புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 9 I_vote_lcap'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 9 I_voting_bar'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 9 I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 9 I_vote_lcap'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 9 I_voting_bar'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 9 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 9 I_vote_lcap'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 9 I_voting_bar'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 9 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 9 I_vote_lcap'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 9 I_voting_bar'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 9 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 9 I_vote_lcap'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 9 I_voting_bar'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 9 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?


   
   

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 25, 2015 12:24 am

First topic message reminder :

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்'  என்றுசொல்கிரோமே, அந்த பத்தும் என்னென்ன....சொல்லமுடியுமா ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 11:01 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:பணம் பத்தும் செய்யும்  ,அந்த பத்தா !!!!!
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ரமணியன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

தக்க விளக்கம் அறியாத எனை போன்ற பதிவர்கள் பத்து பேர் தான் ஓடனும்,
அய்யா ஏன் ஓடுறீங்க? அய்யகோ அய்யாவை ஓட வைத்து
பணம் பதினொன்னும் செஞ்சுடுச்சே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1183824

ஹா...ஹா...ஹா....ஆமாம் இனியவன்..பாவம் ஐயா......புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1183847

அம்மா , அய்யா ஓடறதுக்கு காரணமே , யினியவன் வந்து 10 ஐ 11 ஆக காமிச்சுடுவாறே என்ற பயம்தான் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1184002


ம்ம்...நீங்க  சொல்வது புரியலை ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184019

என்னம்மா இப்பிடி பண்றீங்களே அம்மா ! என்னம்மா புரியவில்லை .
நான் ஓடறதே,   10 ஐ 11 ஆக யினியவன் காண்பித்து விடுவார் என்பதால் என்றேன்
பாருங்க நான் சொன்ன மாதிரியே  , நான் ஓடுவதையும் 11 வது act ஆக காண்பித்து இருக்கார் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1184086


ம்ம்...புரிஞ்சுடுத்து ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 11:01 pm

சதாசிவம் wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1183363


உங்களின் கேள்விக்கு சற்று விளக்கமான விடை என்னால் இயன்றவரை கீழே கொடுத்துள்ளேன்.

1. மானம் - பசிக்கொடுமை மிகப் பெரிய அளவில் வரும் நிலையில் ஒருவர் மானத்தையும் இழக்கிறார். பலர் முன்னிலையிலும் கையேந்த வேண்டிய நிலைமையை இது குறிக்கிறது, சமீபத்தில் நடந்த வெள்ளப் பேரழிவும், மக்களின் நிலையை எண்ணினால் இது மேலும் விளங்கும்.

2. கல்வி - பிறரிடம் யாசிப்பது தவறு என்று நாம் கற்ற கல்வி சொல்லிக்கொடுக்கிறது, ஆயினும் பசி வந்தால் ....
3. அறிவு - கல்வியைப் போல் அனுபவமும் யாசிப்பது தவறு என்று சொல்லுகிறது
4. தவம் - தகுந்த உணவு கிடைக்காத வேளையில் பசி வரும் பொழுது பிற உயிர்களைக் கொல்லக் கூடாது என்ற தவம் கலைகிறது.
5. தாளாண்மை- விடா முயற்சி அல்லது தொழிற் முயற்சி என்று எடுத்துக் கொள்ளலாம், பசி வந்தால் இவை நீடிப்பதில்லை
6. உயர்ச்சி - ஒருவர் தகுதியில், செல்வத்தில், கல்வியில், குலத்தில் உயர்வான நிலையில் இருந்தாலும் பேரிடர் வரும் நிலையில் இவைகள் மறந்து பசியே மேலோங்கி நிற்கும்.
7. வண்மை என்றால் ஈகை - பிறருக்கு உபகாரம் செய்யும் நிலை மறந்து விடுகிறது.
8. தானம் - கிடைக்கும் உணவின் அளவைப் பொருத்து மாறுபடுகிறது.  
9. குலம்- பிறரிடம் யாசித்து பெறுவது சில குலங்களுக்கு இழிவான செயலாக பண்டைய மரபுகள் கூறுகிறது, சந்நியாசி, பிரமச்சாரி, வானப்பிரதன் ஆகியவர்கள் பிறரிடம் யாசித்து உண்ணலாம், ஆனால் இல்வாழ்வான் பிறருக்கு கொடுத்து அதன் பிறகே உண்ண வேண்டும்.
10. காமம் - காதல் இவை இரண்டும் தமிழ் இலக்கியத்தை பொறுத்த வரை ஒன்று தான். வடமொழியில் காமம் என்ற வார்த்தை ஆசையை குறிக்கிறது. அது நாளடைவில்  உடல் இச்சையை மட்டும் குறிக்கும் சொல்லாக தவறாகக் கையாளப்படுகிறது.

பசி வந்தால் காதல் வராது என்று பொருள் கொள்ளவதே சரி.


நல்வழியில் உள்ள பாடல்களை மேலும் தெரிந்து கொள்ள
http://www.eegarai.net/t70448p15-topic
மிக்க நன்றி சதாசிவம் !...................ரொம்ப அழகாய் விளக்கி இருக்கீங்க !................ 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 9 3838410834 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 9 3838410834 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 9 3838410834 நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக