புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராசாத்தி அம்மாச்சி-கவிதை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மாந்தோப்பு பக்கத்துல
தைலக்காட்டு ஓரத்துல
ஆடு மேய்ச்சலுக்கு
ஆசையாத்தான் போயிருந்தேன்
அர மைல் தூரத்துக்கு
அப்புறமா போகயில
ராசாத்தி அம்மாச்சி
ஒப்பாரி கேட்டுறுச்சி
காடெல்லாம் போயிவந்து
காசு கொடுத்தாரே
ஊரெல்லாம் போயிவந்து
ஊதியத்த கொடுத்தாரே
கால்சட்ட பைக்குள்ள
காசெடுத்து வப்பாரே
கள்ளு குடிக்கத்தான்
கச்சிதமா வப்பாரே
ஆறுபடி நெல்லுக்கு
அக்கறைக்கு போனப்ப
ஆத்தோட போயிட்டாரு
அன்பு மவராசன்
அம்மாடி ராசாத்தி
உம்ம பாட்டு இனிக்கலையே
ஒரு மாசம் முன்னாடி
சாணம் வாரி போடத்தான்
சத்து கெட்டு போயிருச்சோ
பொழப்புக்கு போகத்தான்
புத்தி கெட்டு போயிருச்சோ
நீ வச பாடி தீத்த கத
எங்களுக்கு தெரியாதோ
ஆனாலும் அந்த மவராசன்
அமைதியாத்தான் கேட்டாரே
இத்தனையும் நடந்த கத
ஒரு மாசம் முன்னாடி
ஒரு மாசம் பின்னாடி
உம்ம பாட்டு கசக்கலையே
ஒரு வார்த்த கேக்கத்தான்
உம்புருசன் இருக்கலையே
உள்ளுக்குள்ள பாசத்த
பொத்தி பொத்தி வச்சிட்டியே
உன்பாசம் தெரிஞ்சிக்கத்தான்-அந்த
உததமன காணலையே
எப்படி இருந்தாலும்
மருதவீரன் தாத்தாவோட
மனசுக்கேத்த மவராசி
ராசாத்தி அம்மாச்சி....
தைலக்காட்டு ஓரத்துல
ஆடு மேய்ச்சலுக்கு
ஆசையாத்தான் போயிருந்தேன்
அர மைல் தூரத்துக்கு
அப்புறமா போகயில
ராசாத்தி அம்மாச்சி
ஒப்பாரி கேட்டுறுச்சி
காடெல்லாம் போயிவந்து
காசு கொடுத்தாரே
ஊரெல்லாம் போயிவந்து
ஊதியத்த கொடுத்தாரே
கால்சட்ட பைக்குள்ள
காசெடுத்து வப்பாரே
கள்ளு குடிக்கத்தான்
கச்சிதமா வப்பாரே
ஆறுபடி நெல்லுக்கு
அக்கறைக்கு போனப்ப
ஆத்தோட போயிட்டாரு
அன்பு மவராசன்
அம்மாடி ராசாத்தி
உம்ம பாட்டு இனிக்கலையே
ஒரு மாசம் முன்னாடி
சாணம் வாரி போடத்தான்
சத்து கெட்டு போயிருச்சோ
பொழப்புக்கு போகத்தான்
புத்தி கெட்டு போயிருச்சோ
நீ வச பாடி தீத்த கத
எங்களுக்கு தெரியாதோ
ஆனாலும் அந்த மவராசன்
அமைதியாத்தான் கேட்டாரே
இத்தனையும் நடந்த கத
ஒரு மாசம் முன்னாடி
ஒரு மாசம் பின்னாடி
உம்ம பாட்டு கசக்கலையே
ஒரு வார்த்த கேக்கத்தான்
உம்புருசன் இருக்கலையே
உள்ளுக்குள்ள பாசத்த
பொத்தி பொத்தி வச்சிட்டியே
உன்பாசம் தெரிஞ்சிக்கத்தான்-அந்த
உததமன காணலையே
எப்படி இருந்தாலும்
மருதவீரன் தாத்தாவோட
மனசுக்கேத்த மவராசி
ராசாத்தி அம்மாச்சி....
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
மிக அருமையாக உள்ளது...
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஒரு பாட்டியின் ஒப்பாரி வரிகளில் ஒரு சந்தம் மெட்டு தோனுது அருமையான எளிய வரிகளில் அள்ளி தெளித்த தோணி தோன்றுகிறது.நன்றி நண்பரே.
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
உங்களுக்கும் நன்றி ஐயா....
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
ராசாத்தி அம்மாச்சி மீண்டும்...
கதிரறுக்க போகையில
களத்து மேட்டு கவியரசி
கதிர் புடிச்சு அறுக்கையில
குயில் போன்ற குரலரசி (திறமை)
எப்போதும் சிரிச்சிருப்பா (நகைச்சுவை பண்பு)
எதுக்குன்னு தெரியாது
இவ மொகத்த பாத்துபுட்டா
இறுக்கமே இருக்காது (மனதில்)
கை வைத்தியம் பண்ணிருவா
கனி போன்ற மொகத்துக்காரி
மன பைத்தியம் தீத்துருவா
மாசில்லா மனசுக்காரி (ஆலோசனை)
யார் நொடிஞ்சு போனாலும்
இருக்கறத கொடுத்துருவா
இவ நொடிஞ்சு போனாமட்டும்
இருப்பதுபோல் காட்டிருவா(ஈகை)
இவகிட்ட சண்டபுடிச்சா
எதிராளி கோமாளி
இவ மனச புடிச்சிபுட்டா
இவதான் ஏமாளி (அன்புக்கு அடிமை)
எகத்தாளம் பேசறதில்
இவதான் கில்லாடி
இவ விடுத்த கதைக்கு
எல்லோரும் பின்னாடி(அறிவு)
மாடு ஒண்ணு மாண்டாலும்
மனசொடிஞ்சு போயிருவா
அந்த மாட்டுக்கும் ஒப்பாரி
ஒருவாரம் பாடிருவா ...(கருணை)
என் ராசாத்தி அம்மாச்சி மீண்டும் இதே திரியில் தன் பயணத்தை தொடருவாள் ......
கதிரறுக்க போகையில
களத்து மேட்டு கவியரசி
கதிர் புடிச்சு அறுக்கையில
குயில் போன்ற குரலரசி (திறமை)
எப்போதும் சிரிச்சிருப்பா (நகைச்சுவை பண்பு)
எதுக்குன்னு தெரியாது
இவ மொகத்த பாத்துபுட்டா
இறுக்கமே இருக்காது (மனதில்)
கை வைத்தியம் பண்ணிருவா
கனி போன்ற மொகத்துக்காரி
மன பைத்தியம் தீத்துருவா
மாசில்லா மனசுக்காரி (ஆலோசனை)
யார் நொடிஞ்சு போனாலும்
இருக்கறத கொடுத்துருவா
இவ நொடிஞ்சு போனாமட்டும்
இருப்பதுபோல் காட்டிருவா(ஈகை)
இவகிட்ட சண்டபுடிச்சா
எதிராளி கோமாளி
இவ மனச புடிச்சிபுட்டா
இவதான் ஏமாளி (அன்புக்கு அடிமை)
எகத்தாளம் பேசறதில்
இவதான் கில்லாடி
இவ விடுத்த கதைக்கு
எல்லோரும் பின்னாடி(அறிவு)
மாடு ஒண்ணு மாண்டாலும்
மனசொடிஞ்சு போயிருவா
அந்த மாட்டுக்கும் ஒப்பாரி
ஒருவாரம் பாடிருவா ...(கருணை)
என் ராசாத்தி அம்மாச்சி மீண்டும் இதே திரியில் தன் பயணத்தை தொடருவாள் ......
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
அருமை அருமை செந்தில்..ஒரு கிராமத்து பெண்ணை உவமை பொருளாக வைத்து மிகவும் அருமையாக தேன் சிந்தும் கவிதையை செந்தமிழ்ச் அருவியாக வடித்துவிட்டீர்கள்..
நினைத்தவுடன் கவி எழுத யாருக்கும் வாராதம்மா.
நெஞ்சில் பட்டவுடன் நல்ல வார்த்தைகளும் விழாதம்மா.
பல நாள் தவம் கிடந்தேன் எனக்கு அது கிடைவில்லை(கவி புனையும் ஆற்றல்).
செந்தில் என்ன தவம் செஞ்சாரோ இந்த வரம் கிடைத்திடதான் (கவிதையாளர்)
நன்றி செந்தில்
நினைத்தவுடன் கவி எழுத யாருக்கும் வாராதம்மா.
நெஞ்சில் பட்டவுடன் நல்ல வார்த்தைகளும் விழாதம்மா.
பல நாள் தவம் கிடந்தேன் எனக்கு அது கிடைவில்லை(கவி புனையும் ஆற்றல்).
செந்தில் என்ன தவம் செஞ்சாரோ இந்த வரம் கிடைத்திடதான் (கவிதையாளர்)
நன்றி செந்தில்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
நன்றி நன்றி கார்த்திக் தங்களின் புகழ்ச்சி என்னை நெகிழவைக்கிறது ..
ஈகரையில் நானும் ஒரு மாணவனே
கவிதை எழுதும் முயற்சியில் இன்னும் நான் கற்றுக்கொள்ளகூடிய நிலைகள் இன்னும் நிறைய இருக்கிறது.
ஈகரையில் நானும் ஒரு மாணவனே
கவிதை எழுதும் முயற்சியில் இன்னும் நான் கற்றுக்கொள்ளகூடிய நிலைகள் இன்னும் நிறைய இருக்கிறது.
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
கவிதையில் புகழ்ந்துவிட்டு கவிதை வரவில்லை என்று கூறினால் அந்த கலைமகளை ஏமாற்றுவதற்கு ஒப்பாகும் கார்த்திக் பார்த்துக்கொள்ளுங்கள்..
மெய்பொருள் காண்பது அறிவு
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
இந்த கவிதை பதிவதற்கே ஏழு முறை திருந்திவிட்டேன்.
இனி சொந்த கவி பாட எங்கே நான் நிற்பேனோ.
ஈகரையில் கவி பாட எனக்கும் தான் ஆசை முன்பு.
உன்னை போல் கவி பாட என்னால் முடியாதப்பா.
எதுகைகும் மோனைக்கும் உன்னிடத்தில் பஞ்சமில்லை
உவமைக்கும் பொருளுக்கும் உன்னிடத்தில் மிச்சமில்லை.
செந்தமிழில் கவி பாட திறன் ஒன்று வேண்டும்மப்பா.
செந்திலிடம் உன்டன்று உன் கவியே கூறுதப்பா.
நினைத்தவுடன் கவி பாட யாருக்கும் வாய்காதப்பா.
நெஞ்சில் பட்டவுடன் நல்ல வார்த்தைகளும் வீழாதப்பா..
நன்றி செந்தில்
இனி சொந்த கவி பாட எங்கே நான் நிற்பேனோ.
ஈகரையில் கவி பாட எனக்கும் தான் ஆசை முன்பு.
உன்னை போல் கவி பாட என்னால் முடியாதப்பா.
எதுகைகும் மோனைக்கும் உன்னிடத்தில் பஞ்சமில்லை
உவமைக்கும் பொருளுக்கும் உன்னிடத்தில் மிச்சமில்லை.
செந்தமிழில் கவி பாட திறன் ஒன்று வேண்டும்மப்பா.
செந்திலிடம் உன்டன்று உன் கவியே கூறுதப்பா.
நினைத்தவுடன் கவி பாட யாருக்கும் வாய்காதப்பா.
நெஞ்சில் பட்டவுடன் நல்ல வார்த்தைகளும் வீழாதப்பா..
நன்றி செந்தில்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
அருமை அருமை கார்த்திக்
கவிமாலை சூட்ட
கவிமழை பொழிவதா?
ஐயஹோ...
கவிமாலை சூட்ட
கவிமழை பொழிவதா?
ஐயஹோ...
மெய்பொருள் காண்பது அறிவு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|