புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 12:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:41 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 11:12 am

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:09 am

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:00 am

» கர்மவீரரே...
by ayyasamy ram Today at 10:50 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 10:19 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:51 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 8:59 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:32 am

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 7:37 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 5:45 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 5:38 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 12:46 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 8:55 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:47 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:07 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 4:34 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:52 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 5:54 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 3:32 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sat Jul 13, 2024 8:30 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 6:39 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 5:40 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat Jul 13, 2024 8:26 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 13, 2024 8:24 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 8:21 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 8:19 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 8:18 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 8:18 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 8:17 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Sat Jul 13, 2024 8:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
11 Posts - 52%
heezulia
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
7 Posts - 33%
ஆனந்திபழனியப்பன்
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
1 Post - 5%
rajuselvam
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
1 Post - 5%
kavithasankar
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
199 Posts - 42%
heezulia
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
195 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
18 Posts - 4%
i6appar
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
9 Posts - 2%
prajai
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும்


   
   
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Dec 23, 2015 3:13 am

மார்கழிப் பனி
விளக்குடன் விளையாடும்…
சிறு தும்பியொன்று – ம. ரமேஷ்

வதிலை பிரபா அவர்களின் விளக்கம் –
யாரிவன்? யாத்ரிகனா..? மார்கழிப் பனி வேறு.. பசியோடிருக்கலாம்.. ஆனால் அவன் மனம் தும்பியை அல்லவா ரசிக்கிறது. விளக்குடன் விளையாடும் தும்பி அல்லவா அது.. கணநேரம் இவன் மனசு அந்த விளக்கொளிக்குச் சென்று மீண்டும் திரும்பலாம். சிறு சலனம்.. அதில் மகிழ்ச்சி.. பழையபடி மனதில் அவன் கவலைகள் சேரும்.. மனம் இருளில் மூழ்க நேரிடும்.. ஒவ்வொருவருக்கும் இச் சிறு தும்பி வேண்டும்தான். ஒரு சலனம்.. 'பளிச்' சென்ற ஒரு மகிழ்ச்சி.. வாருங்கள்.. விளக்குடன் விளையாடும் சிறு தும்பியைத் தேடிச் செல்லலாம்.. ஒரு யாத்ரிகனாக.

Ansarm Shiyam அவர்களின் விளக்கம் - வாட்டும் குளிர்... சிறு போர்வையோ குளிர் போக்க சிறு நெருப்போ அற்ற ஓர் கொடூர இரவின் தனிமை..! குளிரையும் தனிமையையும் போக்க எதுவுமற்ற ஒரு சூழல்..! அனாதரவான ஒருவனின் ஏக்கக் குரல்!!
தூரத்தில் எரியும் சிறு விளக்கு... அருகில் சென்றால் எரிந்து விடுவோம் என்று அறிந்தும் நெருப்புடன் கதை பேசும் ஒரு தும்பி..! ஆம், மரணத்தை விட தனிமையின் கொடுமையை விட இந்த மார்கழியின் குளிர் அத்தனை கொடூரமானது!!

Kavanur Srinivasan அவர்களின் விளக்கம் - சிறு தும்பிகள் ஆங்காங்கே வயல்வெளிகளிலும்; சிறுசிறு செடிகளில் அருகில் அமர்ந்தும் பறந்துகொண்டிருப்பது இயல்பு நிலையின் வெளிப்பாடு. ஒளியோடு இருளும்; இருளோடு ஒளியும் அரூபமாய் விளையாடுவதை நுட்பமாய் சிந்திக்கும் மனது அறியும். பனி படரும் காலை எப்போதும் மனதுக்குள்ளும் போர்வை போர்த்தத்தூண்டும். கதிரவன் வரும்முன் பனியின் இருத்தலும்; கதிரவன் வருகைக்குப்பின் பனி அகலுதலும் இயற்கைக்குட்பட்ட ஒரு விதி. அதுவும் மார்கழிப்பனி என்பது ஒரு சிறப்பு தகுதி. இதன் சக்தி இயற்கைக்கு அதிகம். ஆன்மீகத்தோடு பனியும் நெஞ்சில் உறையும் மனம் வார்த்தைகளால் அனுமானித்து சொல்லவியலாது. அனுபவித்தால் மட்டுமே உணரவியலும். ரமேஷின் மேற்கண்ட ஹைக்கூவை படித்ததும் தோன்றும் பொதுகருத்துகள். இதில் ஒவ்வொரு வரியும் தொடத்தொட விரிந்துகொண்டே செல்லும் அவரவர் சிந்தனைக்கு ஏற்ப. முதல்வரியில் பனியும்; இரண்டாம் வரியில் விளையாட்டையும்; மூன்றாம்வரியில் தும்பியுமாய் கவிதை தளத்தில் நிற்கிறது. மூன்று நிலைப்பாடுகளின் திசைகளும் வேறு வேறு. ஆனால் ஒவ்வொன்றையும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கவைத்த திசைகளற்ற சாத்யத்தை ஜென் நிலையாக உணர்த்துகிறது. பனிக்காலத்தில் மார்கழிப்பனிக்கு தனித்துவமிருப்பதை குறிப்பால் அடிக்கோடிட்டு நகர்த்துகிறது. மார்கழிப்பனியை நுகர்வதிலும் உடலில்படுதலிலும் இயற்கையாகவே பலம்நிறைர்தது மார்கழிப்பனிச்சாரல். மாலையில் விளையாட்டு என்பதை காலையில் இங்கு என உணர்த்தி மறைமுகமாக நகர்கிறது இரண்டாம்வரி. மார்கழிப்பனியில் அதுவும் விளக்குடன் விளையாட்டு ஒரு சிறுதும்பியினுடையது என்றறியும்போது மனம் சில்லிட்டு பறக்கிறது. கதிரவன் வரும்முன் ஒரு சிறுவிளையாட்டு பனியுடன் என்பது நாம் இதுவரை நினைத்தைப்பார்க்காத வொன்று. சிறு தும்பியுடன் பனியும் சேர்ந்து கொள்கிறது. விளக்கு இதன் விளையாட்டு மைதானமாய் களத்தில் நிற்கிறது. முரண் எப்போதும் கவிதைக்கு அழகு. இதில் இங்கு நிரம்பிததும்புகிறது. ஒளியோடு சிறுதும்பி மட்டும்தானா விளையாட்டில் பங்கேற்கிறது? பட்டியலிடுங்கள் அரூபமாய் பல மறைந்திருக்கும். பல்வேறு நிலைகளில் சிந்திக்கசிந்திக்க நமக்குள் வார்த்தைகள் விளையாடிப்போகிறது.

மார்கழிப்பனி
விளக்கோடு விளையாடும் மனம் சிறு தும்பியாக
மாறிக்கொண்டேயிருக்கிறது எனக்குள். கவிதை வெளிச்சத்தில் காலநேரங்கள் பாராமல் வாசிக்கும்போதல்லாம் மாறி இப்படி ஒரு கணத்தில் ஜென்நிலையில் உறைந்துபோகிறது மனம். கரைவதா? உறைவதா? என்று என்னை தடுமாறச்செய்துவிடுகிறது இந்தக்கவிதை.




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 7:24 am

கவியருவி ம.ரமேஷ் wrote:
மார்கழிப்பனி
விளக்கோடு விளையாடும் மனம் சிறு தும்பியாக
மாறிக்கொண்டேயிருக்கிறது எனக்குள். கவிதை வெளிச்சத்தில் காலநேரங்கள் பாராமல் வாசிக்கும்போதல்லாம் மாறி இப்படி ஒரு கணத்தில் ஜென்நிலையில் உறைந்துபோகிறது மனம். கரைவதா? உறைவதா? என்று என்னை தடுமாறச்செய்துவிடுகிறது இந்தக்கவிதை.
மேற்கோள் செய்த பதிவு: 1182385
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் 3838410834 ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் 103459460 ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக