர்கள் ஆகிய
அறநெறி போற்றி வாழ்பவர்களுடன் கூடி; இறந்ததன் பயன் –
முன்னைய பொருள், இவ்வளவு காலம் கடந்ததன் பயன் என்பது.
இறந்தது – கடந்துபோனது. இவ்வளவு நாள் வாழ்ந்ததன் பயன் யாது?
–
“வாழ்ந்ததன் பயனே’ என்று இன்று சொல்லலாம்.
அது என்ன? சிறந்தது பயிற்றல் – தமக்கு எது சிறந்ததென்று
தோன்றுகிறதோ, அல்லது உலகம் எது சிறந்தது எனப் போற்றுமோ,
அத்தகைய நற்செயல்களில், தொண்டில் ஈடுபடுதல்.
–
திருவள்ளுவர்க்கும் தொல்காப்பியர்க்கும் உள்ள ஒற்றுமை நுட்பம்
இது. “சிறந்தது’ என்று பொதுப்படக் கூறிவிட்டார். வீடுபேறு எய்துதற்கு
ஏற்றவை என்பதுமுதல், தன்னுடனுள்ள சமுதாய முன்னேற்றத்திற்கு
என்பதுவரை எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டுமே
என விட்டுவிடுகின்றனர். வாழ்க்கை பயனுடையதாக முடியட்டும்
என்பதே தொல்காப்பியம்.
–
———————————-
-தமிழண்ணல்
(நன்றி: தொல்காப்பியச் சுடர்மணிகள்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|