ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

Top posting users this week
heezulia
சுமைதாங்கி Poll_c10சுமைதாங்கி Poll_m10சுமைதாங்கி Poll_c10 
ayyasamy ram
சுமைதாங்கி Poll_c10சுமைதாங்கி Poll_m10சுமைதாங்கி Poll_c10 
mini
சுமைதாங்கி Poll_c10சுமைதாங்கி Poll_m10சுமைதாங்கி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுமைதாங்கி

2 posters

Go down

சுமைதாங்கி Empty சுமைதாங்கி

Post by கார்த்திக் செயராம் Fri Dec 25, 2015 12:00 pm

சுமைகள் இல்லாத வாழ்க்கை துடுப்பு இல்லாத படகைப்போன்றது என்றே சொல்லலாம். சுமைகள்தான் நாம் சாதனை புரியத் தூண்டுகோலாக அமைகின்றன.

நாமே சுமையாகத்தான் இப்பூவுலகில் பிறக்கிறோம். அடுத்தவருக்கு சுமையாக இருந்த பிறகுதான் நாம் நல்லடக்கம் செய்யப்படுகிறோம்.

ஒருவருக்கு (தாய்க்கு) மட்டும் சுமையாகத் தொடங்குகிற வாழ்க்கை நால்வருக்கு சுமையாக முடிகிறது. இதுதான் வாழ்க்கை.

சுமை என்று சொன்னாலே வருத்தத்தைக் கொடுக்கும். சுமை பாரமானது; அழுத்தக்கூடியது. சுமை என்பது துன்பம். ஒருவகையில் உலகில் எல்லோருமே துன்புறுகிறோம். இவ்வுலகில் துன்புறாதவர் எவருமில்லை. சுமை சுமந்து சோராதவர் யாருமிலர்.

இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு அது சுமையாகக் தெரிவதில்லை.

நுகம் என்பது சக்கரம் பூட்டப்பட்ட வண்டியை சுலபமாக இழுப்பதற்கு குறுக்காக வைக்கப்படுகிற வழுவழுப்பான நீண்ட தடி. தமிழிலே மிக அழகாக நுகத்தடி என்பார்கள். எவ்வளவு பாரமானாலும் மாடுகள் சுலபமாக இழுக்க, நுகத்தடியில் அவற்றைப் பூட்டி, ஓட்டுகிறபோது, அவ்வளவு சுமையையும் தன் திமிலில் சுமந்து மாடுகள் இழுக்கிற பாங்கு நுகத்தடியின் அருமைக்கும் எளிமைக்கும் நல்லுதாரணம். அந்த நுகத்தடியும், உருளுகின்ற சக்கரங்களும், சுமைகளை சுகங்களாக்குகிறது. பாரத்தை இலகுவாக்குகிறது.

சுமை என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால், சுமை என்பது மனிதருக்கு மனிதர் வேறு படலாம். சிலர் சட்டைப்பைக்குள் சுமப்பதை, சிலர் தோள்பட்டையில் சுமக்கலாம்; சிலர் தோளில் சுமப்பதை, சிலர் முதுகில் சுமக்கலாம்; சிலர் முதுகில் சுமப்பதை, சிலர் தலையில் சுமக்கலாம். ஆனால் எல்லோருமே சுமக்கிறோம். சுமக்கிற விதங்களில் வேண்டுமானால் அல்லது சுமக்கிற இடங்களில் வேண்டுமானால் மாற்றம் இருக்கலாம்.

கிராமப்புறங்களில் பாதையோரங்களில் சுமைதாங்கிக் கற்களை வைத்திருப்பார்கள். சுமைதாங்கி கற்கள் பெரும்பாலும் இறந்துபோன கர்ப்பிணிப்பெண்களின் நினைவாக அவர்களது உறவினர்களால் வைக்கப்படுவன என்று சொல்வதுண்டு.

அந்த சுமைதாங்கிக் கல்லில், சுமைகளுடன் நடந்து வருபவர்கள், நின்றவண்ணம் சுமைகளை இறக்கி வைத்துவிட்டு, சற்று நேரம் ஓய்வு எடுப்பார்கள். பின்னர் யாருடைய உதவியுமின்றித் தாங்களாகவே சுமைகளை எடுத்துக்கொண்டு தங்கள் பயணத்தைத் தொடர்வார்கள்.

அந்த சுமைதாங்கி ஒருவருடைய சுமையை சுகமாக்குகிறது. போகும் வழியில் உதவி செய்ய யாருமில்லையென்றாலும் தொடர்ந்து பயணம் மேற்கொள்ள உறுதுணையாக அமைகிறது. இங்கே சுமைகள் சுகமாகின்றது. சுமப்பவர்கள் சோர்வு நீங்கி, தொடர்ந்து பயணம் மேற்கொள்ள புத்துணர்ச்சி அளிக்கப்படுகிறது.

இதையேதான் இயேசுவும் செய்தார். "சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்' என்றார்.

வெறும் பேச்சோடு நில்லாமல் நமது துன்பங்களையெல்லாம் தாங்கும் சுமைதாங்கியாகிறார். இந்த இறைவன் தரும் ஆறுதல், இளைப்பாறுதல் இனிமையானது. வாழ்க்கையை முன்னெடுத்துச்செல்ல வலிமையளிப்பது.

நன்றி பார்ம் என்டிசி


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

சுமைதாங்கி Empty Re: சுமைதாங்கி

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 25, 2015 10:18 pm

கார்த்திக் செயராம் wrote:
அந்த சுமைதாங்கிக் கல்லில், சுமைகளுடன் நடந்து வருபவர்கள், நின்றவண்ணம் சுமைகளை இறக்கி வைத்துவிட்டு, சற்று நேரம் ஓய்வு எடுப்பார்கள். பின்னர் யாருடைய உதவியுமின்றித் தாங்களாகவே சுமைகளை எடுத்துக்கொண்டு தங்கள் பயணத்தைத் தொடர்வார்கள்.
அந்த சுமைதாங்கி ஒருவருடைய சுமையை சுகமாக்குகிறது. போகும் வழியில் உதவி செய்ய யாருமில்லையென்றாலும் தொடர்ந்து பயணம் மேற்கொள்ள உறுதுணையாக அமைகிறது. இங்கே சுமைகள் சுகமாகின்றது. சுமப்பவர்கள் சோர்வு நீங்கி, தொடர்ந்து பயணம் மேற்கொள்ள புத்துணர்ச்சி அளிக்கப்படுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1182901
சுமைதாங்கி 3838410834 சுமைதாங்கி 3838410834 சுமைதாங்கி 103459460 சுமைதாங்கி 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum