ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லை இல்லாத இன்பம்

2 posters

Go down

எல்லை இல்லாத இன்பம் Empty எல்லை இல்லாத இன்பம்

Post by ayyasamy ram Thu Dec 24, 2015 9:19 pm

எல்லை இல்லாத இன்பம் RuxnMx96S8IEZkrKZVGg+aruthra_2263998h
-


சிதம்பரத்தில் நடனமாடும் கோலத்தில் சிவன் காட்சி
அளிக்க குறிப்பிடத்தக்க இரு புராணக் கதைகள் உண்டு.

இடது பாதம் தூக்கி ஆடிய சிவன்

சிதம்பரத்தில் இருந்த முனிவர்கள் நான்கு வேதங்கள்
மற்றும் ஆறு சாத்திரங்களைக் கற்று அவற்றையே
மூலப் பொருளாகக் கொண்டிருந்தனர்.

சிவன் விஷ்ணுவையும் அழைத்துக் கொண்டு பூலோகம்
வந்தார். சிதம்பரத்தில் இருந்த முனிவர்களுக்கும்,
யோகிகளுக்கும் தங்களின் சிறப்பை உணர்த்த விரும்பினர்.

அழகிய பெண்ணாக மாறினார் விஷ்ணு.
பிச்சாடனர் ஆனார் சிவன். பெண்ணைக் கண்டு இளம்
முனிவர்களும், பிச்சாடனரைக் கண்டு முனி பத்தினிகளும்
மயங்கினர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மூத்த
முனிவர்கள், முதலில் பிச்சாடனரை ஒழிக்க முற்பட்டனர்.

இதற்காக யாகம் வளர்த்தனர். யாகத்தின் விளைவாய்
வெளி வந்த மான், மழு, பூதம், அக்னி ஆகியவற்றை ஏவினர்.
இவற்றை வென்ற பிச்சாடனர், அனைத்தையும் தன்
உடைமை ஆக்கிக் கொண்டார். பின்னரே முனிவர்கள்
தம் தவறை உணர்ந்து இறை பொருளை வணங்கினர்.

முயலகன் தன்னைத் தூக்க, இடது பாதம் தூக்கி ஆடினார்
சிவன்.
இதுவே குஞ்சித பாதம் என்னும் தொங்கும் பாதம் ஆனது.
இத்திருநாளே ஆருத்ரா தரிசனமாகக் கொண்டாடப்படுகிறது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எல்லை இல்லாத இன்பம் Empty Re: எல்லை இல்லாத இன்பம்

Post by ayyasamy ram Thu Dec 24, 2015 9:20 pm

நாணம் மேலிட்ட அம்பிகை
—————

அம்பிகைக்கும், ஹரனுக்கும் ஏற்பட்ட ஆடல் போட்டியில்
சித் சபையில் நின்று ஆடிய சிவ பெருமான், கீழே விழுந்த
குண்டலத்தை எடுத்து காதில் அணியக் காலைத் தூக்க,
நாணம் மேலிட்டதால் ஆட மறந்து அம்பிகை தலை
குனிந்தாளாம்.
நடன பிரியர் நடராஜர் வென்றார்.
அம்பிகை தில்லைக் காளியாக சிதம்பரத்தில் தனிக்
கோயில் கொண்டு
பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள் என்பது ஐதீகம்.

திருவாதிரையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம்
பஞ்ச மூர்த்திகள், சிவகாமி மற்றும் நடராஜர் ஆகியோருக்கு
சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில்
இருந்து சித் சபைக்கு அழைத்துச் செல்வார்கள்.

இங்கு கூடி இருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்
முன்னிலையில் நடராஜரும் சிவகாமியும் முன்னும் பின்னும்
ஆடியாடிச் செல்வார்கள்.
இதுவே ஆருத்ரா தரிசனம். இதனைக் காணக் கண்கோடி
வேண்டும்.

—————————————
என். ராஜேஸ்வரி
தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எல்லை இல்லாத இன்பம் Empty Re: எல்லை இல்லாத இன்பம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 25, 2015 8:26 pm

ayyasamy ram wrote:
சிதம்பரத்தில் நடனமாடும் கோலத்தில் சிவன் காட்சி
அளிக்க குறிப்பிடத்தக்க இரு புராணக் கதைகள் உண்டு.
இடது பாதம் தூக்கி ஆடிய சிவன்
சிதம்பரத்தில் இருந்த முனிவர்கள் நான்கு வேதங்கள்
மற்றும் ஆறு சாத்திரங்களைக் கற்று அவற்றையே
மூலப் பொருளாகக் கொண்டிருந்தனர்.
சிவன் விஷ்ணுவையும் அழைத்துக் கொண்டு பூலோகம்
வந்தார். சிதம்பரத்தில் இருந்த முனிவர்களுக்கும்,
யோகிகளுக்கும் தங்களின் சிறப்பை உணர்த்த விரும்பினர்.
மேற்கோள் செய்த பதிவு: 1182823
எல்லை இல்லாத இன்பம் 3838410834 எல்லை இல்லாத இன்பம் 103459460 எல்லை இல்லாத இன்பம் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

எல்லை இல்லாத இன்பம் Empty Re: எல்லை இல்லாத இன்பம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 25, 2015 8:28 pm

ayyasamy ram wrote:
அம்பிகைக்கும், ஹரனுக்கும் ஏற்பட்ட ஆடல் போட்டியில்
சித் சபையில் நின்று ஆடிய சிவ பெருமான், கீழே விழுந்த
குண்டலத்தை எடுத்து காதில் அணியக் காலைத் தூக்க,
நாணம் மேலிட்டதால் ஆட மறந்து அம்பிகை தலை குனிந்தாளாம்.
நடன பிரியர் நடராஜர் வென்றார்.
அம்பிகை தில்லைக் காளியாக சிதம்பரத்தில் தனிக் கோயில் கொண்டு
பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள் என்பது ஐதீகம்.
மேற்கோள் செய்த பதிவு: 1182824
அருமை ஐயா. எல்லை இல்லாத இன்பம் 3838410834 எல்லை இல்லாத இன்பம் 103459460 எல்லை இல்லாத இன்பம் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

எல்லை இல்லாத இன்பம் Empty Re: எல்லை இல்லாத இன்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum