புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_c10ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_m10ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_c10ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_m10ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_c10ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_m10ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_c10ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_m10ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_c10 
285 Posts - 45%
heezulia
ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_c10ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_m10ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_c10ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_m10ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_c10ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_m10ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_c10ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_m10ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_c10 
20 Posts - 3%
prajai
ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_c10ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_m10ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_c10ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_m10ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_c10ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_m10ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_c10ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_m10ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_c10ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_m10ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Dec 25, 2015 8:32 am

ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள்

 

சிரியாவில் கடும் யுத்தம் நடந்துகொண்டிருக்கும் நிலையில், சிரிய நாட்டவர்கள் ஜெர்மனிக்குச் செல்வதற்கு விசா பெறுவதற்காக தமிழகத்தின் சென்னைக்கு வந்துசெல்வது சமீப நாட்களாக அதிகரித்துள்ளது.

சிரியாவில் போர் தீவிரமடைந்த பின்னர், அங்கிருந்து தப்பி கடல் வழியாக ஜெர்மனி சென்று, அகதித் தஞ்சம் பெற்றுள்ள ஆண்களின் குடும்பத்தினரே தற்போது விசா பெறுவதற்காக சென்னையில் காத்திருக்கின்றனர்.

சென்னையில் உள்ள ஜெர்மானிய தூதரகத்தில் "குடும்பத்தினருடன் இணைவதற்கான" விசாவுக்கு விண்ணப்பித்திருக்கும் இவர்களில் யாரும் தற்போது வெளிப்படையாக பேச விரும்பவில்லை.

இந்த நிலையில், அவர்களுக்காக மொழிபெயர்ப்பாளராக உதவிவரும் சிரியாவைச் சேர்ந்த அகமது ஹுசைன் என்பவர் பிபிசியிடம் பேசினார்.

பெரும்பாலான அரபு நாடுகள் தங்களை அனுமதிக்காத நிலையில், இந்தியாவில் இந்த அனுமதி எளிதில் கிடைப்பதால் அவர்கள் இங்கு வருவதாகக் கூறுகிறார் அஹ்மத்.

"இந்தியா மட்டும்தான் விசா பெறுவதற்காக வர அனுமதி அளிக்கிறது. அரபு நாடுகள் தங்கள் கதவுகளை மூடிவிட்டன. இரண்டு அரபு நாடுகள் மட்டுமே அங்கிருந்து விசாவுக்கு விண்ணப்பிக்க அனுமதி அளிக்கின்றன. ஒன்று ஜோர்தன் மற்றொன்று லெபனான். ஆனால், அங்கு நேர்முகச் சந்திப்பிற்கு நேரம் கிடைக்கவே ஒரு வருடம் ஆகிவிடுகிறது'' என்கிறார் அஹ்மத்.

தற்போது, சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 11 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 35 பேர் தங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள். இவர்களது குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே ஜெர்மனிக்குச் சென்றுவிட்டனர்.

'சென்னையில் செலவு குறைவு'

இந்தியாவில் தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய இடங்களிலும் ஜெர்மனியத் தூதரகங்கள் இருந்தாலும் செலவு குறைவு என்பதால் இவர்கள் சென்னையைத் தேர்வுசெய்ததாகச் சொல்கிறார் அஹ்மத்.

"இந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எல்லாம் மிகவும் எழைகள். அவர்கள் வீடுகள், பொருட்களை விற்றுத்தான் இங்கே வந்துசேர்ந்திருக்கிறார்கள்" என்கிறார் அஹ்மத்.

சென்னையிலிருந்து ஜெர்மனிக்கான விமானப் போக்குவரத்து வசதியாக இருப்பதும் இவர்கள் சென்னையைத் தேர்வு செய்வதற்கான ஒரு காரணமாக இருக்கிறது.

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக இங்கிருக்கும் ஜெர்மனியத் தூதரகம் சில நாட்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டதால், பல சிரியக் குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் அஹமது சொல்கிறார்.

இங்கே வரும் சிரியர்கள் பெரும்பாலானவர்களுக்கு அரபு மொழியைத் தவிர பிற மொழிகள் தெரியாது. ஆகவே அஹமது போன்றவர்களே மொழிபெயர்ப்பாளர்களாக இருந்து உதவுகின்றனர்.

இந்தியாவைத் தவிர, மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் இவர்கள் ஜெர்மனியை சென்றடைகின்றனர்.

தங்களிடமிருக்கும் பணம் குறைந்துகொண்டேவரும் நிலையில் விரைவில் தங்களுக்கான விசாவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் இந்த சிரியர்கள்.

நன்றி பிபிசி தமிழ்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 25, 2015 10:55 am

தகவலுக்கு நன்றி கார்த்திக் செயராம் !
இப்பதிவை தினசரி செய்திகளில் பதிவு செய்து இருக்கலாமே .
அப்பகுதிக்கு மாற்றப்படுகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Dec 25, 2015 11:01 am

நன்றி ஐயா, இனிமேல் நிகழ்வுகள் அனைத்தும் தினசரி பகுதியில் பதிவு செய்கிறேன்..

நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Dec 25, 2015 2:23 pm

அழுகை பாவம் .. எல்லைபகுதிகளில் இவர்கள் குடும்பத்துடன் நிற்கும் புகைப்படங்களை பார்த்தால் கல் நெஞ்சமும் கலங்கும் , ஆனால் இந்த ஐஎஸ் பயலுகளுக்கு தான் மனசு என்பதே இல்லையே ...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக