புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்றுவா 2015--- பெற்றதும் கற்றதும்
Page 1 of 1 •
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
புத்தாண்டு பிறக்க இன்னும் சிலமணித்துளிகளே உள்ளன
பிறக்கப்போவது என்னமோ உறுதி
பிறந்து போய் இறந்து போன இந்த ஆண்டு பதித்துப் போன
பதிவுகள் இன்னமும்
இறுக்கமாக ஒட்டிக்கொண்டுள்ளது ,
நேபாளத்தை சின்னாபின்னமாக்கிய
நிலநடுக்கம் முதல் பாரீஸ் தாக்குதல் வரை
இந்த ஆண்டு நிகழ்வுகள் அனைத்தும் மறந்துபோகும்
இன்னம் சில நாட்களில்
ஆயினும்இந்த ஆண்டு சென்னை சந்தித்த
பெருவெள்ளத் துயரம் நீங்கா நினைவாக இருக்கும்
இன்னமும் பல நாட்கள்
சென்ற புத்தாண்டு பிறந்தபோது மீளாத வறட்சியில்
இருந்தது சென்னைப் பெருநகரம்
,மக்கள் அங்கே தண்ணீர் தண்ணீர் என தேடி அலைந்தனர்
இரண்டு குடம் தண்ணீர் பத்து ருபாய் வரை விற்றது
ஆனால் வருடம் முடியும் முன்னே
அவர்களைத்தேடி வந்தது ஊர் பட்ட தண்ணீர் !
ஏரிகள் எல்லாம்" ஏரியாவாக "
மாறிப்போனதால் மாறியது
சென்னை ஐரோப்பாவின் வெனிஸ் நகரமாக ,
விசா இல்லாமலே வெனிஸ்நகரைப் பார்க்கும்
வாய்ப்பு கிடைத்தது அரைபாதி
சென்னை வாசிகளுக்கு அரசின் தயவாலே
,
ஆயினும் அங்கே வெளிப்பட்டது மக்கனின்
மகத்தான சக்தி அதுவே 2015
தந்த மகத்தான செய்தி
வருடத்தின் இறுதியான டிசம்பர் மாதம்
வந்தாலே மாளாத துயரங்கள் வருவது
வாடிக்கைத்தான் , மக்கள் சந்தித்த
சுனாமியும் ,தானேத்தேடி வந்த
தானேப் புயலும்
வந்தது டிசம்பரிலேத்தான்
அரசாங்கத்துறைகளிலே
வழக்கம் ஒன்று உண்டு
ஒதுக்கிய தொகையை வருட இறுதிக்குள்
அவசர அவசரமாக செலவழிக்கும் நிர்பந்தம்
அப்படித்தானோ என்னமோ
அந்தஅந்த வருடத்திற்கு என
ஒதுக்கிய துயரமெல்லாம்
வருகிறது டிசம்பரித்தான் வாடிக்கையாக ,,
நூறாண்டில் வாராத மழை என்கிறார்கள்
எங்கேப் போனது நூறாண்டில் பெற்ற அறிவு
வளர்ச்சியெல்லாம் ,காணாமல் போனது
அத்தனைக் கண்டுபிடிப்பும் ,
மீண்டும் விழி பிதுங்கி
நின்றோம் நூறாண்டுக்கு
முன்னேநின்றது போல ,
என்கேப்போனது மின்சாரம்
,தொலைப்பேசி ,கைப்பேசி
இந்த நூற்றாண்டின்
இணையற்ற கண்டுபிடிப்பான இணையம் ,?
அத்தனையும் காணாமல் போயும்
மிஞ்சி நின்றது மனிதனின்
மனிதாபிமானம் தானே
நான் பிறந்த சிதம்பரத்தில் ஓர் அசைக்கமுடியாத
நம்பிக்கை அங்கே உள்ள மனிதர் அத்தனைப்பேர்
இடமும் உண்டு ,வீராணம் ஏரி உடைப்பெடுத்ததால்
இங்கிருக்கும் வடக்கு கோபுரம் வரை முழுகி விடும் என்பதுவே
சிறுவயதில் அதைப்பார்க்கும் ஆவல் என்றும் இருந்ததுண்டு ,
நல்லவேளை அதைக்காணும் பாக்கியம்
இன்றுவரை கிடைக்கவில்லை
ஆனால் இப்போது தெரிந்து விட்டது சென்னையின்
எமன் எங்கே இருக்கிறான் என்று ,
சென்னையின் உயிரின் ரகசியம் இருப்பது
செம்பரம் பாக்கம் ஏரியில்தான் என்பது தெரிந்து
விட்டது இப்போது ,
இனி என்ன செய்யப் போகிறோம்
உடைப்பெடுத்ததால் என்பது இப்போதே
தீர்மானிக்கவேண்டிய விஷயம் ,
அப்போது தீர்மானிக்கலாம்
என்று இப்போது விட்டால்
தீமானிக்க யாரும் அப்போது
இருக்கமுடியாது
இப்போது அத்தனையும் எதற்கு என்றால் சென்ற ஆண்டின்
சோதனையில் வெளிப்பட்ட சாதனையை
நினைவு கூறவே , வரலாறு
காணாத வெள்ளத்தில்
வெளிப்பட்டது மனித இனத்தின்
மகத்தான சக்தி .
எந்த ஒரு சோதிக்கும் வினாவுடனேயே அதன் பதிலும்
ஒட்டியே மறைந்து இருக்கும் என்பார்கள் ,இந்த ஒரு
சோதனையிலும்
ஒட்டியே வந்தது விடிவிக்கும் அந்த வழி ,
அதுவே வந்த ஒரு தண்ணீர் வெள்ளத்தில்
அருட்புனலால் பெருகேடுத்த இளைஞர் சக்தி ,
எங்கிருந்து வந்தது இத்தனை இளைஞர் பட்டாளாம்
யார் இவர்களை ஒருங்கிணைத்தது ?
இவர்கள் அதனைப்;பேரிடமும் இயக்கிய சக்தி எது ?
அரசு திகைத்து நின்ற முதல் மூன்று நாட்கள் ,
முதல் மாடிவரை முழுகிய சென்னை மக்களுக்கு
ஆறுதல் தந்த சக்தி தன்னலமற்ற மக்கள்
சக்திதானே ,
இந்த ஆண்டு தந்த மகத்தான செய்தி இதுவே ,
பக்கத்து வீட்டில் யார் வசிக்கிறார்கள் என
அறியாத சென்னைமக்கள்
,இப்போது அறிந்தது
மகத்தானஅன்பின்
சக்தியையே ,!
விவேகானந்தரும் ராமகிருஷ்ண பரமஹசரும் கேட்ட
அந்த நூறு இளைஞருக்குப் பதிலாக வீறிட்டு எழுத்தனர்
ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள்
அவர்கள் போதனை இத்தனைக்காலம் நீறு பூத்த
நெருப்புபோல் அவர்கள் மனதில் பதிந்து
போனது இப்போது புரிந்து போனது ,
இனி கவலை இல்லை
இந்நாட்டை இந்த இளைஞர்கள் காக்கும் ,
அவர்களுக்கு உண்மைஎது
போலி எது என்பது புரிகிறது ,
தொண்டு எது நடிப்பு எது
என்பது புரிகிறது ,
இனி வரும் ஆண்டுகள் இனிய
ஆண்டுகளாகவே அமையும்
இனிய நண்பர்கள்
அனைவருக்கும் இனிய
புத்தாண்டு வாழ்த்துகள்
பிறந்தது புதிய ஆண்டு ,வாழிய தமிழ்
வாழிய தமிழர் ,
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
பிறக்கப்போவது என்னமோ உறுதி
பிறந்து போய் இறந்து போன இந்த ஆண்டு பதித்துப் போன
பதிவுகள் இன்னமும்
இறுக்கமாக ஒட்டிக்கொண்டுள்ளது ,
நேபாளத்தை சின்னாபின்னமாக்கிய
நிலநடுக்கம் முதல் பாரீஸ் தாக்குதல் வரை
இந்த ஆண்டு நிகழ்வுகள் அனைத்தும் மறந்துபோகும்
இன்னம் சில நாட்களில்
ஆயினும்இந்த ஆண்டு சென்னை சந்தித்த
பெருவெள்ளத் துயரம் நீங்கா நினைவாக இருக்கும்
இன்னமும் பல நாட்கள்
சென்ற புத்தாண்டு பிறந்தபோது மீளாத வறட்சியில்
இருந்தது சென்னைப் பெருநகரம்
,மக்கள் அங்கே தண்ணீர் தண்ணீர் என தேடி அலைந்தனர்
இரண்டு குடம் தண்ணீர் பத்து ருபாய் வரை விற்றது
ஆனால் வருடம் முடியும் முன்னே
அவர்களைத்தேடி வந்தது ஊர் பட்ட தண்ணீர் !
ஏரிகள் எல்லாம்" ஏரியாவாக "
மாறிப்போனதால் மாறியது
சென்னை ஐரோப்பாவின் வெனிஸ் நகரமாக ,
விசா இல்லாமலே வெனிஸ்நகரைப் பார்க்கும்
வாய்ப்பு கிடைத்தது அரைபாதி
சென்னை வாசிகளுக்கு அரசின் தயவாலே
,
ஆயினும் அங்கே வெளிப்பட்டது மக்கனின்
மகத்தான சக்தி அதுவே 2015
தந்த மகத்தான செய்தி
வருடத்தின் இறுதியான டிசம்பர் மாதம்
வந்தாலே மாளாத துயரங்கள் வருவது
வாடிக்கைத்தான் , மக்கள் சந்தித்த
சுனாமியும் ,தானேத்தேடி வந்த
தானேப் புயலும்
வந்தது டிசம்பரிலேத்தான்
அரசாங்கத்துறைகளிலே
வழக்கம் ஒன்று உண்டு
ஒதுக்கிய தொகையை வருட இறுதிக்குள்
அவசர அவசரமாக செலவழிக்கும் நிர்பந்தம்
அப்படித்தானோ என்னமோ
அந்தஅந்த வருடத்திற்கு என
ஒதுக்கிய துயரமெல்லாம்
வருகிறது டிசம்பரித்தான் வாடிக்கையாக ,,
நூறாண்டில் வாராத மழை என்கிறார்கள்
எங்கேப் போனது நூறாண்டில் பெற்ற அறிவு
வளர்ச்சியெல்லாம் ,காணாமல் போனது
அத்தனைக் கண்டுபிடிப்பும் ,
மீண்டும் விழி பிதுங்கி
நின்றோம் நூறாண்டுக்கு
முன்னேநின்றது போல ,
என்கேப்போனது மின்சாரம்
,தொலைப்பேசி ,கைப்பேசி
இந்த நூற்றாண்டின்
இணையற்ற கண்டுபிடிப்பான இணையம் ,?
அத்தனையும் காணாமல் போயும்
மிஞ்சி நின்றது மனிதனின்
மனிதாபிமானம் தானே
நான் பிறந்த சிதம்பரத்தில் ஓர் அசைக்கமுடியாத
நம்பிக்கை அங்கே உள்ள மனிதர் அத்தனைப்பேர்
இடமும் உண்டு ,வீராணம் ஏரி உடைப்பெடுத்ததால்
இங்கிருக்கும் வடக்கு கோபுரம் வரை முழுகி விடும் என்பதுவே
சிறுவயதில் அதைப்பார்க்கும் ஆவல் என்றும் இருந்ததுண்டு ,
நல்லவேளை அதைக்காணும் பாக்கியம்
இன்றுவரை கிடைக்கவில்லை
ஆனால் இப்போது தெரிந்து விட்டது சென்னையின்
எமன் எங்கே இருக்கிறான் என்று ,
சென்னையின் உயிரின் ரகசியம் இருப்பது
செம்பரம் பாக்கம் ஏரியில்தான் என்பது தெரிந்து
விட்டது இப்போது ,
இனி என்ன செய்யப் போகிறோம்
உடைப்பெடுத்ததால் என்பது இப்போதே
தீர்மானிக்கவேண்டிய விஷயம் ,
அப்போது தீர்மானிக்கலாம்
என்று இப்போது விட்டால்
தீமானிக்க யாரும் அப்போது
இருக்கமுடியாது
இப்போது அத்தனையும் எதற்கு என்றால் சென்ற ஆண்டின்
சோதனையில் வெளிப்பட்ட சாதனையை
நினைவு கூறவே , வரலாறு
காணாத வெள்ளத்தில்
வெளிப்பட்டது மனித இனத்தின்
மகத்தான சக்தி .
எந்த ஒரு சோதிக்கும் வினாவுடனேயே அதன் பதிலும்
ஒட்டியே மறைந்து இருக்கும் என்பார்கள் ,இந்த ஒரு
சோதனையிலும்
ஒட்டியே வந்தது விடிவிக்கும் அந்த வழி ,
அதுவே வந்த ஒரு தண்ணீர் வெள்ளத்தில்
அருட்புனலால் பெருகேடுத்த இளைஞர் சக்தி ,
எங்கிருந்து வந்தது இத்தனை இளைஞர் பட்டாளாம்
யார் இவர்களை ஒருங்கிணைத்தது ?
இவர்கள் அதனைப்;பேரிடமும் இயக்கிய சக்தி எது ?
அரசு திகைத்து நின்ற முதல் மூன்று நாட்கள் ,
முதல் மாடிவரை முழுகிய சென்னை மக்களுக்கு
ஆறுதல் தந்த சக்தி தன்னலமற்ற மக்கள்
சக்திதானே ,
இந்த ஆண்டு தந்த மகத்தான செய்தி இதுவே ,
பக்கத்து வீட்டில் யார் வசிக்கிறார்கள் என
அறியாத சென்னைமக்கள்
,இப்போது அறிந்தது
மகத்தானஅன்பின்
சக்தியையே ,!
விவேகானந்தரும் ராமகிருஷ்ண பரமஹசரும் கேட்ட
அந்த நூறு இளைஞருக்குப் பதிலாக வீறிட்டு எழுத்தனர்
ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள்
அவர்கள் போதனை இத்தனைக்காலம் நீறு பூத்த
நெருப்புபோல் அவர்கள் மனதில் பதிந்து
போனது இப்போது புரிந்து போனது ,
இனி கவலை இல்லை
இந்நாட்டை இந்த இளைஞர்கள் காக்கும் ,
அவர்களுக்கு உண்மைஎது
போலி எது என்பது புரிகிறது ,
தொண்டு எது நடிப்பு எது
என்பது புரிகிறது ,
இனி வரும் ஆண்டுகள் இனிய
ஆண்டுகளாகவே அமையும்
இனிய நண்பர்கள்
அனைவருக்கும் இனிய
புத்தாண்டு வாழ்த்துகள்
பிறந்தது புதிய ஆண்டு ,வாழிய தமிழ்
வாழிய தமிழர் ,
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|