ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சை விட்டு நீங்காத கனமழை வடு குடியிருப்புகள் வாங்க தயங்கும் பொதுமக்கள்: பீதியில் கட்டுமான நிறுவனங்கள்

Go down

நெஞ்சை விட்டு நீங்காத கனமழை வடு குடியிருப்புகள் வாங்க தயங்கும் பொதுமக்கள்: பீதியில் கட்டுமான நிறுவனங்கள் Empty நெஞ்சை விட்டு நீங்காத கனமழை வடு குடியிருப்புகள் வாங்க தயங்கும் பொதுமக்கள்: பீதியில் கட்டுமான நிறுவனங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 30, 2015 10:02 pm

நெஞ்சை விட்டு நீங்காத கனமழை வடு குடியிருப்புகள் வாங்க தயங்கும் பொதுமக்கள்: பீதியில் கட்டுமான நிறுவனங்கள் UjAWjt1bRrySxhr3uAe6+HOME
தினகரன்
Wednesday, 30 Dec, 9.46 pm

நெஞ்சை விட்டு நீங்காத கனமழை வடு குடியிருப்புகள் வாங்க தயங்கும்
பொதுமக்கள்: பீதியில் கட்டுமான நிறுவனங்கள்


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக புறநகர் பகுதிகளில் மழைநீர் செல்ல வழியில்லாத நிலையில், பெரும்பாலான குடியிருப்புகள் மழைநீரில் மூழ்கின.

சாலைகள் துண்டிக்கப்பட்டன. மின்கம்பங்கள் சாய்ந்தன. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் ஏராளமானோர் உண்ண உணவின்றி உடமைகளை இழந்து வசிக்க இடம் இன்றி தவித்தனர். இதனால் பலர், குழந்தைகளுடன் முகாம்களில் அடைபடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வீடுகளை வாங்கியவர்கள் கூட முகாம்களில் அடைபடும் நிலைக்கு ஆளானார்கள் என்பதுதான் நிதர்சனம்.

அதோடு, உயிர் சேதம், ஏராளமான பொருட்கள் சேதங்கள் ஏற்பட்டது. மழை ஓய்ந்த நிலையில், பொதுமக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். இருப்பினும் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் பலர் தவித்து வருவது கண்கூடாக பார்க்க இயல்கிறது.

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடியிருப்பதற்கே மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். சென்னையில்கூட வாடகை வீடுகளில் வசித்த பலர், தங்களது வாடகை வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான மாற்று இடங்களுக்கு சென்று விட்டனர். இன்னும் சிலர், சொந்த ஊர்களுக்கும் திரும்பிய வண்ணம் உள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தனியார் நிறுவனங்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனையாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நெஞ்சை விட்டு நீங்காத கனமழை வடு குடியிருப்புகள் வாங்க தயங்கும் பொதுமக்கள்: பீதியில் கட்டுமான நிறுவனங்கள் Empty Re: நெஞ்சை விட்டு நீங்காத கனமழை வடு குடியிருப்புகள் வாங்க தயங்கும் பொதுமக்கள்: பீதியில் கட்டுமான நிறுவனங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 30, 2015 10:06 pm

நெஞ்சை விட்டு நீங்காத கனமழை வடு குடியிருப்புகள் வாங்க தயங்கும்
பொதுமக்கள்: பீதியில் கட்டுமான நிறுவனங்கள்


குறிப்பாக, ஜி.எஸ்.டி சாலை, ராஜிவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பெங்களூரு நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.

இந்த குடியிருப்புகள் அனைத்தும் ேகாபுரம் போன்று உயர்ந்து நிற்கிறதே தவிர, அவைகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

யாரும் வாங்க வராததால் குடியிருப்புகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் கட்டுமான நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு கோடிக்கணக்கில் முதலீடுகள் முடங்கி உள்ளன.

இதிலிருந்து எப்படி மீள்வது என்ற பீதியிலேயே அவர்கள் உறைந்துள்ளனர். குடியிருப்புகள் விற்பனையாகாததால் கடன் வாங்கிய நிறுவனங்கள் மாத வட்டியை தொடர்ந்து செலுத்த முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மழை சற்று ஓய்ந்து இயல்பு வாழ்க்கை திரும்பினால்கூட, இனி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வீடுகள் வாங்குவது என்பது பெரிய கேள்வி குறிதான்.

இதுகுறித்து, கட்டுமான நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கூறியதாவது: சென்னை புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.25 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கட்டுமான நிறுவனங்களில் பெரும்பாலானோர் வங்கியில் கடன் பெற்றுதான் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கடும் சோதனைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு, தற்போது பொதுமக்களுக்கு சலுகை விலையில் வீடுகள் விற்பனை செய்யப்படும் என அறிவித்தோம்.

அதற்கு பிறகு கூட வீடுகளை வாங்க யாரும் முன்வருவது இல்லை. எனவே, கட்டுமான நிறுவனங்கள், கடன் வாங்கியதற்கான மாத வட்டியை தொடர்ந்து செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையால் கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

சென்னையில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் விற்பனையாகாமல் உள்ளது. இதனால் கட்டுமான நிறுவனங்களில் 30 ஆயிரம் கோடி அளவிலான முதலீடுகள் முடங்கி உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி
» மது வாங்க வந்தால், 'உதை'; பேனர் வைத்த பொதுமக்கள்
» தீபாவளி பண்டிகை! தி.நகரில் துணி வாங்க அலைமோதும் பொதுமக்கள் கூட்டம்! (படங்கள்)
» ஒரே குடும்பத்தில் தனித்தனி பைக் வாங்க முடியாது ஆர்.டி.ஓ.வின் புதிய விதிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
» வாய் விட்டு சிரிக்கலாம்...வாங்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum