புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_m10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10 
59 Posts - 55%
heezulia
கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_m10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_m10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_m10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_m10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_m10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_m10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_m10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10 
1 Post - 1%
Guna.D
கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_m10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_m10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_m10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10 
54 Posts - 55%
heezulia
கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_m10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_m10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_m10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_m10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_m10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10 
1 Post - 1%
Guna.D
கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_m10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_m10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_m10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_m10கயல்விழி கவியானால் என்ன.?? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கயல்விழி கவியானால் என்ன.??


   
   
கயல் vizhi
கயல் vizhi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 22/12/2015

Postகயல் vizhi Thu Dec 24, 2015 3:55 pm

அமாவாசை அருகில் வருதுடி
கொஞ்சம் எட்டிப்போ
வகுப்பறை கிண்டல்கள் .

பைத்தியகாரி வேடம்தறி
பக்காவாய் பொருந்தும் உனக்கு
பள்ளி
கலைநிகழ்வுகளில் ஆசிரியர்கள் .

கரிச்சட்டி சனியன்
எனக்கின்னு பொறந்திருக்கு
கண்ணில் படும் போதெல்லாம்
தந்தையின் அரிச்சனை .

காசு பணம் இருந்தாலே
கட்டிக்கொடுக்க முடியாது
கறுப்பா வேற நீ இருக்க
கல்யாணம் வெறும் கனவு தான்
பெத்தவளின் கண்ணீர்.

தொட்டுடாத என் புள்ளைய
ஒட்டிக்கிரும் உன் கறுப்பு
பட்டணத்துல வாழப்போன
பக்கத்து வீட்டு அக்கா .

நெருசல் அற்ற பேருந்தில்
இடையை கிள்ளும் இளசை
முறைத்து சற்று பார்த்திட்டால்
ஐயே...இவ பெரிய கிளியோபட்ரா ..
உயிர் குடிக்கும் கேலிகள் .

அடடடா ...
சோகம் ஏன் உங்களிடம்
சோர்வே இல்லை என் மனதிடம் .

கறுப்பான கல் கடவுள்
சிலையாகும் என்றால்
கரு இமைகள் தான்
கண்ணை பாதுகாக்கின்றது
என்றால்
என் தேகம் கறுப்பென்பதில்
கவலை ஏன் எனக்கு .!

வெண்ணிலவை அழகாக்க
இருள் வேண்டும் என்றால்
கார்மேகம் வந்தால் தான்
மழை பொழியும் என்றால்
கறுப்பாய் பிறந்ததால் ஏன் நான்
கவலை கொள்ளவேண்டும் .

வெண்கூந்தல் அழகென்றும்
வெண்விழி அழகென்றும்
வர்ணிக்காத போது
ஏன் வெக்கப்பட வேண்டும் நான்
கறுப்பாய் பிறந்ததற்கு .

கறுப்பன் ஆட்சி புரியும் போது
கறுப்பி அழகியாகும் போது
கறுப்பால் மழை பொழியும் போது
கறுப்பே மண்ணை ஆளும் போது
கருவாச்சி காவியமான போது
கயல்விழி கவியானால் என்ன ..?
நாளை கவி வரியேனும் பேசட்டும்
கறுப்பை கண்டு கலங்கவில்லை
இவள் என்று ....!!!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 24, 2015 6:05 pm

கறுப்பன் ஆட்சி புரியும் போது
கறுப்பி அழகியாகும் போது
கறுப்பால் மழை பொழியும் போது
கறுப்பே மண்ணை ஆளும் போது
கருவாச்சி காவியமான போது
கயல்விழி கவியானால் என்ன ..?
நாளை கவி வரியேனும் பேசட்டும்
கறுப்பை கண்டு கலங்கவில்லை
இவள் என்று ....!!!
மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை அருமை .....



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 24, 2015 7:03 pm

கறுப்பான கல் கடவுள் 
சிலையாகும் என்றால் 
கரு இமைகள் தான் 
கண்ணை பாதுகாக்கின்றது 
என்றால்
என் தேகம் கறுப்பென்பதில் 
கவலை ஏன் எனக்கு .!

வெண்ணிலவை அழகாக்க 
இருள் வேண்டும் என்றால் 
கார்மேகம் வந்தால் தான் 
மழை பொழியும் என்றால்
கறுப்பாய் பிறந்ததால் ஏன் நான் 
கவலை கொள்ளவேண்டும் .


கயல்விழி கவியானால் என்ன.?? 53OvhDujT4OWBijTu5aI+1646_black-krishna-wallpaper-02

' மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி கருப்பே அழகு , காந்தலே ருசி' கயல் புன்னகை...............அருமையான கவிதை !!.....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கயல் vizhi
கயல் vizhi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 22/12/2015

Postகயல் vizhi Thu Dec 24, 2015 9:43 pm

[quote="ராஜா"]
கறுப்பன் ஆட்சி புரியும் போது
கறுப்பி அழகியாகும் போது
கறுப்பால் மழை பொழியும் போது
கறுப்பே மண்ணை ஆளும் போது
கருவாச்சி காவியமான போது
கயல்விழி கவியானால் என்ன ..?
நாளை கவி வரியேனும் பேசட்டும்
கறுப்பை கண்டு கலங்கவில்லை
இவள் என்று ....!!!
மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை அருமை .....

வணக்கம்
தங்கள் ரசனையிலும் பின்னூட்டலிலும் மகிழ்ந்தேன்.
நன்றிகள் தங்களுக்கு.

கயல் vizhi
கயல் vizhi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 22/12/2015

Postகயல் vizhi Thu Dec 24, 2015 9:46 pm

[quote="krishnaamma"]கறுப்பான கல் கடவுள் 
சிலையாகும் என்றால் 
கரு இமைகள் தான் 
கண்ணை பாதுகாக்கின்றது 
என்றால்
என் தேகம் கறுப்பென்பதில் 
கவலை ஏன் எனக்கு .!

வெண்ணிலவை அழகாக்க 
இருள் வேண்டும் என்றால் 
கார்மேகம் வந்தால் தான் 
மழை பொழியும் என்றால்
கறுப்பாய் பிறந்ததால் ஏன் நான் 
கவலை கொள்ளவேண்டும் .


கயல்விழி கவியானால் என்ன.?? 53OvhDujT4OWBijTu5aI+1646_black-krishna-wallpaper-02

' மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி கருப்பே அழகு , காந்தலே ருசி' கயல் புன்னகை...............அருமையான கவிதை !!.....................

வணக்கம்.
தங்களை போன்றோரின் கருத்துகளே எம்மை வழி நடத்துகின்றது.
நன்றிகள் தங்களுக்கு.

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Dec 25, 2015 2:12 am

கவிதை அருமை கயல் .............

கயல்விழி கவியானால் என்ன.?? 3838410834 கயல்விழி கவியானால் என்ன.?? 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மெய்பொருள் காண்பது அறிவு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 25, 2015 9:11 pm

கயல் vizhi wrote:
கறுப்பான கல் கடவுள்
சிலையாகும் என்றால்
கரு இமைகள் தான்
கண்ணை பாதுகாக்கின்றது
என்றால்
என் தேகம் கறுப்பென்பதில்
கவலை ஏன் எனக்கு .!
மேற்கோள் செய்த பதிவு: 1182789
கருப்புதான் எனக்கு பிடித்த கலரு!!
இதில் எதற்கு கவலை
உங்கள் கருப்பு என்ற
தாழ்வு மனப்பான்மையை
விட்டோழியுங்கள்.
உண்மையாக இருப்பின்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக