புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Today at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களுக்குள் செல்ல ஆடைக்கட்டுப்பாடு!
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
கோவில்களில் நடத்தப்படும் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நீதிபதி எஸ்.வைத்தியநாதன், தாமாக முன்வந்து ஒரு வழக்கை பதிவு செய்தார். அதில், இந்துசமய அறநிலையத்துறை செயலாளர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டார்.
அந்த வழக்கில் இந்து கோவில்களுக்கு வரும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய ஆடைக் கட்டுப்பாடு குறித்து கடந்த நவம்பர் 26-ந்தேதி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-
கோவில்களுக்கு வரும் பக்தர்கள் ஒழுக்கக் கேடான ஆடைகளை அணிந்து வருவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
கோவில்களில் நடத்தப்படும் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நீதிபதி எஸ்.வைத்தியநாதன், தாமாக முன்வந்து ஒரு வழக்கை பதிவு செய்தார். அதில், இந்துசமய அறநிலையத்துறை செயலாளர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டார். அந்த வழக்கில் இந்து கோவில்களுக்கு வரும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய ஆடைக் கட்டுப்பாடு குறித்து கடந்த நவம்பர் 26-ந்தேதி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:- கோவில்களுக்கு வரும் பக்தர்கள் ஒழுக்கக் கேடான ஆடைகளை அணிந்து வருவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள கோவில்களுக்குள் வரும் பக்தர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்க இந்த கோர்ட்டு முடிவு செய்துள்ளது. ஆண்கள், மேல் சட்டை, வேட்டி, பைஜாமா, சாதாரண பேண்ட் (ஜீன்ஸ் இல்லை), சட்டை அணிந்து வர வேண்டும். பெண்கள் சேலை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் மற்றும் குழந்தைகள் உடல் முழுவதும் மூடப்பட்ட ஆடைகளை அணிந்து வர வேண்டும். இந்த ஆடைக் கட்டுப்பாட்டை ஜனவரி 1-ந்தேதி முதல் (இன்றுமுதல்) அமல்படுத்த வேண்டும். இதுசம்பந்தமாக அனைத்து கோவில்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இந்த ஆடைக்கட்டுப்பாட்டை மீறுபவர்களை கோவில்களுக்குள் போலீசார் அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து 11-12-15 தேதியிட்ட சுற்றறிக்கை ஒன்றை இந்துசமய அறநிலையத்துறை அதன் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 36 ஆயிரம் கோவில்களுக்கும் அனுப்பியது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருக்கோவில் நுழைவு அங்கீகாரச் சட்டம் மற்றும் அதன் விதிகளின்படி, அந்தந்தக் கோவில்களின் பழக்க வழக்க முறைகளின்படியும், ஆகம விதிகளின்படியும், பக்தர்களின் ஆடைக் கட்டுப்பாடு குறித்து அந்தந்த கோவில்களின் நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும். அந்த முடிவை கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குளிக்காமல் யாரும் கோவிலுக்குள் வரக்கூடாது. பாரம்பரிய உடை அணிந்துகொள்ளாமல் கோவிலுக்குள் நுழையக் கூடாது. செருப்பு அணிந்தபடி கோவிலுக்குள் வரக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த சுற்றறிக்கையை அடுத்து சென்னையில் உள்ள பார்த்தசாரதி கோவில் உள்பட இந்து கோவில்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு, பக்தர்கள் என்னென்ன உடை அணிந்து வர வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த அறிவிப்பு பலகைகளில், ‘‘கோவிலுக்கு வரும் பக்தர்கள் சம்பிரதாய உடைகள் அணிந்து வரவேண்டும். ஆண்கள் வேட்டி சட்டை, பைஜாமா குர்தாவும், பெண்கள் புடவை ரவிக்கை, சுடிதார், தாவணி ரவிக்கை அணிந்து வருவது கலாசார அழகாகும். அவசரமின்றியும், ஆர்ப்பாட்டம் இன்றியும் அமைதியாக வரிசையில் சென்று சாமியை தரிசிக்க வேண்டும். இந்துக்கள் அல்லாதோர் திருக்கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. திருக்கோவிலுக்குள் செல்போன் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் உபயோகப்படுத்துவதை தவிர்த்திடுங்கள்’’ என்று கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆடைக் கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:- கோவில்களுக்கு பக்தர்கள் சம்பிரதாய உடை அணிந்து வர வேண்டும் என்று ஏற்கனவே சுற்றறிக்கை இருக்கிறது. ஐகோர்ட்டின் உத்தரவைத் தொடர்ந்து, மீண்டும் அனைத்து கோவில்களுக்கும் அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. ‘கோவில் நுழைவு அங்கீகார சட்டம்-1947’ பிரிவு 4-ன்படி கோவில்களுக்கு வரும் பக்தர்கள் ஆடைக்கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். பக்தர்கள் அணிந்து வரும் ஆடைகளின் கட்டுப்பாடு குறித்து, சம்பந்தப்பட்ட திருக்கோவில் நிர்வாகிகள் முடிவெடுத்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி செய்தி.காம்
அந்த வழக்கில் இந்து கோவில்களுக்கு வரும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய ஆடைக் கட்டுப்பாடு குறித்து கடந்த நவம்பர் 26-ந்தேதி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-
கோவில்களுக்கு வரும் பக்தர்கள் ஒழுக்கக் கேடான ஆடைகளை அணிந்து வருவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
கோவில்களில் நடத்தப்படும் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நீதிபதி எஸ்.வைத்தியநாதன், தாமாக முன்வந்து ஒரு வழக்கை பதிவு செய்தார். அதில், இந்துசமய அறநிலையத்துறை செயலாளர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டார். அந்த வழக்கில் இந்து கோவில்களுக்கு வரும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய ஆடைக் கட்டுப்பாடு குறித்து கடந்த நவம்பர் 26-ந்தேதி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:- கோவில்களுக்கு வரும் பக்தர்கள் ஒழுக்கக் கேடான ஆடைகளை அணிந்து வருவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள கோவில்களுக்குள் வரும் பக்தர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்க இந்த கோர்ட்டு முடிவு செய்துள்ளது. ஆண்கள், மேல் சட்டை, வேட்டி, பைஜாமா, சாதாரண பேண்ட் (ஜீன்ஸ் இல்லை), சட்டை அணிந்து வர வேண்டும். பெண்கள் சேலை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் மற்றும் குழந்தைகள் உடல் முழுவதும் மூடப்பட்ட ஆடைகளை அணிந்து வர வேண்டும். இந்த ஆடைக் கட்டுப்பாட்டை ஜனவரி 1-ந்தேதி முதல் (இன்றுமுதல்) அமல்படுத்த வேண்டும். இதுசம்பந்தமாக அனைத்து கோவில்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இந்த ஆடைக்கட்டுப்பாட்டை மீறுபவர்களை கோவில்களுக்குள் போலீசார் அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து 11-12-15 தேதியிட்ட சுற்றறிக்கை ஒன்றை இந்துசமய அறநிலையத்துறை அதன் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 36 ஆயிரம் கோவில்களுக்கும் அனுப்பியது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருக்கோவில் நுழைவு அங்கீகாரச் சட்டம் மற்றும் அதன் விதிகளின்படி, அந்தந்தக் கோவில்களின் பழக்க வழக்க முறைகளின்படியும், ஆகம விதிகளின்படியும், பக்தர்களின் ஆடைக் கட்டுப்பாடு குறித்து அந்தந்த கோவில்களின் நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும். அந்த முடிவை கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குளிக்காமல் யாரும் கோவிலுக்குள் வரக்கூடாது. பாரம்பரிய உடை அணிந்துகொள்ளாமல் கோவிலுக்குள் நுழையக் கூடாது. செருப்பு அணிந்தபடி கோவிலுக்குள் வரக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த சுற்றறிக்கையை அடுத்து சென்னையில் உள்ள பார்த்தசாரதி கோவில் உள்பட இந்து கோவில்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு, பக்தர்கள் என்னென்ன உடை அணிந்து வர வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த அறிவிப்பு பலகைகளில், ‘‘கோவிலுக்கு வரும் பக்தர்கள் சம்பிரதாய உடைகள் அணிந்து வரவேண்டும். ஆண்கள் வேட்டி சட்டை, பைஜாமா குர்தாவும், பெண்கள் புடவை ரவிக்கை, சுடிதார், தாவணி ரவிக்கை அணிந்து வருவது கலாசார அழகாகும். அவசரமின்றியும், ஆர்ப்பாட்டம் இன்றியும் அமைதியாக வரிசையில் சென்று சாமியை தரிசிக்க வேண்டும். இந்துக்கள் அல்லாதோர் திருக்கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. திருக்கோவிலுக்குள் செல்போன் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் உபயோகப்படுத்துவதை தவிர்த்திடுங்கள்’’ என்று கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆடைக் கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:- கோவில்களுக்கு பக்தர்கள் சம்பிரதாய உடை அணிந்து வர வேண்டும் என்று ஏற்கனவே சுற்றறிக்கை இருக்கிறது. ஐகோர்ட்டின் உத்தரவைத் தொடர்ந்து, மீண்டும் அனைத்து கோவில்களுக்கும் அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. ‘கோவில் நுழைவு அங்கீகார சட்டம்-1947’ பிரிவு 4-ன்படி கோவில்களுக்கு வரும் பக்தர்கள் ஆடைக்கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். பக்தர்கள் அணிந்து வரும் ஆடைகளின் கட்டுப்பாடு குறித்து, சம்பந்தப்பட்ட திருக்கோவில் நிர்வாகிகள் முடிவெடுத்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி செய்தி.காம்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184560கார்த்திக் செயராம் wrote: ‘‘கோவிலுக்கு வரும் பக்தர்கள் சம்பிரதாய உடைகள் அணிந்து வரவேண்டும். ஆண்கள் வேட்டி சட்டை, பைஜாமா குர்தாவும், பெண்கள் புடவை ரவிக்கை, சுடிதார், தாவணி ரவிக்கை அணிந்து வருவது கலாசார அழகாகும். அவசரமின்றியும், ஆர்ப்பாட்டம் இன்றியும் அமைதியாக வரிசையில் சென்று சாமியை தரிசிக்க வேண்டும். இந்துக்கள் அல்லாதோர் திருக்கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. திருக்கோவிலுக்குள் செல்போன் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் உபயோகப்படுத்துவதை தவிர்த்திடுங்கள்’’ என்று கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆடைக் கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது.
அருமையான அறிவிப்பு கட்டாயம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்,நன்றி கார்த்தி.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|