Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 8:10 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா
+6
பழ.முத்துராமலிங்கம்
shobana sahas
krishnaamma
ராஜா
ayyasamy ram
Aathira
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா
First topic message reminder :
மன அழுத்தத் தாழ்வு நிலையிலும்......
21.12.15 நாளிட்ட குமுதம் வார இதழில்
மழையோடும் கவிதையோடும் நான்....
நன்றி
குமுதம் மற்றும் இதழாசிரியர்
மன அழுத்தத் தாழ்வு நிலையிலும்......
21.12.15 நாளிட்ட குமுதம் வார இதழில்
மழையோடும் கவிதையோடும் நான்....
நன்றி
குமுதம் மற்றும் இதழாசிரியர்
Last edited by Aathira on Fri Dec 25, 2015 8:56 pm; edited 1 time in total
Re: குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1182464பழ.முத்துராமலிங்கம் wrote:கனத்த மழையையும்
காதலையும்
இணைத்த
கவிதை
அருமை..
நன்றி சகோதரி.
மிக்க நன்றி பழ முத்துராமலிங்கம் ஐயா
Re: குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1182601விஸ்வாஜீ wrote:அருமை அம்மா
படம் தெளிவாக தெரியவில்லை அம்மா
என்ன படம்? என் ஒளிப்படமா?
Re: குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா
கிழமைக்கு ஒரு கவிதையென 7 கவிதைகள் .
எல்லாமே அருமை என்றாலும் ,
என் வீட்டில்
அன்று
நீ
விட்டு சென்ற -------
அதற்கு எந்தன் முதல் மார்க் .
ரெண்டு மூன்று நாட்களுக்கு முன்பு உங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள எண்ணி முயற்சித்தேன் .
லைன் கிடைக்கவில்லை .
சகோதரர் வீட்டில்தானா இப்போதும் ?
ரமணியன்
எல்லாமே அருமை என்றாலும் ,
என் வீட்டில்
அன்று
நீ
விட்டு சென்ற -------
அதற்கு எந்தன் முதல் மார்க் .
ரெண்டு மூன்று நாட்களுக்கு முன்பு உங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள எண்ணி முயற்சித்தேன் .
லைன் கிடைக்கவில்லை .
சகோதரர் வீட்டில்தானா இப்போதும் ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1182707T.N.Balasubramanian wrote:கிழமைக்கு ஒரு கவிதையென 7 கவிதைகள் .
எல்லாமே அருமை என்றாலும் ,
என் வீட்டில்
அன்று
நீ
விட்டு சென்ற -------
அதற்கு எந்தன் முதல் மார்க் .
ரெண்டு மூன்று நாட்களுக்கு முன்பு உங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள எண்ணி முயற்சித்தேன் .
லைன் கிடைக்கவில்லை .
சகோதரர் வீட்டில்தானா இப்போதும் ?
ரமணியன்
வீட்டுக்கு வந்தாச்சு. ஒரே நாளின் இரு மணி நேரத்தில் எழுதியது. அண்ணன் வீட்டில் இருக்கும் போது அது வாட்ஸப்பில் அனுப்பியது ரமணியன் சார்.
Re: குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா
வீட்டை திறந்து பார்த்தால்தான் சேத விவரங்கள் தெரியுமென்றீரே
வீட்டில் அதிக சேதமோ ?
தரைதளத்தில் குடியிருந்தோர் அனைவருக்கும் அதிக சேதம்தான் !
இரு மணி நேரத்தில் எழுதியது என்றால் கொட்டின மழையுடன்
போட்டிப்போட்டு எழுதியது என்று தெரிகின்றது.
ரமணியன்
வீட்டில் அதிக சேதமோ ?
தரைதளத்தில் குடியிருந்தோர் அனைவருக்கும் அதிக சேதம்தான் !
இரு மணி நேரத்தில் எழுதியது என்றால் கொட்டின மழையுடன்
போட்டிப்போட்டு எழுதியது என்று தெரிகின்றது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1182701Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1182601விஸ்வாஜீ wrote:அருமை அம்மா
படம் தெளிவாக தெரியவில்லை அம்மா
என்ன படம்? என் ஒளிப்படமா?
மேலே உள்ள படத்தில் எழுத்துக்கள் தெளிவாக தெரியவில்லை என்று சொன்னேன் அம்மா
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா
வாழ்த்துகள் ஆதிரா
பீப் மழை அருமை - பீப் என்பது கவிதையை குறிக்கிறது
பீப் மழை அருமை - பீப் என்பது கவிதையை குறிக்கிறது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1182729T.N.Balasubramanian wrote:வீட்டை திறந்து பார்த்தால்தான் சேத விவரங்கள் தெரியுமென்றீரே
வீட்டில் அதிக சேதமோ ?
தரைதளத்தில் குடியிருந்தோர் அனைவருக்கும் அதிக சேதம்தான் !
இரு மணி நேரத்தில் எழுதியது என்றால் கொட்டின மழையுடன்
போட்டிப்போட்டு எழுதியது என்று தெரிகின்றது.
ரமணியன்
சேத விபரங்கள்.......... மின்சாரப் பொருட்கள் எல்லாம்.
கட்டில், டி.வி. கணினி டேபிள், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கணினி, தொலைபேசி, டியூப் லைட், காலிங்க் பெல் ஆகியவை.
இப்போது ஒவ்வொன்றாகச் சரி செய்து கொண்டு. முதலில் குளிர்ச்சாதனப் பெட்டி. அடுத்து கணினி இரண்டும் சரி செய்து விட்டேன். மற்றவை ஒவ்வொன்றாகத்தான் பார்க்க வேண்டும். பார்க்கலாம்.
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
Re: குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1182964யினியவன் wrote:வாழ்த்துகள் ஆதிரா
பீப் மழை அருமை - பீப் என்பது கவிதையை குறிக்கிறது
தமிழ்நாட்டை விட்டு ஓட வைக்கத் திட்டம் போல..
Re: குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா
Aathira wrote: கர்நாடகா ஓட வைக்கத் திட்டம் போல..
புலியை முறத்தாலும்
புருஷனை முறைத்தேயும்
ஓட வைக்கும் நம் குலப் பெண்கள்
ஓடலாமா? ஓடுவது ஞாயமாகுமா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» குமுதம் இதழில் என் கவிதைகள் - ஆதிரா
» குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா
» 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை
» குங்குமம் தோழி இதழில் உங்கள் ஆதிரா
» குமுதம் ஹெல்த் இதழில் சிவாவின் கட்டுரை - Page 2
» குமுதம் இதழில் என் சிறுகதையும் - மகிழ்ச்சியுடன்....ஆதிரா
» 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை
» குங்குமம் தோழி இதழில் உங்கள் ஆதிரா
» குமுதம் ஹெல்த் இதழில் சிவாவின் கட்டுரை - Page 2
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|