Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
*எனது தவம்*
4 posters
Page 1 of 1
*எனது தவம்*
இழப்பதற்கும் கொடுப்பதற்கும் ஒன்றுமில்லை என்ற விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட வருடம் 2015. மிகச்சரியான நேரத்தில் அனைத்துப் பாடங்களும் கற்றுணர்ந்த போக்கு என்னுள்ளே எழுவதுற்கு நான் ஆச்சர்யப் பட வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன், இதைப் போல் மட்டுமே என்னை நான் முற்றிலும் அறிந்து கொள்ள முடிகிறது என்றும் எண்ணிக்கொள்கிறேன்.
கடுமையான மனத் துன்பங்களுக்குப் பின்பு ஒரு அழகான அமைதி நிலவுவதை யாராலும் மறுக்க முடியாது! அதை அவ்வப்போது என் இருதயம் கனம் குறையும் போது நானும் உணர்ந்தேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
என்னோடு ஒன்றிணைந்த மனிதர்கள் என்னை விட்டு விலகியதும், என்னோடு இன்னொரு ஜீவனாய் இருந்தவர்கள் என்னை தூக்கி எறிந்த அந்தத் தருணங்களும், என்னை முழுவதுமாக தவறானவன் என்று உணர்த்திய என் உணர்வுகளுக்கும் இங்கே நான் வணக்கத்தையும் நன்றியையும் பெருமிதமாகச் சொல்லிக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்!
இந்த உரையை நான் எனக்காகவே எழுதிக் கொள்கிறேன் என்பதை மறைமுகமாகவே எனக்குள்ளே சொல்லிக் கொள்கிறேன் - என் தோல்விகளுக்கும், எனது ஏமாற்றங்களுக்கும்,எனது ஏக்கங்களுக்கும் நானே காரணமகின்றேன் என்பதால். செல்வத் தமிழ் எழுதிப் பிச்சை நிம்மதி கொள்ளும் ஏழை எழுத்தாளனுக்கு வேறு எவ்வழியும் இல்லை என்பது அவன் எழுதுகோலுக்கும் அவனுக்கும் மட்டுமே தெரிந்த இரகசியம்!
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
நகர்ந்து போகும் என் நாட்களும், நடந்த நிகழ்வுகளும் என் பொறுமை இவ்வளவுதானா என்று எள்ளி நகயாடியது மேலும் என்னை பக்குவப்படித்தியிருக்கிறது. துள்ளித் திரியும் இந்த வேளையில் என் எழுதுகோலுக்கு மட்டும் ஏன் இவ்வளவு வலியோ தெரியவில்லை என்றுமே என் காகிதங்களில் அது கண்ணீரை மட்டுமே சிந்துகிறது! புன்னகையால் எழுதப்பட்ட எழுத்துக்கள் யாவும் மறு கணமே கண்ணீரால் அழிந்தும் போகின்றன.
நான் மிருகம் என்று சொல்லப் பட்டபோதும் , நான் டார்ச்சர் என்ற சொல்லை கேக்க விளைந்த போதும் என் மனம் சுக்கு நூறாய் நொறுங்கிப் போனது என்பதை நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் என் மனம் ரணம் ஆகின்றது. என் கண்களில் கண்ணீராய் வளியும் பட்சம் அது உச்சத்தை அடைந்து விட்டது என்று சற்றே என் பொய் மனிதனை உசிப்பி விட்டு புன்னகை புரிந்து கொள்வேன்! சாவி கொண்ட பொம்மை போல
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
காலம் அனைவருக்கும்,அனைத்திற்கும் பதில் சொல்லியே ஆகும் என்ற குறைந்தபட்ச நம்பிக்கையில் நடை போடவே விழைகிறேன்.
2015 ஆம் ஆண்டு எனக்கு சொல்லிக் கொடுத்த பாடங்களை புறம் தள்ளி வைத்து விட்டு எனக்கு கொடுத்த நண்பர்களையும் மற்ற உடன் பிறவா ஜீவன்களையும் பட்டியலிட்டால் நிம்மதி தளிர்க்கிறது , வானத்திலும் எனது கண்களிலும் சோபம் மின்னுகிறது ! இந்த ஜீவ நதிகள் எனக்குள் என்றும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் அதனால் எனது நல்ல எண்ணங்களும் சீராக வேண்டும் என்பதே எனது இனி வரும் நாட்களின் தவம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
எத்தனையோ இடர்களுக்கு நடுவிலும் எனைத் தாங்கிப் பிடித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெறிவித்துக் கொள்கிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
உங்கள் துணையோடு மனிதனாக முயல்கிறேன்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
எதிர் வரும் நாட்கள் உங்களுக்கு நிம்மதி நிறைந்ததாகட்டும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நன்றி ஈகரை ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Prabhu Ilamathi- புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
Re: *எனது தவம்*
எதிர் காலம் நிச்சயமாக இன்பகரமாக எல்லோருக்கும் இருக்கும் .
இரு கோடுகளின் தத்துவத்தை நாம் நினைவில் கொள்ளவேண்டும் .
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ,prabhu ilamadhi
ரமணியன்
இரு கோடுகளின் தத்துவத்தை நாம் நினைவில் கொள்ளவேண்டும் .
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ,prabhu ilamadhi
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: *எனது தவம்*
கவலைகள் சென்றன, சென்றவயாகட்டும்
நன்மைகள் வருவன, வருவனவாகட்டும்
வரவேற்போம் வருவனவற்றை
வரவுகள் நன்மைக்கென
நன்மைகள் வருவன, வருவனவாகட்டும்
வரவேற்போம் வருவனவற்றை
வரவுகள் நன்மைக்கென
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» “எனது பெயர், எனது அடையாளம்” - பெயரை மாற்றப்போவதில்லை : செலின் கவுண்டர் விளக்கம்
» இலங்கையில் எனது கட்சியே அரசாட்சி புரிகிறது அங்கு எனது உயிருக்கே உத்தரவாதம் இல்லை
» எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
» பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல்……
» “எனது பெயர், எனது அடையாளம்” - பெயரை மாற்றப்போவதில்லை : செலின் கவுண்டர் விளக்கம்
» இலங்கையில் எனது கட்சியே அரசாட்சி புரிகிறது அங்கு எனது உயிருக்கே உத்தரவாதம் இல்லை
» எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
» பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல்……
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|