புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_c10அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_m10அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_c10 
2 Posts - 50%
ayyasamy ram
அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_c10அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_m10அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_c10 
1 Post - 25%
வேல்முருகன் காசி
அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_c10அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_m10அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_c10அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_m10அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_c10 
285 Posts - 45%
heezulia
அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_c10அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_m10அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_c10அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_m10அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_c10அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_m10அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_c10அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_m10அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_c10 
20 Posts - 3%
prajai
அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_c10அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_m10அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_c10அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_m10அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_c10அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_m10அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_c10அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_m10அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_c10அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_m10அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon 28 Dec 2015 - 17:27

சாக்ரடீஸின் சீடர் ஒருவர், ""ஐயனே, அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?'' என்று கேட்டார். உடனே அவர், ""அதோ இருக்கிறாரே ஒரு கிழவர், அவரிடம் சென்று இங்கிருந்து கிராமத்துக்குப் போய்ச் சேர எவ்வளவு நேரமாகும் என்று கேட்டு வா!'' என்றார்.

 சீடரும் அந்தக் கிழவரிடம் சென்று அவ்வாறே கேட்டார். அவர் பதிலேதும் கூறவில்லை. திரும்பத் திரும்பக் கேட்டார். பலன் இல்லை. கிழவருக்குப் புத்திசுவாதீனம் இல்லையோ என்று நினைத்து, வந்த வழியே திரும்பிச் சில அடிகள் எடுத்து வைத்தார் அந்தச் சீடர். உடனே கிழவர் அவரை அழைத்து, ""நீ பத்து நிமிடங்களில் கிராமத்தை அடையலாம்!'' என்றார்.

 ""நீங்கள் ஏன் இந்தப் பதிலை நான் கேட்டவுடன் கூறவில்லை?'' என்று சந்தேகத்துடன் கேட்டார் சீடர்.
 ""நீ எவ்வளவு வேகமாக நடக்கிறாய் என்பதைப் பார்க்காமல் எப்படியப்பா, நீ கிராமத்தை எவ்வளவு நேரத்தில் அடைவாய் என்பதைக் கூற முடியும்?'' என்று திருப்பிக் கேட்டார் அந்தக் கிழவர்.

 சீடர் வியப்பும் மரியாதையுமாக சாக்ரடீஸிடம் வந்து நடந்ததைக் கூறியதும் சாக்ரடீஸ், ""அதற்குப் பெயர்தான் புத்திசாலித்தனம்!'' என்றார்.

நன்றி தினமணி

முகநூல் பதிவு.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 29 Dec 2015 - 20:41

அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  103459460 அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  3838410834

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue 29 Dec 2015 - 20:48

அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  3838410834 அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  103459460



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue 29 Dec 2015 - 20:48

அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  3838410834 அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''  103459460



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue 29 Dec 2015 - 23:24

மிகவும் அருமை .

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 30 Dec 2015 - 12:57

சீடர் வியப்பும் மரியாதையுமாக சாக்ரடீஸிடம் வந்து நடந்ததைக் கூறியதும் சாக்ரடீஸ், ""அதற்குப் பெயர்தான் புத்திசாலித்தனம்!'' என்றார்.
ஓகே ..

"அறிவை: பற்றி ஒன்றுமே சொல்லலியே புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 30 Dec 2015 - 13:32

ராஜா wrote:
சீடர் வியப்பும் மரியாதையுமாக சாக்ரடீஸிடம் வந்து நடந்ததைக் கூறியதும் சாக்ரடீஸ், ""அதற்குப் பெயர்தான் புத்திசாலித்தனம்!'' என்றார்.
ஓகே ..

"அறிவை: பற்றி ஒன்றுமே சொல்லலியே  புன்னகை
[You must be registered and logged in to see this link.]


அது தானே?........புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed 30 Dec 2015 - 19:18

நான் கொஞ்சம் வேலையா இருந்தேன் அதான் உடனே பதில் போட முடியல ....தாமதத்திற்கு மன்னிக்கவும் ..

அதே சீடன் இன்னொரு மனிதரிடம் போய் அதே கேள்விய கேட்டாராம் .. அப்போ அந்த மனிதர்  கடக்கும் தூரத்தை வைத்து ஐந்து நிமிடம் ஆகும் என்றார் .

அந்த மனிதர் கூறியதை சீடர் சாக்ரடீஸ் சிடம் கூறினார் ..அப்போது சாக்ரடீஸ் இதுதான் அறிவு என்றார் ...

***************************************************************

எளிமைய சொல்லனும்ன

துப்பாக்கி விசையை அழுத்தினால் சுடும் என்பது அறிவு .

எப்போது அழுத்தவேண்டும் எதை நோக்கி சுட வேண்டும் என்பது புத்திசாலித்தனம் ..

*******************************************************************************

நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 30 Dec 2015 - 19:44

கார்த்திக் செயராம் wrote:நான் கொஞ்சம் வேலையா இருந்தேன் அதான் உடனே பதில் போட முடியல ....தாமதத்திற்கு மன்னிக்கவும்
***************************************************************
எளிமைய சொல்லனும்ன
துப்பாக்கி விசையை அழுத்தினால் சுடும் என்பது அறிவு .
எப்போது அழுத்தவேண்டும் எதை நோக்கி சுட வேண்டும் என்பது புத்திசாலித்தனம் ..
*******************************************************************************
நன்றி
[You must be registered and logged in to see this link.]

தங்கள் விளக்கத்திற்கு ரொம்ப நன்றி தம்பி , இன்னும் ஒரேயொரு சந்தேகம்.

சாக்ரடீஸின் சீடர் ஒருவர், ""ஐயனே, அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?'' என்று கேட்டார்.
அந்த சீடர் எப்படியும் கிரேக்க மொழியில் தான் கேட்டிருப்பார் , நமக்கு அது தெரியாததால் அதை விட்டுடுவோம். அறிவு , புத்திசாலித்தனம் இரண்டுக்கும் ஆங்கிலத்தில் என்ன சொல்லணும்?!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 30 Dec 2015 - 19:58

அறிவு =WISDOM
புத்திசாலித்தனம் = INTELLIGENCE

மை விஸ்டம் சேஸ் லைக் திஸ்  ( My visdom says like this )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக