Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
+14
பாலாஜி
K.Senthil kumar
shobana sahas
Aarthi Krishna
ஜாஹீதாபானு
யினியவன்
சசி
Aathira
ராஜா
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
T.N.Balasubramanian
விமந்தனி
krishnaamma
18 posters
Page 34 of 71
Page 34 of 71 • 1 ... 18 ... 33, 34, 35 ... 52 ... 71
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
First topic message reminder :
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ
Last edited by krishnaamma on Mon Mar 21, 2016 1:40 am; edited 9 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1188437யினியவன் wrote:ஹா ஹா ஹாkrishnaamma wrote:
" பெண்கள் சிரிக்க ஆரம்பித்ததுமே ஆண்களின் பர்ஸ் கண்ணிர்விட ஆரம்பிக்கும் " என்று ...............
தோழி: என்னடி புதுசா வாங்கின?
மணப்பெண்: கணவனை வாங்கி இருக்கேன்
தோழி: அப்புறம்?
மணப்பெண்: அவரு உசிர வாங்குவேன் இனிமே
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
எப்ப ஊர் சுத்துனாலும் என்ன விட்டுட்டே போறதுல்லாம் நல்லா இல்லம்மா
இதுல போட்டோ போட்டு என்ன கடுப்பேத்துறீங்க.......................
இதுல போட்டோ போட்டு என்ன கடுப்பேத்துறீங்க.......................
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1188437யினியவன் wrote:ஹா ஹா ஹாkrishnaamma wrote:
" பெண்கள் சிரிக்க ஆரம்பித்ததுமே ஆண்களின் பர்ஸ் கண்ணிர்விட ஆரம்பிக்கும் " என்று ...............
தோழி: என்னடி புதுசா வாங்கின?
மணப்பெண்: கணவனை வாங்கி இருக்கேன்
தோழி: அப்புறம்?
மணப்பெண்: அவரு உசிர வாங்குவேன் இனிமே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1188479Manik wrote:எப்ப ஊர் சுத்துனாலும் என்ன விட்டுட்டே போறதுல்லாம் நல்லா இல்லம்மா
இதுல போட்டோ போட்டு என்ன கடுப்பேத்துறீங்க.......................
அடுத்த முறை கண்டிப்பாக முன்கூட்டியே சொல்லறேன் மாணிக்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
ஒருவழியாக அந்த கப்பல்களை எல்லாம் பார்த்து ரசித்து வாங்கி ஆனதும் அடுத்த இடத்துக்கு போனோம் . அது ஒரு புகழ் பெற்ற வைரக்கடை ..............வாட்ச்களிலும் , மோதிரங்களிலும், பெண்டன்ட்களிலும் கலர் கலரான வைரங்கள் ..............பார்க்கவே ரொம்ப அழகாய் இருந்தது.............
போடோக்கள் எடுக்க அனுமதி இல்லை, தனியாகவும் வைரங்கள் வைத்திருந்தார்கள் . கருப்பு வைரம் கூட இருந்தது , அருமையாக ஜொலித்தது.........
அங்கேயே ஒரு exchange ம் இருந்தது, தேவையானவர்கள் மாற்றிக்கொள்ளலாம் என்றார்கள். நாங்கள் விமான நிலையத்திலேயே மாற்றிக்கொண்டதால் இங்கு மாத்திக்கலை
.
.
அடுத்ததாக, பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன் புகைவதை நிறுத்தி இருந்த எரிமலை இன் முகத்துவாரத்துக்கு அழைத்து சென்றார்கள்...........அது மலைக்கு மேல் போவது போல இருந்தது........நாம் மேலிருந்து கீழே பார்ப்பது போல இருந்தது..............
கூட வந்த கைட் ' பாருங்கோ பாருங்கோ ' என்றார், முதலில் ரொம்ப ஆர்வமாய் எல்லோரையும் தள்ளிக்கொண்டு ஓடிப்போய் காமராவுடன் எட்டிப்பார்த்தவர் கடும் கோபத்துடன் வந்தார், விசாரித்ததும் தான் தெரிந்தது, முதல் நாள் பெய்த மழை இல் அங்கு நிறைய மழை தண்ணீர் குட்டை போல சேர்ந்து இருந்தத விவரம்............
எல்லோரும் சிரித்து விட்டோம், என்றாலும் நாங்களும் போய் எட்டிப்பார்த்துவிட்டு வந்தோம் ..........அங்குமட்டுமே கிடைக்கும் ஒருவகை 'பெர்ரி' பழங்கள் விற்பனைக்கு வைத்திருந்தார்கள், ஸ்ட்ரா பெர்ரி போல இருந்தது ஆனால் ரத்த சிவப்பாக இருந்தது, புளிப்பாகவும் இருந்தது, அதை சுவைத்து பார்த்தோம்.................இதற்குள் உணவு இடைவேளை வரவே,
அவர்கள் எப்போதும் போகும் உணவு விடுதிக்கு கூட்டிசென்றர்கள். வழக்கம் போல அங்கு விலை மிக அதிகம் 'stuff ' ஒகே தான்...........( எல்லோரும் நல்லாவே இல்லை என்று புகார் செய்ததும் மறுநாளில் இருந்து அந்த hotelai மாற்றிவிட்டார்கள் என்று அடுத்தநாள் மனோஜ் சொன்னார் )
சாப்பிட்டுவிட்டு நாங்கள் போகவேண்டிய இடம் 1 மணிநேரப்பயண தூரத்தில் இருந்தது....
"அது ஒரு நீர்விழுச்சி அதன் அருகில் இருக்கும் ஒரு பூங்காவில் தான் மிக அதிக நாட்கள் வாழும் மிகப்பெரிய ஆமைகள் ...Tertal ......என்று சொல்லக் கூடிய ஆமைகள் இருக்கும் என்றான் கிருஷ்ணா ..........என்றாலும் நிறைய நடக்கணும் உன்னால் முடியுமா பார்த்துக்கொள்" என்றான்......அவற்றை பார்க்கத்தான் நான் செஷெல்ஸ் போகவேண்டும் என்று ஆசைப்பட்டேன்
"மேலும், ஒரு இடம் 7 கலர் மண் இருக்கும் இடம், அதுவும் பார்க்கணும் , எல்லாம் பார்த்துவிட்டு ஹோட்டல் திரும்ப எப்படியும் 8 ஆகும்"...........பார்த்துக்கொள் என்றான்.
நான் அவர்கள் இருவரையும் எல்லோருடனும் போக சொன்னேன், ஆனால் ஏற்கனவே பார்த்த இடம் என்பதால் அவர்களும் எங்களுடன் ஹோட்டலுக்கு திரும்ப முடிவு செய்தனர். எனவே, என் உடல் நிலை கருதி, நாங்கள் நால்வரும் ஹோட்டலுக்கு திரும்ப முடிவு செய்தோம்.
அங்கிருந்த படிக்கே, யாருக்கோ போன் செய்து எங்களுக்கு ஒரு டாக்ஸி ஏற்ப்பாடு செய்தார்கள் அந்த ஹோட்டல் காரர்களும் எங்க கைடும்................தனி டாக்ஸி என்பதால் கொஞ்சம் ரேட் அதிகம் என்று இழுத்தார்கள் , என்றாலும் பரவாஇல்லை என்று சொல்லி நாங்கள் கிளம்பினோம்...........
என் காலை பார்த்து முதலில் போய் கடல் நீரில் உட்காருங்கள், நாளை வெறும் கோட்டை கொத்தளங்கள் தான், நீங்க வரவேண்டாம், நல்லா ரெஸ்ட் எடுத்துக்கொண்டு, நாளை மறுநாள் கோவில் குளத்துக்கு வாங்கோ என்று அன்பாக சொல்லி வழி அனுப்பி வைத்ததார்கள்
போடோக்கள் எடுக்க அனுமதி இல்லை, தனியாகவும் வைரங்கள் வைத்திருந்தார்கள் . கருப்பு வைரம் கூட இருந்தது , அருமையாக ஜொலித்தது.........
அங்கேயே ஒரு exchange ம் இருந்தது, தேவையானவர்கள் மாற்றிக்கொள்ளலாம் என்றார்கள். நாங்கள் விமான நிலையத்திலேயே மாற்றிக்கொண்டதால் இங்கு மாத்திக்கலை
.
.
அடுத்ததாக, பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன் புகைவதை நிறுத்தி இருந்த எரிமலை இன் முகத்துவாரத்துக்கு அழைத்து சென்றார்கள்...........அது மலைக்கு மேல் போவது போல இருந்தது........நாம் மேலிருந்து கீழே பார்ப்பது போல இருந்தது..............
கூட வந்த கைட் ' பாருங்கோ பாருங்கோ ' என்றார், முதலில் ரொம்ப ஆர்வமாய் எல்லோரையும் தள்ளிக்கொண்டு ஓடிப்போய் காமராவுடன் எட்டிப்பார்த்தவர் கடும் கோபத்துடன் வந்தார், விசாரித்ததும் தான் தெரிந்தது, முதல் நாள் பெய்த மழை இல் அங்கு நிறைய மழை தண்ணீர் குட்டை போல சேர்ந்து இருந்தத விவரம்............
எல்லோரும் சிரித்து விட்டோம், என்றாலும் நாங்களும் போய் எட்டிப்பார்த்துவிட்டு வந்தோம் ..........அங்குமட்டுமே கிடைக்கும் ஒருவகை 'பெர்ரி' பழங்கள் விற்பனைக்கு வைத்திருந்தார்கள், ஸ்ட்ரா பெர்ரி போல இருந்தது ஆனால் ரத்த சிவப்பாக இருந்தது, புளிப்பாகவும் இருந்தது, அதை சுவைத்து பார்த்தோம்.................இதற்குள் உணவு இடைவேளை வரவே,
அவர்கள் எப்போதும் போகும் உணவு விடுதிக்கு கூட்டிசென்றர்கள். வழக்கம் போல அங்கு விலை மிக அதிகம் 'stuff ' ஒகே தான்...........( எல்லோரும் நல்லாவே இல்லை என்று புகார் செய்ததும் மறுநாளில் இருந்து அந்த hotelai மாற்றிவிட்டார்கள் என்று அடுத்தநாள் மனோஜ் சொன்னார் )
சாப்பிட்டுவிட்டு நாங்கள் போகவேண்டிய இடம் 1 மணிநேரப்பயண தூரத்தில் இருந்தது....
"அது ஒரு நீர்விழுச்சி அதன் அருகில் இருக்கும் ஒரு பூங்காவில் தான் மிக அதிக நாட்கள் வாழும் மிகப்பெரிய ஆமைகள் ...Tertal ......என்று சொல்லக் கூடிய ஆமைகள் இருக்கும் என்றான் கிருஷ்ணா ..........என்றாலும் நிறைய நடக்கணும் உன்னால் முடியுமா பார்த்துக்கொள்" என்றான்......அவற்றை பார்க்கத்தான் நான் செஷெல்ஸ் போகவேண்டும் என்று ஆசைப்பட்டேன்
"மேலும், ஒரு இடம் 7 கலர் மண் இருக்கும் இடம், அதுவும் பார்க்கணும் , எல்லாம் பார்த்துவிட்டு ஹோட்டல் திரும்ப எப்படியும் 8 ஆகும்"...........பார்த்துக்கொள் என்றான்.
நான் அவர்கள் இருவரையும் எல்லோருடனும் போக சொன்னேன், ஆனால் ஏற்கனவே பார்த்த இடம் என்பதால் அவர்களும் எங்களுடன் ஹோட்டலுக்கு திரும்ப முடிவு செய்தனர். எனவே, என் உடல் நிலை கருதி, நாங்கள் நால்வரும் ஹோட்டலுக்கு திரும்ப முடிவு செய்தோம்.
அங்கிருந்த படிக்கே, யாருக்கோ போன் செய்து எங்களுக்கு ஒரு டாக்ஸி ஏற்ப்பாடு செய்தார்கள் அந்த ஹோட்டல் காரர்களும் எங்க கைடும்................தனி டாக்ஸி என்பதால் கொஞ்சம் ரேட் அதிகம் என்று இழுத்தார்கள் , என்றாலும் பரவாஇல்லை என்று சொல்லி நாங்கள் கிளம்பினோம்...........
என் காலை பார்த்து முதலில் போய் கடல் நீரில் உட்காருங்கள், நாளை வெறும் கோட்டை கொத்தளங்கள் தான், நீங்க வரவேண்டாம், நல்லா ரெஸ்ட் எடுத்துக்கொண்டு, நாளை மறுநாள் கோவில் குளத்துக்கு வாங்கோ என்று அன்பாக சொல்லி வழி அனுப்பி வைத்ததார்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1188446T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1188437யினியவன் wrote:ஹா ஹா ஹாkrishnaamma wrote:
" பெண்கள் சிரிக்க ஆரம்பித்ததுமே ஆண்களின் பர்ஸ் கண்ணிர்விட ஆரம்பிக்கும் " என்று ...............
தோழி: என்னடி புதுசா வாங்கின?
மணப்பெண்: கணவனை வாங்கி இருக்கேன்
தோழி: அப்புறம்?
மணப்பெண்: அவரு உசிர வாங்குவேன் இனிமே
ரமணியன்
நான் சொல்லல அண்ணி ரொம்ப பாவம்னு.
பெண்கள் என்றால்அண்ணாவுக்கு கலாட்டா தான். பெண் பிள்ளைகளாய் பிறக்க.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
சசி wrote:
நான் சொல்லல அண்ணி ரொம்ப பாவம்னு.
பெண்கள் என்றால்அண்ணாவுக்கு கலாட்டா தான். பெண் பிள்ளைகளாய் பிறக்க.
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே
கல்யாணம் ஆகும்டா கஷ்டப் படுவடா காலில் விழுந்து வணங்கையிலே
பெண்ணை கட்டியவனும், பெண்ணை பெத்தவனும்,
அதிமுக காரனும் காலில் விழுவது புதிதன்று
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1190125யினியவன் wrote:சசி wrote:
நான் சொல்லல அண்ணி ரொம்ப பாவம்னு.
பெண்கள் என்றால்அண்ணாவுக்கு கலாட்டா தான். பெண் பிள்ளைகளாய் பிறக்க.
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே
கல்யாணம் ஆகும்டா கஷ்டப் படுவடா காலில் விழுந்து வணங்கையிலே
பெண்ணை கட்டியவனும், பெண்ணை பெத்தவனும்,
அதிமுக காரனும் காலில் விழுவது புதிதன்று
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
க்ரிஷ்ணாம்மா அந்த பாக்ஸ் (லவங்கம் கிராம்பு ) ரூம் வாசனையை இருக்க உபயோகிப்பார்கள்.
அதாவது , இப்போ இங்கே கடந்த 3 மாத காலமாக கடும் குளிர் இருப்பதால் நாங்கள் ஜன்னல் கதவு களை திறக்க மாட்டோம் . அப்படி யானால் வீட்டில் சமையல் செய்யும் வாசம் ( வெங்காயம் , பூண்டு , அப்பளம் காய்ச்சும் எண்ணெய் )வீட்டுக்குள்ளேயே நிலவி இருக்கும் .
அதற்காக நாங்கள் வாசனை மெழுகு திரிகளை (scented candles )உபயோகிப்போம் . இன்னும் சிலபேர் இது போன்ற spicy flavor (லவங்கம் சோம்பு பட்டை (cinnamon )) கொண்ட பாக்ஸ் அல்லது குச்சி வடியில் உள்ளது போன்றவற்றை வீட்டில் லிவிங் ரூம் இல் வைத்தால் வீடு சமைக்கும் வாசனை இல்லை ஏதாவது துர்நாற்றம் இல்லாமல் refreshing ஆக இருக்கும் .
அதாவது , இப்போ இங்கே கடந்த 3 மாத காலமாக கடும் குளிர் இருப்பதால் நாங்கள் ஜன்னல் கதவு களை திறக்க மாட்டோம் . அப்படி யானால் வீட்டில் சமையல் செய்யும் வாசம் ( வெங்காயம் , பூண்டு , அப்பளம் காய்ச்சும் எண்ணெய் )வீட்டுக்குள்ளேயே நிலவி இருக்கும் .
அதற்காக நாங்கள் வாசனை மெழுகு திரிகளை (scented candles )உபயோகிப்போம் . இன்னும் சிலபேர் இது போன்ற spicy flavor (லவங்கம் சோம்பு பட்டை (cinnamon )) கொண்ட பாக்ஸ் அல்லது குச்சி வடியில் உள்ளது போன்றவற்றை வீட்டில் லிவிங் ரூம் இல் வைத்தால் வீடு சமைக்கும் வாசனை இல்லை ஏதாவது துர்நாற்றம் இல்லாமல் refreshing ஆக இருக்கும் .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1190159shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா அந்த பாக்ஸ் (லவங்கம் கிராம்பு ) ரூம் வாசனையை இருக்க உபயோகிப்பார்கள்.
அதாவது , இப்போ இங்கே கடந்த 3 மாத காலமாக கடும் குளிர் இருப்பதால் நாங்கள் ஜன்னல் கதவு களை திறக்க மாட்டோம் . அப்படி யானால் வீட்டில் சமையல் செய்யும் வாசம் ( வெங்காயம் , பூண்டு , அப்பளம் காய்ச்சும் எண்ணெய் )வீட்டுக்குள்ளேயே நிலவி இருக்கும் .
அதற்காக நாங்கள் வாசனை மெழுகு திரிகளை (scented candles )உபயோகிப்போம் . இன்னும் சிலபேர் இது போன்ற spicy flavor (லவங்கம் சோம்பு பட்டை (cinnamon )) கொண்ட பாக்ஸ் அல்லது குச்சி வடியில் உள்ளது போன்றவற்றை வீட்டில் லிவிங் ரூம் இல் வைத்தால் வீடு சமைக்கும் வாசனை இல்லை ஏதாவது துர்நாற்றம் இல்லாமல் refreshing ஆக இருக்கும் .
ஹோ, ஒக்கே .......புரிந்து கொண்டேன் .......................இங்கு நாங்கள் எப்பவுமே ஜன்னல் கதவுகளை திறக்கக்கூடாது ஷோபனா ...............அதனால் வாசனை போக எக்சாஸ்ட் பேன் தான் போடுவோம்.................செண்டெட் மெழுகுவர்த்திகள் உபயோகிப்பது rare தான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 34 of 71 • 1 ... 18 ... 33, 34, 35 ... 52 ... 71
Similar topics
» நாளை முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை! 3 நாட்கள் விடுமுறை! – ஜெர்மனியில் அமல்!
» ஒரு மண்டலம் என்பதற்கு 45 நாட்கள், 48 நாட்கள் என்று இருவிதமாகக் கூறுகின்றனர். எது சரி?
» மொரீஷியஸ் தீவு
» சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம்
» மொரீஷியஸ் நாட்டிற்கு அதிநவீன கப்பல்: இந்தியா பரிசு
» ஒரு மண்டலம் என்பதற்கு 45 நாட்கள், 48 நாட்கள் என்று இருவிதமாகக் கூறுகின்றனர். எது சரி?
» மொரீஷியஸ் தீவு
» சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம்
» மொரீஷியஸ் நாட்டிற்கு அதிநவீன கப்பல்: இந்தியா பரிசு
Page 34 of 71
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|