புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 16:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 16:30
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:05
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 15:27
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:22
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 15:14
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:11
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:03
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 14:39
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:30
by heezulia Today at 16:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 16:30
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:05
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 15:27
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:22
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 15:14
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:11
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:03
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 14:39
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:30
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆனந்தமான ஆனந்தம் எங்கே?
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
பெரும்பாலான மனிதர்கள் வாழ்க்கையில் துன்பத்திற்கு ஆளாகும்போதுதான், வாழ்கையை ஆழமாகப் பார்க்கவும், அதிலிருந்து கற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள், இது புத்திசாலித்தனத்தின் அறிகுறியல்ல. ஆனந்தமாக இருக்கும்போதுதான், வாழ்க்கையை மிக ஆழமாகப் பார்க்க வேண்டும்.
ஆனால், சந்தோஷமாக இருக்கும்போது பலரும் வாழும் விதம் மிகவும் மேலோட்டமானதாகவும், அற்பமானதாகவும் இருக்கிறது. வாழ்வில் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால்தான், அவர்களால் வாழ்க்கையை ஆழமாகப் பார்க்க முடிகிறது.
நீங்கள் ஆசிரமத்தில் தங்கி இருப்பதாக யாரிடமாவது சொல்லிப்பாருங்கள்...உடனே அவர்கள், "ஓ! என்ன ஆயிற்று ? உங்கள் குழந்தை இறந்துவிட்டதா? அல்லது வேறு எதாவது மோசமான சம்பவம் நிகழ்ந்துவிட்டதா?" என்று துக்கம் விசாரிப்பார்கள்.
பெரும்பாலான மனிதர்கள், தங்களது வாழ்வில் ஏதாவது மோசமாக நடந்தால்தான், இல்லையென்றால் எல்லாமே தவறாகப் போனால்தான், வாழ்வின் அழமான பரிணாமத்தை நோக்கிப் போவார்கள் என்று கருதி இத்தகைய கேள்விகளைக் கேட்கிறார்கள்.
இது மனித குளத்தின் துரதிர்ஷ்டமான வரலாறு. அனால் இது இப்படியிருக்கத் தேவையில்லை. அதிகமான மக்கள் ஏதோ ஒன்றைச் செய்கிறார்கள் என்றால், அது சரியான செயலாக ஆகிவிடாது.
கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தாலே இதற்கு ஏகப்பட்ட உதாரணங்களை எடுக்க முடியும்.
1970களில் கிட்டத்தட்ட 80 சதவீத ஆண்கள் புகை பிடித்தார்கள். அந்த காலக்கட்டத்தில் அது சரியான செயலாகவே கருதப்பட்டது. புகை பிடிக்காமல் இருந்தால், நீங்கள் சரியான ஆண் இல்லை என்ற கருத்து அப்போது உருவாகப்பட்டிருந்தது. அதை எல்லோரும் நம்பினார்கள்.
இளைஞர் சமுதாயமோ இதை கர்ம சிரத்தையோடு பின்பற்றியது. ஆனால் இன்று பிடிப்பது என்பது, ஒரு அபத்தமான செயல் என்ற பெரும் பிரச்சாரம் மிகத்தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பயனாக புகை பிடிப்போரின் எண்ணிக்கை இன்று நம்ப முடியாத அளவு குறைந்திருப்பதை கண்கூடாகப் பார்க்கலாம்.
இந்தப் பிரச்சாரமும், விழிப்புணர்வும் இதே போல தொடர்ந்தால், இன்னும் 50 ஆண்டுகளில் எவருமே புகை பிடிக்கமாட்டார்கள் .
கடந்த காலங்களில் மக்கள் அதிகம் புகை பிடித்தார்கள்; அதிகமாக இருமினார்கள்; புற்று நோயால் பீடிக்கபட்டாலும் புகை பிடிப்பதைத் தொடர்ந்தார்கள் என்பதை எதிர்கால சந்ததியினரால் நம்புவதற்கு கடினமாக இருக்கும். அப்படியொரு காரியத்தை மக்கள் கடந்த காலத்தில் ஏன் செய்தார்கள் என்பதை அவர்களால் புரிந்து கொள்ளக்கூட முடியாது.
வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையயே நாம் குறைக்க முயன்று கொண்டிருக்கும்போது, மனிதர்கள் எப்படி புகை பிடித்திருக்கக் கூடும்? இரு தலை முறைகளுக்குப் பிறகு, புகை பிடிக்கும் பழக்கம் என்று ஒன்று இருந்ததாக அவர்கள் நம்பவே மாட்டார்கள்.
விக்டோரியா மகாராணி காலத்தில் இங்கிலாந்திலும், ஐரோப்பாவின் பல தேசங்களிலும் காச நோயால் பீடிக்கப்பட்டிருப்பது என்பது ஒரு நாகரீகமாகவே கருதப்பட்டு வந்தது.
இதை நீங்கள் நம்புவீர்களா? ஆனால் உண்மை அதுதான்.
காசநோய் இருப்பது அன்று நாகரிகமாக இருந்தது. நிறைய இளம் புத்திசாலிகளும், கவிஞர்களும், கலைஞர்களும் புத்திசாலிகள் என்றால் இருமிக் கொண்டே இருக்க வேண்டும் எனக் கருதியதால், காசநோய்க்கு சிகிச்சை எடுக்க கூட மறுத்தார்கள்.
அவர்களின் நோயின் தாக்குதல் தீவிரமாகி, இறந்தும் போனார்கள். ஒருவர் அரோக்கியமாகவும், வலுவாகவும் இருந்தால், அவருக்கு மூளை இல்லை, அவர் வெறும் மாமிச பிண்டம் என்ற கருத்தும் நிலவியது.
காசநோய்க்கு நாம் பறி கொடுத்த மிச் சிறந்த கவிஞர்களுள் ஒருவர் ஜான் கீட்ஸ். தனது நோய்க்கு சிகிச்சை எடுத்து கொள்ள மறுத்ததால் 25 வயதிலேயே அவர் இறந்தார். இது நடந்து ஒரு நூற்றாண்டு அல்லது இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்புதான்.
இப்போது இதை நீங்கள் நம்புவீர்களா?
என்னென்றால், உங்கள் சமூக அடையாளத்தோடு உங்களது புத்திசாலித்தனம் மிக ஆழமாக சிக்கிக் கொண்டால், பிறகு வாழ்வின் யதார்த்தத்தோடு பொருந்தி உங்கள் மூளை வேலை செய்யாது. இதை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
உங்களது மனம், உடல், உணர்வு ஆகிய மூன்றுமே உங்கள் வாழ்வின் ஆதாரமான உயிர் சக்திக்கு எதிராக வேலை செய்கின்றன. இதுதான் துயரத்தின் ஊற்றுக்கண்.
உங்களின் உயிர் சக்தி அளவற்ற ஆனந்தத்தை அடைய எப்போதும் ஏங்கிக் கொண்டிருக்கும் பொது, உங்களது மனமும், உணர்வுகளும் சில நேரங்களில் உங்களது உடலும் எதிர் திசையில் சென்று கொண்டிருக்கின்றன. இது முட்டாள் தனமாக இருக்கிறது இல்லையா?
நீங்கள் புரிந்து கொள்ளவே முடியாத அளவிடகூட முடியாத ஆழமான முட்டாள் தனம் இது. முட்டாள்களால் தாங்கள் எந்த அளவுக்கு ஆழமான முட்டாள்கள் என்பதை புரிந்து கொள்ள முடியாது. உங்கள் வாழ்வுக்கு எதிராகவே நிங்கள் செயல்படுவதால், இது மிகவும் ஆழமான முட்டாள்தனமாகும்.
இந்த பதிவை அறிவுக்கும் புத்திசாலித்தனத்திற்கும் என்ன வேறுபாடு என்ற பதிவில் ஊடே பதிவு செய்யலாம் என்று என்னியிருந்தேன் ஆனால் புத்தாண்டு புதிய பதிவாக இருக்க வேண்டும் என்பதற்காக தனி பதிவில் இடுகிறேன்..
நன்றி குமரிநாடு.
ஆனால், சந்தோஷமாக இருக்கும்போது பலரும் வாழும் விதம் மிகவும் மேலோட்டமானதாகவும், அற்பமானதாகவும் இருக்கிறது. வாழ்வில் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால்தான், அவர்களால் வாழ்க்கையை ஆழமாகப் பார்க்க முடிகிறது.
நீங்கள் ஆசிரமத்தில் தங்கி இருப்பதாக யாரிடமாவது சொல்லிப்பாருங்கள்...உடனே அவர்கள், "ஓ! என்ன ஆயிற்று ? உங்கள் குழந்தை இறந்துவிட்டதா? அல்லது வேறு எதாவது மோசமான சம்பவம் நிகழ்ந்துவிட்டதா?" என்று துக்கம் விசாரிப்பார்கள்.
பெரும்பாலான மனிதர்கள், தங்களது வாழ்வில் ஏதாவது மோசமாக நடந்தால்தான், இல்லையென்றால் எல்லாமே தவறாகப் போனால்தான், வாழ்வின் அழமான பரிணாமத்தை நோக்கிப் போவார்கள் என்று கருதி இத்தகைய கேள்விகளைக் கேட்கிறார்கள்.
இது மனித குளத்தின் துரதிர்ஷ்டமான வரலாறு. அனால் இது இப்படியிருக்கத் தேவையில்லை. அதிகமான மக்கள் ஏதோ ஒன்றைச் செய்கிறார்கள் என்றால், அது சரியான செயலாக ஆகிவிடாது.
கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தாலே இதற்கு ஏகப்பட்ட உதாரணங்களை எடுக்க முடியும்.
1970களில் கிட்டத்தட்ட 80 சதவீத ஆண்கள் புகை பிடித்தார்கள். அந்த காலக்கட்டத்தில் அது சரியான செயலாகவே கருதப்பட்டது. புகை பிடிக்காமல் இருந்தால், நீங்கள் சரியான ஆண் இல்லை என்ற கருத்து அப்போது உருவாகப்பட்டிருந்தது. அதை எல்லோரும் நம்பினார்கள்.
இளைஞர் சமுதாயமோ இதை கர்ம சிரத்தையோடு பின்பற்றியது. ஆனால் இன்று பிடிப்பது என்பது, ஒரு அபத்தமான செயல் என்ற பெரும் பிரச்சாரம் மிகத்தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பயனாக புகை பிடிப்போரின் எண்ணிக்கை இன்று நம்ப முடியாத அளவு குறைந்திருப்பதை கண்கூடாகப் பார்க்கலாம்.
இந்தப் பிரச்சாரமும், விழிப்புணர்வும் இதே போல தொடர்ந்தால், இன்னும் 50 ஆண்டுகளில் எவருமே புகை பிடிக்கமாட்டார்கள் .
கடந்த காலங்களில் மக்கள் அதிகம் புகை பிடித்தார்கள்; அதிகமாக இருமினார்கள்; புற்று நோயால் பீடிக்கபட்டாலும் புகை பிடிப்பதைத் தொடர்ந்தார்கள் என்பதை எதிர்கால சந்ததியினரால் நம்புவதற்கு கடினமாக இருக்கும். அப்படியொரு காரியத்தை மக்கள் கடந்த காலத்தில் ஏன் செய்தார்கள் என்பதை அவர்களால் புரிந்து கொள்ளக்கூட முடியாது.
வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையயே நாம் குறைக்க முயன்று கொண்டிருக்கும்போது, மனிதர்கள் எப்படி புகை பிடித்திருக்கக் கூடும்? இரு தலை முறைகளுக்குப் பிறகு, புகை பிடிக்கும் பழக்கம் என்று ஒன்று இருந்ததாக அவர்கள் நம்பவே மாட்டார்கள்.
விக்டோரியா மகாராணி காலத்தில் இங்கிலாந்திலும், ஐரோப்பாவின் பல தேசங்களிலும் காச நோயால் பீடிக்கப்பட்டிருப்பது என்பது ஒரு நாகரீகமாகவே கருதப்பட்டு வந்தது.
இதை நீங்கள் நம்புவீர்களா? ஆனால் உண்மை அதுதான்.
காசநோய் இருப்பது அன்று நாகரிகமாக இருந்தது. நிறைய இளம் புத்திசாலிகளும், கவிஞர்களும், கலைஞர்களும் புத்திசாலிகள் என்றால் இருமிக் கொண்டே இருக்க வேண்டும் எனக் கருதியதால், காசநோய்க்கு சிகிச்சை எடுக்க கூட மறுத்தார்கள்.
அவர்களின் நோயின் தாக்குதல் தீவிரமாகி, இறந்தும் போனார்கள். ஒருவர் அரோக்கியமாகவும், வலுவாகவும் இருந்தால், அவருக்கு மூளை இல்லை, அவர் வெறும் மாமிச பிண்டம் என்ற கருத்தும் நிலவியது.
காசநோய்க்கு நாம் பறி கொடுத்த மிச் சிறந்த கவிஞர்களுள் ஒருவர் ஜான் கீட்ஸ். தனது நோய்க்கு சிகிச்சை எடுத்து கொள்ள மறுத்ததால் 25 வயதிலேயே அவர் இறந்தார். இது நடந்து ஒரு நூற்றாண்டு அல்லது இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்புதான்.
இப்போது இதை நீங்கள் நம்புவீர்களா?
என்னென்றால், உங்கள் சமூக அடையாளத்தோடு உங்களது புத்திசாலித்தனம் மிக ஆழமாக சிக்கிக் கொண்டால், பிறகு வாழ்வின் யதார்த்தத்தோடு பொருந்தி உங்கள் மூளை வேலை செய்யாது. இதை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
உங்களது மனம், உடல், உணர்வு ஆகிய மூன்றுமே உங்கள் வாழ்வின் ஆதாரமான உயிர் சக்திக்கு எதிராக வேலை செய்கின்றன. இதுதான் துயரத்தின் ஊற்றுக்கண்.
உங்களின் உயிர் சக்தி அளவற்ற ஆனந்தத்தை அடைய எப்போதும் ஏங்கிக் கொண்டிருக்கும் பொது, உங்களது மனமும், உணர்வுகளும் சில நேரங்களில் உங்களது உடலும் எதிர் திசையில் சென்று கொண்டிருக்கின்றன. இது முட்டாள் தனமாக இருக்கிறது இல்லையா?
நீங்கள் புரிந்து கொள்ளவே முடியாத அளவிடகூட முடியாத ஆழமான முட்டாள் தனம் இது. முட்டாள்களால் தாங்கள் எந்த அளவுக்கு ஆழமான முட்டாள்கள் என்பதை புரிந்து கொள்ள முடியாது. உங்கள் வாழ்வுக்கு எதிராகவே நிங்கள் செயல்படுவதால், இது மிகவும் ஆழமான முட்டாள்தனமாகும்.
இந்த பதிவை அறிவுக்கும் புத்திசாலித்தனத்திற்கும் என்ன வேறுபாடு என்ற பதிவில் ஊடே பதிவு செய்யலாம் என்று என்னியிருந்தேன் ஆனால் புத்தாண்டு புதிய பதிவாக இருக்க வேண்டும் என்பதற்காக தனி பதிவில் இடுகிறேன்..
நன்றி குமரிநாடு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
வாழ்க வளமுடன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
![ஆனந்தமான ஆனந்தம் எங்கே? 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![ஆனந்தமான ஆனந்தம் எங்கே? 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
அருமை கார்த்திக், நாம் யோசிக்கும் திறனை இழந்து வெகு வருடங்கள் ஆகிறது, நம்மை முட்டாள்கள் ஆகவும், சிந்தனை சிதறும் வகையிலும் நாம் வளர்க்க பட்டுவிட்டோம்,
கொஞ்ச நாட்களில் எல்லாம் மாறும், விழித்திரு, தனித்திரு, என்ற விவேகானந்தர் வாக்கு விரைவில் நிறைவேறும்.
நல்ல பதிவு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
நன்றி தோழி ...
![ஆனந்தமான ஆனந்தம் எங்கே? 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|