Latest topics
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...by ayyasamy ram Today at 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......
+6
விமந்தனி
T.N.Balasubramanian
பழ.முத்துராமலிங்கம்
Dr.S.Soundarapandian
கார்த்திக் செயராம்
K.Senthil kumar
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......
First topic message reminder :
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......
காலம் பெய்த பனிமழையின்
காட்சிக் அங்கு சாட்சிகளாய்
இலையில் தங்கின பனித்துளிகள்
இதமாய் இருந்தன சிலகாலம் ..
இதுபோல் எங்கள் கல்லூரி
இலையாய் இருந்தது அவ்வூரில்
இணைந்தோம் மாணவ கண்மணிகள்
இருந்தோம் நாங்கள் மின்மினிகள்
நாளும் நீளும் பாயிரமாய்
நட்புகள் தோன்றின ஆயிரமே.
வெள்ளை பூசிய மனங்களுக்குள்
கொள்ளை ஆசை குவிந்தனவே.
வாலை ஆட்டி செய்திருந்தோம்
வம்பு தும்பு வழிநெடுக
நாளை என்ன நடக்குமென
நன்றாய் தெரிய நினைக்கவில்லை
காலம் அடித்த அதிர்வுகளில்
கலந்தன அங்கே சிலத்துளிகள்
காதல் அசைத்த அசைவுகளில்
கலந்தன அங்கே சிலவிழிகள்
கல்வியும் அறிவும் கடுகளவே
கற்றதும் பெற்றதும் சிலசமயம்
வாழ்வும் தாழ்வும் கடலளவே
அறிந்ததும் புரிந்ததும் பலவிசயம்
வகுப்புகள் முடிந்தன நிறைவுரையில்
வழிந்தன கண்ணீர் விழித்திரையில்
வெந்நீர் ஊற்றிய மரங்கள்போல்-மனங்கள்
துடித்தன துவண்டன கண்ணீரால்
கதிரவன் அனுப்பிய ஒளிக்கீற்றில்
கலைந்தன மறைந்தன பனித்துளிகள்
காலம் வீசிய சுழிக்காற்றில்
கலைந்தனர் பிரிந்தனர் கண்மணிகள் ...
காலம் பெய்த பனிமழையின்
காட்சிக்கு இருந்த சாட்சிகளே
இலையில் தங்கிய துளிகளும்
துளிகளை தாங்கிய இலையதுவும்....
கே. செந்தில் குமார்
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......
காலம் பெய்த பனிமழையின்
காட்சிக் அங்கு சாட்சிகளாய்
இலையில் தங்கின பனித்துளிகள்
இதமாய் இருந்தன சிலகாலம் ..
இதுபோல் எங்கள் கல்லூரி
இலையாய் இருந்தது அவ்வூரில்
இணைந்தோம் மாணவ கண்மணிகள்
இருந்தோம் நாங்கள் மின்மினிகள்
நாளும் நீளும் பாயிரமாய்
நட்புகள் தோன்றின ஆயிரமே.
வெள்ளை பூசிய மனங்களுக்குள்
கொள்ளை ஆசை குவிந்தனவே.
வாலை ஆட்டி செய்திருந்தோம்
வம்பு தும்பு வழிநெடுக
நாளை என்ன நடக்குமென
நன்றாய் தெரிய நினைக்கவில்லை
காலம் அடித்த அதிர்வுகளில்
கலந்தன அங்கே சிலத்துளிகள்
காதல் அசைத்த அசைவுகளில்
கலந்தன அங்கே சிலவிழிகள்
கல்வியும் அறிவும் கடுகளவே
கற்றதும் பெற்றதும் சிலசமயம்
வாழ்வும் தாழ்வும் கடலளவே
அறிந்ததும் புரிந்ததும் பலவிசயம்
வகுப்புகள் முடிந்தன நிறைவுரையில்
வழிந்தன கண்ணீர் விழித்திரையில்
வெந்நீர் ஊற்றிய மரங்கள்போல்-மனங்கள்
துடித்தன துவண்டன கண்ணீரால்
கதிரவன் அனுப்பிய ஒளிக்கீற்றில்
கலைந்தன மறைந்தன பனித்துளிகள்
காலம் வீசிய சுழிக்காற்றில்
கலைந்தனர் பிரிந்தனர் கண்மணிகள் ...
காலம் பெய்த பனிமழையின்
காட்சிக்கு இருந்த சாட்சிகளே
இலையில் தங்கிய துளிகளும்
துளிகளை தாங்கிய இலையதுவும்....
கே. செந்தில் குமார்
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......
அந்த நாள் ஞாபகம் வந்ததே ,,,,,,
நன்றி செந்தில்குமார் ,அருமை
ரமணியன்
நன்றி செந்தில்குமார் ,அருமை
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......
மேற்கோள் செய்த பதிவு: 1185017விமந்தனி wrote:மிக அருமை..!
உங்கள் மிகநீளமான தொடர் பதிவையே பதிவிட நேரமில்லாதபோது இந்த அடியேனின் பதிவை படித்து ரசித்தமைக்கு மிக்க நன்றி அக்கா ...
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......
மேற்கோள் செய்த பதிவு: 1184994T.N.Balasubramanian wrote:அந்த நாள் ஞாபகம் வந்ததே ,,,,,,
நன்றி செந்தில்குமார் ,அருமை
ரமணியன்
தங்களின் பார்வைக்கு எட்ட எண்ணியே இரண்டு காணொளியை பதிவிட்டேன் ஐயா ..
என் ஆசை நிறைவேறியது ..
நன்றி ஐயா ...
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......
ம்ம்...ரொம்ப நல்லா இருக்கு செந்தில் .............அந்த நாள் நினைவுகள் எனக்கும் வந்தது ......நிறைய முன்னேற்றம், இதிலும் ஒரே ஒரு பிழைதான்.......அதை கொஞ்சம் dark ஆக போட்டிறுக்கேன் பாருங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......
மேற்கோள் செய்த பதிவு: 1185415krishnaamma wrote:ம்ம்...ரொம்ப நல்லா இருக்கு செந்தில் .............அந்த நாள் நினைவுகள் எனக்கும் வந்தது ......நிறைய முன்னேற்றம், இதிலும் ஒரே ஒரு பிழைதான்.......அதை கொஞ்சம் dark ஆக போட்டிறுக்கேன் பாருங்கள்
நன்றி அம்மா
நீங்கள் அவ்வாறு செய்வதன் மூலமே பிழை எங்கிருந்தது என்று அடையாளம் காண முடிகிறது
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......
அத்துடன் ஒரிஜினலையும் திருத்திய வார்த்தைகளையும் தனிமடலில் அவருக்கு அனுப்பிவிடுங்கள். ஒப்பிட்டு பார்த்தால் சில நாளில் சரியாகிவிடும்krishnaamma wrote:ம்ம்...ரொம்ப நல்லா இருக்கு செந்தில் .............அந்த நாள் நினைவுகள் எனக்கும் வந்தது ......நிறைய முன்னேற்றம், இதிலும் ஒரே ஒரு பிழைதான்.......அதை கொஞ்சம் dark ஆக போட்டிறுக்கேன் பாருங்கள்
Re: இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......
//கதிரவன் அனுப்பிய ஒளிக்கீற்றில்
கலைந்தன மறைந்தன பனித்துளிகள்
காலம் வீசிய சுழிக்காற்றில்
கலைந்தனர் பிரிந்தனர் கண்மணிகள் ...
காலம் பெய்த பனிமழையின்
காட்சிக்கு இருந்த சாட்சிகளே
இலையில் தங்கிய துளிகளும்
துளிகளை தாங்கிய இலையதுவும்....//
அருமையான வரிகள் செந்தில்...
கவிதை எழுதும் போது சில வார்த்தைகள் தவறிவிடும்... போகப்போக சரியாக எழுதுவிங்க ... இதுக்கெல்லாம் கண்ணைக் கசக்கிட்டு இருக்கக்கூடாது சரியா
கலைந்தன மறைந்தன பனித்துளிகள்
காலம் வீசிய சுழிக்காற்றில்
கலைந்தனர் பிரிந்தனர் கண்மணிகள் ...
காலம் பெய்த பனிமழையின்
காட்சிக்கு இருந்த சாட்சிகளே
இலையில் தங்கிய துளிகளும்
துளிகளை தாங்கிய இலையதுவும்....//
அருமையான வரிகள் செந்தில்...
கவிதை எழுதும் போது சில வார்த்தைகள் தவறிவிடும்... போகப்போக சரியாக எழுதுவிங்க ... இதுக்கெல்லாம் கண்ணைக் கசக்கிட்டு இருக்கக்கூடாது சரியா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து
» மார்கழி கோலங்கள் :)
» துளிகளை பருக...!
» உதயசூரியனும், இரட்டை இலையும்!!!!
» நீங்களும் படிக்கலாம்...இந்தத் துளிகளை.
» மார்கழி கோலங்கள் :)
» துளிகளை பருக...!
» உதயசூரியனும், இரட்டை இலையும்!!!!
» நீங்களும் படிக்கலாம்...இந்தத் துளிகளை.
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|