ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புற்றுநோய் குறித்து ஆய்வு செய்த இந்திய ஆராய்ச்சியாளருக்கு ‘சர்’ பட்டம் அறிவிப்பு

5 posters

Go down

புற்றுநோய் குறித்து ஆய்வு செய்த இந்திய ஆராய்ச்சியாளருக்கு ‘சர்’ பட்டம் அறிவிப்பு Empty புற்றுநோய் குறித்து ஆய்வு செய்த இந்திய ஆராய்ச்சியாளருக்கு ‘சர்’ பட்டம் அறிவிப்பு

Post by ayyasamy ram Fri Jan 01, 2016 12:32 pm

புற்றுநோய் குறித்து ஆய்வு செய்த இந்திய ஆராய்ச்சியாளருக்கு ‘சர்’ பட்டம் அறிவிப்பு Zf26hYvTpSiLxd9Cl74w+singh_2679057h
-
புற்றுநோய் தொடர்பாக ஆராய்ச்சி யில் ஈடுபட்டு வரும்
இந்திய வம்சாவளி பிரிட்டன் ஆய்வாளருக்கு இங்கிலாந்து
ராணியின் நைட்ஹூட் (சர்) பட்டம் அறிவிக் கப்பட்டுள்ளது.

புத்தாண்டில் கவுரவிக்கப்படு பவர்கள் பட்டியல் நேற்று
வெளி யிடப்பட்டது. இதில், இங்கிலாந் தில் உள்ள கேன்சர்
ரிசர்ச் யுனைடெட் கிங்டம் (சிஆர்யுகே) அமைப்பின்
தலைமை நிர்வாகி யான ஹர்பல் சிங் குமாருக்கு,
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிஸபெத் நைட்ஹூட் பட்டம்
அறிவித்துள்ளார்.

புற்றுநோய் தடுப்பு தொடர் பான ஆய்வு மற்றும், நோயின்
ஆரம்பகட்டத்திலேயே கண்ட றிதல், சிகிச்சை முறை
போன்றவற்றில் மிக அதிக பங்களிப்பு செலுத்தியமைக்காக
இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரது தலைமையில் சிஆர்யுகே-வின் வருவாயும், ஆய்வுகளுக்கு
ஒதுக்கப்படும் தொகையும் இதுவரை இல்லாத அளவுக்கு
உச்சத்தை தொட்டன. 18 வயதுக்கு உட்பட்டவர்கள் புகை பிடிக்க
தடை விதிக்கவும் முக்கிய காரணமாக இருந்தார்.

இம்முறை பிரிட்டிஷ் பேரரசின் விருதை அதிக அளவிலான இந்திய
வம்சாவளியினர் பெறவுள்ளனர். இந்திய இனிப்பக நிறுவனர்
ரேகா மெஹர், தொழிலாளர் கட்சியின் ஆயிஷா ஹஸாரிகா
ஆகியோர் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

—————————————
தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புற்றுநோய் குறித்து ஆய்வு செய்த இந்திய ஆராய்ச்சியாளருக்கு ‘சர்’ பட்டம் அறிவிப்பு Empty Re: புற்றுநோய் குறித்து ஆய்வு செய்த இந்திய ஆராய்ச்சியாளருக்கு ‘சர்’ பட்டம் அறிவிப்பு

Post by கார்த்திக் செயராம் Fri Jan 01, 2016 12:42 pm

/^/இம்முறை பிரிட்டிஷ் பேரரசின் விருதை அதிக அளவிலான இந்திய
வம்சாவளியினர் பெறவுள்ளனர். இந்திய இனிப்பக நிறுவனர்
ரேகா மெஹர், தொழிலாளர் கட்சியின் ஆயிஷா ஹஸாரிகா
ஆகியோர் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
–//

இந்தியனின் சாதனைகள் இன்னும் அதிகமாகும்...


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

புற்றுநோய் குறித்து ஆய்வு செய்த இந்திய ஆராய்ச்சியாளருக்கு ‘சர்’ பட்டம் அறிவிப்பு Empty Re: புற்றுநோய் குறித்து ஆய்வு செய்த இந்திய ஆராய்ச்சியாளருக்கு ‘சர்’ பட்டம் அறிவிப்பு

Post by krishnaamma Fri Jan 01, 2016 2:42 pm

வாழ்த்துகள்............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புற்றுநோய் குறித்து ஆய்வு செய்த இந்திய ஆராய்ச்சியாளருக்கு ‘சர்’ பட்டம் அறிவிப்பு Empty Re: புற்றுநோய் குறித்து ஆய்வு செய்த இந்திய ஆராய்ச்சியாளருக்கு ‘சர்’ பட்டம் அறிவிப்பு

Post by T.N.Balasubramanian Fri Jan 01, 2016 6:55 pm

ஹர்பல்சிங் குமார்
இனி
ஹெர்பல் சிங் குமார்தான்.

வாழ்த்துகள்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புற்றுநோய் குறித்து ஆய்வு செய்த இந்திய ஆராய்ச்சியாளருக்கு ‘சர்’ பட்டம் அறிவிப்பு Empty Re: புற்றுநோய் குறித்து ஆய்வு செய்த இந்திய ஆராய்ச்சியாளருக்கு ‘சர்’ பட்டம் அறிவிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 02, 2016 7:53 pm

ayyasamy ram wrote:
புற்றுநோய் தொடர்பாக ஆராய்ச்சி யில் ஈடுபட்டு வரும்
இந்திய வம்சாவளி பிரிட்டன் ஆய்வாளருக்கு இங்கிலாந்து
ராணியின் நைட்ஹூட் (சர்) பட்டம் அறிவிக் கப்பட்டுள்ளது.
புத்தாண்டில் கவுரவிக்கப்படு பவர்கள் பட்டியல் நேற்று
வெளி யிடப்பட்டது. இதில், இங்கிலாந் தில் உள்ள கேன்சர்
ரிசர்ச் யுனைடெட் கிங்டம் (சிஆர்யுகே) அமைப்பின்
தலைமை நிர்வாகி யான ஹர்பல் சிங் குமாருக்கு
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிஸபெத் நைட்ஹூட் பட்டம்
அறிவித்துள்ளார்.
மேற்கோள் செய்த பதிவு: 1184490
பாராட்டுவோம் நாமும். மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

புற்றுநோய் குறித்து ஆய்வு செய்த இந்திய ஆராய்ச்சியாளருக்கு ‘சர்’ பட்டம் அறிவிப்பு Empty Re: புற்றுநோய் குறித்து ஆய்வு செய்த இந்திய ஆராய்ச்சியாளருக்கு ‘சர்’ பட்டம் அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு
» அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் ஆய்வு-விரைவில் அமைச்சரவை மாற்றம்
» போக்குவரத்து விழிப்புணர்வு போர்டு குறித்து எஸ்.பி., ஆய்வு
» தென்னிந்தியாவின் வறட்சி குறித்து அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவுகள்!
» இலங்கைப் போரின் போது நடந்த கற்பழிப்புகள் குறித்து ஐ.நா. ஆய்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum