புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_vote_lcapஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_voting_barஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_vote_lcapஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_voting_barஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_vote_lcapஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_voting_barஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_vote_lcapஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_voting_barஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_vote_lcapஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_voting_barஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_vote_lcapஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_voting_barஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_vote_lcapஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_voting_barஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_vote_lcapஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_voting_barஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_vote_lcapஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_voting_barஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_vote_lcapஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_voting_barஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_vote_lcapஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_voting_barஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_vote_lcapஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_voting_barஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_vote_lcapஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_voting_barஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும்


   
   
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Dec 23, 2015 7:43 am

மார்கழிப் பனி
விளக்குடன் விளையாடும்…
சிறு தும்பியொன்று – ம. ரமேஷ்

வதிலை பிரபா அவர்களின் விளக்கம் –
யாரிவன்? யாத்ரிகனா..? மார்கழிப் பனி வேறு.. பசியோடிருக்கலாம்.. ஆனால் அவன் மனம் தும்பியை அல்லவா ரசிக்கிறது. விளக்குடன் விளையாடும் தும்பி அல்லவா அது.. கணநேரம் இவன் மனசு அந்த விளக்கொளிக்குச் சென்று மீண்டும் திரும்பலாம். சிறு சலனம்.. அதில் மகிழ்ச்சி.. பழையபடி மனதில் அவன் கவலைகள் சேரும்.. மனம் இருளில் மூழ்க நேரிடும்.. ஒவ்வொருவருக்கும் இச் சிறு தும்பி வேண்டும்தான். ஒரு சலனம்.. 'பளிச்' சென்ற ஒரு மகிழ்ச்சி.. வாருங்கள்.. விளக்குடன் விளையாடும் சிறு தும்பியைத் தேடிச் செல்லலாம்.. ஒரு யாத்ரிகனாக.

Ansarm Shiyam அவர்களின் விளக்கம் - வாட்டும் குளிர்... சிறு போர்வையோ குளிர் போக்க சிறு நெருப்போ அற்ற ஓர் கொடூர இரவின் தனிமை..! குளிரையும் தனிமையையும் போக்க எதுவுமற்ற ஒரு சூழல்..! அனாதரவான ஒருவனின் ஏக்கக் குரல்!!
தூரத்தில் எரியும் சிறு விளக்கு... அருகில் சென்றால் எரிந்து விடுவோம் என்று அறிந்தும் நெருப்புடன் கதை பேசும் ஒரு தும்பி..! ஆம், மரணத்தை விட தனிமையின் கொடுமையை விட இந்த மார்கழியின் குளிர் அத்தனை கொடூரமானது!!

Kavanur Srinivasan அவர்களின் விளக்கம் - சிறு தும்பிகள் ஆங்காங்கே வயல்வெளிகளிலும்; சிறுசிறு செடிகளில் அருகில் அமர்ந்தும் பறந்துகொண்டிருப்பது இயல்பு நிலையின் வெளிப்பாடு. ஒளியோடு இருளும்; இருளோடு ஒளியும் அரூபமாய் விளையாடுவதை நுட்பமாய் சிந்திக்கும் மனது அறியும். பனி படரும் காலை எப்போதும் மனதுக்குள்ளும் போர்வை போர்த்தத்தூண்டும். கதிரவன் வரும்முன் பனியின் இருத்தலும்; கதிரவன் வருகைக்குப்பின் பனி அகலுதலும் இயற்கைக்குட்பட்ட ஒரு விதி. அதுவும் மார்கழிப்பனி என்பது ஒரு சிறப்பு தகுதி. இதன் சக்தி இயற்கைக்கு அதிகம். ஆன்மீகத்தோடு பனியும் நெஞ்சில் உறையும் மனம் வார்த்தைகளால் அனுமானித்து சொல்லவியலாது. அனுபவித்தால் மட்டுமே உணரவியலும். ரமேஷின் மேற்கண்ட ஹைக்கூவை படித்ததும் தோன்றும் பொதுகருத்துகள். இதில் ஒவ்வொரு வரியும் தொடத்தொட விரிந்துகொண்டே செல்லும் அவரவர் சிந்தனைக்கு ஏற்ப. முதல்வரியில் பனியும்; இரண்டாம் வரியில் விளையாட்டையும்; மூன்றாம்வரியில் தும்பியுமாய் கவிதை தளத்தில் நிற்கிறது. மூன்று நிலைப்பாடுகளின் திசைகளும் வேறு வேறு. ஆனால் ஒவ்வொன்றையும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கவைத்த திசைகளற்ற சாத்யத்தை ஜென் நிலையாக உணர்த்துகிறது. பனிக்காலத்தில் மார்கழிப்பனிக்கு தனித்துவமிருப்பதை குறிப்பால் அடிக்கோடிட்டு நகர்த்துகிறது. மார்கழிப்பனியை நுகர்வதிலும் உடலில்படுதலிலும் இயற்கையாகவே பலம்நிறைர்தது மார்கழிப்பனிச்சாரல். மாலையில் விளையாட்டு என்பதை காலையில் இங்கு என உணர்த்தி மறைமுகமாக நகர்கிறது இரண்டாம்வரி. மார்கழிப்பனியில் அதுவும் விளக்குடன் விளையாட்டு ஒரு சிறுதும்பியினுடையது என்றறியும்போது மனம் சில்லிட்டு பறக்கிறது. கதிரவன் வரும்முன் ஒரு சிறுவிளையாட்டு பனியுடன் என்பது நாம் இதுவரை நினைத்தைப்பார்க்காத வொன்று. சிறு தும்பியுடன் பனியும் சேர்ந்து கொள்கிறது. விளக்கு இதன் விளையாட்டு மைதானமாய் களத்தில் நிற்கிறது. முரண் எப்போதும் கவிதைக்கு அழகு. இதில் இங்கு நிரம்பிததும்புகிறது. ஒளியோடு சிறுதும்பி மட்டும்தானா விளையாட்டில் பங்கேற்கிறது? பட்டியலிடுங்கள் அரூபமாய் பல மறைந்திருக்கும். பல்வேறு நிலைகளில் சிந்திக்கசிந்திக்க நமக்குள் வார்த்தைகள் விளையாடிப்போகிறது.

மார்கழிப்பனி
விளக்கோடு விளையாடும் மனம் சிறு தும்பியாக
மாறிக்கொண்டேயிருக்கிறது எனக்குள். கவிதை வெளிச்சத்தில் காலநேரங்கள் பாராமல் வாசிக்கும்போதல்லாம் மாறி இப்படி ஒரு கணத்தில் ஜென்நிலையில் உறைந்துபோகிறது மனம். கரைவதா? உறைவதா? என்று என்னை தடுமாறச்செய்துவிடுகிறது இந்தக்கவிதை.




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 11:54 am

கவியருவி ம.ரமேஷ் wrote:
மார்கழிப்பனி
விளக்கோடு விளையாடும் மனம் சிறு தும்பியாக
மாறிக்கொண்டேயிருக்கிறது எனக்குள். கவிதை வெளிச்சத்தில் காலநேரங்கள் பாராமல் வாசிக்கும்போதல்லாம் மாறி இப்படி ஒரு கணத்தில் ஜென்நிலையில் உறைந்துபோகிறது மனம். கரைவதா? உறைவதா? என்று என்னை தடுமாறச்செய்துவிடுகிறது இந்தக்கவிதை.
மேற்கோள் செய்த பதிவு: 1182385
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் 3838410834 ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் 103459460 ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக