Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
+7
ராஜா
K.Senthil kumar
ayyasamy ram
T.N.Balasubramanian
பழ.முத்துராமலிங்கம்
யினியவன்
krishnaamma
11 posters
Page 4 of 9
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
First topic message reminder :
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' என்றுசொல்கிரோமே, அந்த பத்தும் என்னென்ன....சொல்லமுடியுமா ?![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' என்றுசொல்கிரோமே, அந்த பத்தும் என்னென்ன....சொல்லமுடியுமா ?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
மேற்கோள் செய்த பதிவு: 1183457T.N.Balasubramanian wrote:காதலும் காமமும் என்றும் ஒன்றாகாது உங்களுக்கு தெரியாததா !
பலம் --உயர்ச்சி ஒன்றாகாது .
எங்கிருந்து உங்களுக்கு கிடைத்தது இந்த பத்து ?
ரமணியன்
ஐயா தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி.
நான் இந்த தகவலை ekuruvi tamilnews என்ற இணையத்தில் இருந்து பெற்றேன் ஐயா.
இந்த தவறுக்கும் மற்றும் தொந்தரவுக்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
மேற்கோள் செய்த பதிவு: 1183462ayyasamy ram wrote:[color=#CC0000]
ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம ஓதினால் ஆவி பத்தும் பறந்துவிடும் என்கின்றது திருப்புகழ். `ஆ’ என்னும் எழுத்தோடு பத்தைச் சேர்க்கும் போது, `ஆபத்து’ ஆகும். `வி’ என்னும் எழுத்துடன் பத்து சேர்க்கும் போது `விபத்து’ ஆகும். ஆபத்து உடலுக்கு வரும் துன்பத்தையும், விபத்து உயிருக்கு வரும் துன்பத்தையும் குறிக்கும்.
!['பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
!['பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
!['பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
அய்யா இந்த பதிவின் பின்னூட்டம் இடுவதற்கு நான் சற்று யோசித்தேன்..ஏனெனில் இந்த விவாதத்தில் பங்கு பெறும் தகுதி எனக்கு இருக்கா இல்லையா என்று தெரியவில்லை..இருந்தாலும் எனக்கு தெரிந்த வரை நானும் தேடினேன்..எனக்கு கிடைத்த தகவல் இதோ..
மானங் குலங் கல்வி வண்மை அறிவுடமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்!
பசிநோய் வரின், மானம், குடிபிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடமை, தானம், தவம், உயர்வு, தொழில், முயற்சி, தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லை உடைய மங்கையர்மேல் ஆசை கொள்ளுதல் ஆகிய பத்தும் ஓடிப்போகும்!
இதில் இன்னும் ஒரு தகவல் கிடைத்தது
நாட்டில் பசி எனும் வறுமை மேலோங்கினால், மன்னனிடம் இருக்கும் நாடு, ஊர், ஆறு, மலை, புரவி, படை, பறை, தார், கொடி ஆகிய பத்தும் பறந்து போகும்!
இந்த கருத்தும் ஏற்புடைய கருத்தாகவே உள்ளது..
ஆன்றோற்கள் நீங்கள் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.
நன்றி மணியன் அவர்களின் வலை பூ
மானங் குலங் கல்வி வண்மை அறிவுடமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்!
பசிநோய் வரின், மானம், குடிபிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடமை, தானம், தவம், உயர்வு, தொழில், முயற்சி, தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லை உடைய மங்கையர்மேல் ஆசை கொள்ளுதல் ஆகிய பத்தும் ஓடிப்போகும்!
இதில் இன்னும் ஒரு தகவல் கிடைத்தது
நாட்டில் பசி எனும் வறுமை மேலோங்கினால், மன்னனிடம் இருக்கும் நாடு, ஊர், ஆறு, மலை, புரவி, படை, பறை, தார், கொடி ஆகிய பத்தும் பறந்து போகும்!
இந்த கருத்தும் ஏற்புடைய கருத்தாகவே உள்ளது..
ஆன்றோற்கள் நீங்கள் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.
நன்றி மணியன் அவர்களின் வலை பூ
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
[quote="pazha muthu ramalingam"]
நான் இந்த தகவலை ekuruvi tamilnews என்ற இணையத்தில் இருந்து பெற்றேன் ஐயா.
இந்த தவறுக்கும் மற்றும் தொந்தரவுக்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.quote].
நானோ நீங்களோ இந்த பழமொழியை உண்டாக்கவில்லை .
இதன் விளக்க உரையை வெவ்வேறு ஊடகத்தில் இருந்தே பெற்றோம்.
அதையே பதிவு செய்தோம் .
இதில் தவறு ஏதும் இல்லை ஆகவே மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமும் இல்லை .
உங்கள் மனம் அதிகம் குழப்பம் அடைந்து உள்ளது போல் உள்ளதே .
cheer up முத்து !
ரமணியன்
நான் இந்த தகவலை ekuruvi tamilnews என்ற இணையத்தில் இருந்து பெற்றேன் ஐயா.
இந்த தவறுக்கும் மற்றும் தொந்தரவுக்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.quote].
நானோ நீங்களோ இந்த பழமொழியை உண்டாக்கவில்லை .
இதன் விளக்க உரையை வெவ்வேறு ஊடகத்தில் இருந்தே பெற்றோம்.
அதையே பதிவு செய்தோம் .
இதில் தவறு ஏதும் இல்லை ஆகவே மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமும் இல்லை .
உங்கள் மனம் அதிகம் குழப்பம் அடைந்து உள்ளது போல் உள்ளதே .
cheer up முத்து !
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
என்னங்க இது என்ன போட்டியா அடிப்படை தகுதி வேண்டும் என்பதற்கு .karthik seyaram wrote:அய்யா இந்த பதிவின் பின்னூட்டம் இடுவதற்கு நான் சற்று யோசித்தேன்..ஏனெனில் இந்த விவாதத்தில் பங்கு பெறும் தகுதி எனக்கு இருக்கா இல்லையா என்று தெரியவில்லை
நமக்கு கிடைத்த தகவல்களை பரிமாறிக்கொள்கிறோம் .
நீங்கள் கூட ஒரு கருத்தை வெளியிட்டுள்ளீர் .
" நாட்டில் பசி எனும் வறுமை மேலோங்கினால், மன்னனிடம் இருக்கும் நாடு, ஊர், ஆறு, மலை, புரவி, படை, பறை, தார், கொடி ஆகிய பத்தும் பறந்து போகும்! "
இது எனக்கு ஏற்புடையதாக இல்லை . பத்து எண்ணிக்கை வரவேண்டும் என்பதற்காக, புனையப்பட்டது போல் உள்ளது . இதில் கூறப்பட்டதே ஒன்பதுதான் . எண்ணிப்பாருங்கள் .
மேலும் நாடு என்பது என்ன ?
ஊர், ஆறு, மலை, புரவி, படை, பறை, தார், கொடி ஆகியவை அடங்கியது தானே ! "
நாட்டையும் கூறி மீதமுள்ள 8 ஐயும் கூறவேண்டிய அவசியம் என்ன ?
சிறிதே யோசியுங்கள்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
ஆமாம் ஐயா நீங்கள் கூறியது சரிதான் ...
இன்னொரு பழமொழி சொல்வார்கள்
பணம் பத்தும் செய்யும் என்று
இதற்கு விளக்கம் வேண்டும் அய்யா..
நன்றி
இன்னொரு பழமொழி சொல்வார்கள்
பணம் பத்தும் செய்யும் என்று
இதற்கு விளக்கம் வேண்டும் அய்யா..
நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
பணம் பத்தும் செய்யும் ,அந்த பத்தா !!!!!
ரமணியன்
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
[quote="T.N.Balasubramanian"]
நன்றி ஐயா, ஆரோக்கிய விவாதம் தானே.இதில் எனக்கு குழப்பமில்லை ,நன்றி ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1183480pazha muthu ramalingam wrote:
நான் இந்த தகவலை ekuruvi tamilnews என்ற இணையத்தில் இருந்து பெற்றேன் ஐயா.
இந்த தவறுக்கும் மற்றும் தொந்தரவுக்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.quote].
நானோ நீங்களோ இந்த பழமொழியை உண்டாக்கவில்லை .
இதன் விளக்க உரையை வெவ்வேறு ஊடகத்தில் இருந்தே பெற்றோம்.
அதையே பதிவு செய்தோம் .
இதில் தவறு ஏதும் இல்லை ஆகவே மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமும் இல்லை .
உங்கள் மனம் அதிகம் குழப்பம் அடைந்து உள்ளது போல் உள்ளதே .
cheer up முத்து !![]()
![]()
![]()
![]()
ரமணியன்
நன்றி ஐயா, ஆரோக்கிய விவாதம் தானே.இதில் எனக்கு குழப்பமில்லை ,நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
அருமையான பதிவு அம்மா, ரமணியன் ஐயா அசத்திவிட்டீர்கள். நன்றி ஐயா, ஈகரையில் இணைந்து விட்டதால் நல்ல பல தகவல்களை பெற முடிகிறது. நிறுவனர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
நல்ல பயனுள்ள பகிர்வு . நிறைய தெரிந்து கொண்டேன் . நன்றி .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பசி வந்தால் பத்தும் பறக்கும்...தூக்கம் வந்தால்....?
» பசி வந்தால் பத்தும் பறக்கும்
» பசி வந்தால் பத்தும் பறந்து போகும்- அது என்ன பத்து?
» வறுமை வந்தால் வாடக்கூடாது, வசதி வந்தால் ஆடக்கூடாது...
» பணம் பத்தும் செய்கிறது
» பசி வந்தால் பத்தும் பறக்கும்
» பசி வந்தால் பத்தும் பறந்து போகும்- அது என்ன பத்து?
» வறுமை வந்தால் வாடக்கூடாது, வசதி வந்தால் ஆடக்கூடாது...
» பணம் பத்தும் செய்கிறது
Page 4 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|