புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக தேர்தல் சர்வே வித் பேய்... தெறிக்க விடும் ஆவி ஆராய்ச்சியாளர் (வீடியோ)
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
'இது முற்றிலும் கற்பனையே... யாரையும் குறிப்பிடுவன அல்ல' என சினிமாவுல கேப்ஷன் கொடுக்கிறதைப் பார்த்திருக்கீங்கள்ல? அதுமாதிரி... இந்தக் கருத்துக் கணிப்புக்கும் மனிதர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. முக்கியமாக, இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மேற்கொள்ளப்பட்ட விஷயமே தவிர, எந்தக் கட்சியையும் தாக்குவதற்கு அல்ல! - ஏன் இவ்வளவு பெரிய ட்விஸ்ட்?
ஏன்னா, இது வருகின்ற சட்டமன்றத் தேர்தல் குறித்து, பேய், பிசாசுகளிடம் நடத்தப்பட்ட சர்வே!
அரசியல் தலைவர்களுக்குத் 'திகில்' கிளப்ப, ஏராளமான எலெக்ஷன் கருத்துக்கணிப்புகள் மக்களைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. உண்மையிலேயே திகில் கிளப்ப... ஏன் ஆவிகளிடம் சர்வே எடுக்கக்கூடாது? என்று தோன்றவே, மயிலாடுதுறையைச் சேர்ந்த ஆவியுலக ஆராய்ச்சியாளர் ரமணி என்பவரைத் தொடர்பு கொண்டோம்.
தேர்தல் குறித்த ஆறு கேள்விகளுடன் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களைச் சேர்ந்த (?!) 100 பேய்களைத் தனது உடம்புக்குள் இறக்கிக்கொண்டு (சிரிக்கக்கூடாது பாஸ்!), ஆவிகளிடம் பொறுமையாகப் பேசி, இந்தக் கருத்துக் கணிப்புக்கு உறுதுணையாக இருந்தார் ரமணி. இதோ, ஆவிகளிடம் நடத்தப்பட்ட டரியல் கிளப்பும் சர்வே ரிப்போர்ட்!
தமிழக அரசியல் சூழலை எப்போதும் நிர்ணயிக்கும் சக்திகளாக இருப்பது, அ.தி.மு.க.வும், தி.மு.க.வும்தான்! எனவே, தற்போதைய அ.தி.மு.க எப்படி இருக்கிறது என்பதை ரமணனின் உடலுக்குள் ஆவியாகப் புகுந்து கொண்டு பேசினார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
''தற்போதைய அ.தி.மு.க., கொள்கையில் இருந்து முற்றிலும் விலகிவிட்டது. ஜெயலலிதா கோவிலுக்குப் போவதுகூட பரவாயில்லை என்று பொறுத்துக் கொண்டிருந்தேன்.
கட்சித் தொண்டர்களையும் தனக்குக் காவடி, பால்குடம் தூக்கவைத்து, திராவிடக் கட்சி என்ற வார்த்தையின் வலுவை முற்றிலும் இழக்கச் செய்துவிட்டார். அதை மாற்றிக்கொள்ள வேண்டும்'' என்று கொஞ்சம் கோபமாகவே பேசினார் ரமணி ஸாரி... அவர் உடம்புக்குள் புகுந்த எம்.ஜி.ஆர்.
அண்ணாவின் ஆவியோ, அப்படியே நேரெதிர்! (ஆஹாங்) ''கட்சிக்குள் இருப்பவர்கள் கோவிலுக்குப் போவது, சாமி கும்பிடுவது போன்ற செயல்களைச் செய்தாலும், கட்சிக்கு வெளியே திராவிடக் கொள்கைகளைப் பரப்புகிறது.
என் கணிப்புப்படி, இந்தமுறை தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. அதேசமயம், கருணாநிதியின் வாரிசுகள் திராவிடக் கொள்கைகளை வளர்ப்பார்கள் என்று ஒருபோதும் தொண்டர்கள் நினைத்துவிடாதீர்கள்!'' என்கிறார் அண்ணா.
தவிர, 'தற்போதைய அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் இடத்தை, ஐம்பது வருடங்களுக்குப் பிறகு எந்தத் தலைவர்கள் நிரப்புவார்கள்?' என்ற கேள்விக்கு 'இந்தியா வல்லரசு ஆகவேண்டும்' என்று கனவு கண்ட அப்துல்கலாமின் ஆவி பதில் சொல்லியிருக்கிறது.
''அடுத்த ஐம்பது ஆண்டுகள் கழித்து தமிழக அரசியலில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நபர் இன்னும் பிறக்கவில்லை. இரண்டு எழுத்துகளைத் தன்னுடைய பெயராகக் கொண்டிருக்கப்போகும் அவர், தன் 21 வயதில் அரசியலின் மிக முக்கியமான இடத்தில் இருப்பார்'' என்று பதில் சொன்னதோடு, அவருடைய முதல் எழுத்து 'எஸ்' என்ற ஆங்கில எழுத்தும் துவங்கும் என்ற க்ளூ-வையும் கொடுத்துவிட்டுச் சென்றது அப்துல்கலாமின் ஆவி.
ஆகவே மக்களே... பேய்களிடம் நடத்திய இந்தக் கருத்துக்கணிப்பு ஜாலியாக முடிந்தாலும், வருகிற சட்டமன்றத் தேர்தலில் யார் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என்ற முடிவு சமமாக இருப்பதால், உங்களுக்குத் தெரிந்த ஹன்சிகா, த்ரிஷா போன்ற அழகுப் பேய்களிடம் பேசிப் பார்த்தீங்கன்னா, கருத்துக் கணிப்புக்கு நல்ல முடிவு கிடைக்கும்!
நன்றி விகடன்
ஏன்னா, இது வருகின்ற சட்டமன்றத் தேர்தல் குறித்து, பேய், பிசாசுகளிடம் நடத்தப்பட்ட சர்வே!
அரசியல் தலைவர்களுக்குத் 'திகில்' கிளப்ப, ஏராளமான எலெக்ஷன் கருத்துக்கணிப்புகள் மக்களைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. உண்மையிலேயே திகில் கிளப்ப... ஏன் ஆவிகளிடம் சர்வே எடுக்கக்கூடாது? என்று தோன்றவே, மயிலாடுதுறையைச் சேர்ந்த ஆவியுலக ஆராய்ச்சியாளர் ரமணி என்பவரைத் தொடர்பு கொண்டோம்.
தேர்தல் குறித்த ஆறு கேள்விகளுடன் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களைச் சேர்ந்த (?!) 100 பேய்களைத் தனது உடம்புக்குள் இறக்கிக்கொண்டு (சிரிக்கக்கூடாது பாஸ்!), ஆவிகளிடம் பொறுமையாகப் பேசி, இந்தக் கருத்துக் கணிப்புக்கு உறுதுணையாக இருந்தார் ரமணி. இதோ, ஆவிகளிடம் நடத்தப்பட்ட டரியல் கிளப்பும் சர்வே ரிப்போர்ட்!
தமிழக அரசியல் சூழலை எப்போதும் நிர்ணயிக்கும் சக்திகளாக இருப்பது, அ.தி.மு.க.வும், தி.மு.க.வும்தான்! எனவே, தற்போதைய அ.தி.மு.க எப்படி இருக்கிறது என்பதை ரமணனின் உடலுக்குள் ஆவியாகப் புகுந்து கொண்டு பேசினார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
''தற்போதைய அ.தி.மு.க., கொள்கையில் இருந்து முற்றிலும் விலகிவிட்டது. ஜெயலலிதா கோவிலுக்குப் போவதுகூட பரவாயில்லை என்று பொறுத்துக் கொண்டிருந்தேன்.
கட்சித் தொண்டர்களையும் தனக்குக் காவடி, பால்குடம் தூக்கவைத்து, திராவிடக் கட்சி என்ற வார்த்தையின் வலுவை முற்றிலும் இழக்கச் செய்துவிட்டார். அதை மாற்றிக்கொள்ள வேண்டும்'' என்று கொஞ்சம் கோபமாகவே பேசினார் ரமணி ஸாரி... அவர் உடம்புக்குள் புகுந்த எம்.ஜி.ஆர்.
அண்ணாவின் ஆவியோ, அப்படியே நேரெதிர்! (ஆஹாங்) ''கட்சிக்குள் இருப்பவர்கள் கோவிலுக்குப் போவது, சாமி கும்பிடுவது போன்ற செயல்களைச் செய்தாலும், கட்சிக்கு வெளியே திராவிடக் கொள்கைகளைப் பரப்புகிறது.
என் கணிப்புப்படி, இந்தமுறை தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. அதேசமயம், கருணாநிதியின் வாரிசுகள் திராவிடக் கொள்கைகளை வளர்ப்பார்கள் என்று ஒருபோதும் தொண்டர்கள் நினைத்துவிடாதீர்கள்!'' என்கிறார் அண்ணா.
தவிர, 'தற்போதைய அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் இடத்தை, ஐம்பது வருடங்களுக்குப் பிறகு எந்தத் தலைவர்கள் நிரப்புவார்கள்?' என்ற கேள்விக்கு 'இந்தியா வல்லரசு ஆகவேண்டும்' என்று கனவு கண்ட அப்துல்கலாமின் ஆவி பதில் சொல்லியிருக்கிறது.
''அடுத்த ஐம்பது ஆண்டுகள் கழித்து தமிழக அரசியலில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நபர் இன்னும் பிறக்கவில்லை. இரண்டு எழுத்துகளைத் தன்னுடைய பெயராகக் கொண்டிருக்கப்போகும் அவர், தன் 21 வயதில் அரசியலின் மிக முக்கியமான இடத்தில் இருப்பார்'' என்று பதில் சொன்னதோடு, அவருடைய முதல் எழுத்து 'எஸ்' என்ற ஆங்கில எழுத்தும் துவங்கும் என்ற க்ளூ-வையும் கொடுத்துவிட்டுச் சென்றது அப்துல்கலாமின் ஆவி.
ஆகவே மக்களே... பேய்களிடம் நடத்திய இந்தக் கருத்துக்கணிப்பு ஜாலியாக முடிந்தாலும், வருகிற சட்டமன்றத் தேர்தலில் யார் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என்ற முடிவு சமமாக இருப்பதால், உங்களுக்குத் தெரிந்த ஹன்சிகா, த்ரிஷா போன்ற அழகுப் பேய்களிடம் பேசிப் பார்த்தீங்கன்னா, கருத்துக் கணிப்புக்கு நல்ல முடிவு கிடைக்கும்!
நன்றி விகடன்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
தமிழ் ஒன்னில் இது வெளியாகி ,
வீடியோ இல்லாமல் , இன்றைய அரசியல் நகைச்சுவையில்
உள்ளதே ,கார்த்திக் .
கவனித்து இருக்கலாம் .
ரமணியன்
வீடியோ இல்லாமல் , இன்றைய அரசியல் நகைச்சுவையில்
உள்ளதே ,கார்த்திக் .
கவனித்து இருக்கலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பேய் சொல்லறது , பேசறது சரி, அதுக்குன்னு தப்பு தப்பாகவா பேசும்?....எம் ஜி யார் தன்னை ராதா ரவி சுட்டதாக சொல்லறாரே.....எவ்வாளவு காமெடி?....................
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆவிகளும் கருத்து கணிப்பில் கலக்க ஆரம்பித்து விட்டதோ?
நன்றி கார்த்தி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193130krishnaamma wrote:பேய் சொல்லறது , பேசறது சரி, அதுக்குன்னு தப்பு தப்பாகவா பேசும்?....எம் ஜி யார் தன்னை ராதா ரவி சுட்டதாக சொல்லறாரே.....எவ்வாளவு காமெடி?....................
அது மட்டுமல்ல !
சதுரகிரியிலிருந்து புல்லைக் கொண்டுவந்து ,
நீரில் நனைத்து ,
அது சுற்ற ,ஆகவே ஆவிகள் இருக்கு ,என்று
நம் காதில் பூ சுற்றி ,
ரமணி ...........நம்பிட்டோம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இந்தத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் நிறைய ஆவிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாம் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
முன்பு சென்னை கார்பொரேஷனில் , ஒரு திமுக மேயர் இருந்த போது ,
மஸ்டர் ரோல் ஊழல் மிகவும் பேசப் பட்டது .
காண்ட்ராக்ட் வேலை செய்தவர்கள் 200 பேர் என்றால் ,
400 பேர் வேலை (ghost figure )செய்ததாக காண்பித்து ,
பணம் ......கபளீகரம் .
ஆவி உருவங்கள் அப்போதிலிருந்தே உலாவ ஆரம்பித்து விட்டது .
அந்த ஆவிகள்
ரேஷன் கார்டில் ,
முதியோர் பென்ஷனில் ,
வோட்டர் லிஸ்டில்
இன்னும் , இன்றும் , உயிருடன் உலா வருகின்றன .
ரமணியன்
மஸ்டர் ரோல் ஊழல் மிகவும் பேசப் பட்டது .
காண்ட்ராக்ட் வேலை செய்தவர்கள் 200 பேர் என்றால் ,
400 பேர் வேலை (ghost figure )செய்ததாக காண்பித்து ,
பணம் ......கபளீகரம் .
ஆவி உருவங்கள் அப்போதிலிருந்தே உலாவ ஆரம்பித்து விட்டது .
அந்த ஆவிகள்
ரேஷன் கார்டில் ,
முதியோர் பென்ஷனில் ,
வோட்டர் லிஸ்டில்
இன்னும் , இன்றும் , உயிருடன் உலா வருகின்றன .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|