புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
59 Posts - 55%
heezulia
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
54 Posts - 55%
heezulia
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம்


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 24, 2015 6:17 pm

புதிதாக பள்ளிக்கு வந்த ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பாடம் எடுக்க நுழைந்தார்...

மாணவர்களிடம் கலகலப்பாக பழக வேண்டும் என்ற காரணத்திற்காக, ஆசிரியை மாணவர்களிடம் இந்த வகுப்பில் யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம். நான் ஒன்றும் கோபித்து கொள்ள மாட்டேன் என்றார்...

மாணவர்கள் மவுனமாக அமர்ந்திருந்தனர். அப்போது குறும்புக்கார மாணவன் ஒருவன், நாற்காலியின் மீது ஏறி நின்றான். ஆசிரியையும் பரவாயில்லையே தைரியமாக எழுந்து நிற்கிறாயே என்றார்...

அதற்கு அந்த மாணவன், மாணவன், இல்லை டீச்சர் நீங்கள் மட்டும் தனியாக நின்று கொண்டிருக்கிறீர்கள். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால் தான் துணைக்கு நானும் நிற்கிறேன் என்றான்...!

நன்றி கபிலன்
பார்ம் என்டிசி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 24, 2015 7:04 pm

அச்சச்சோ......இதுக்குத்தான் சொல்வது பசங்களிடம் ஜாக்கிரதையாக பேசணும் என்று புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Dec 25, 2015 2:21 am

நல்ல நகைச்சுவை....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மெய்பொருள் காண்பது அறிவு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 25, 2015 6:08 am

யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் 3838410834

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Dec 25, 2015 6:10 am

யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் 3838410834 யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் 1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 25, 2015 8:53 am

shobana sahas wrote:யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் 3838410834 யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1182870


நன்றி உங்கள் கூட எழுந்து நின்றவற்கா?அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Dec 25, 2015 9:22 am

கேட்டதாக இருந்தாலும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது ! மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Dec 25, 2015 9:27 am

வாழ்ந்த மொத்த நாள்கள்ல முக்கால் வாசிய நாங்க தான் நின்னே கழிச்சிட்டோமே,அப்போ நாங்க தான் பெரிய முட்டாள்கள்னு அர்த்தம்.,

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Dec 25, 2015 11:06 am

ஐயா நீங்கள் தவறாக கொள்ளவேன்டாம், ஒவ்வொரு மாணவனையும் சிறந்த வல்லுநர்கள் ஆக்கியது நீங்கள் தான்.இது ஒரு குறும்பு தனமான நகைச்சுவை பதிவு ..ஆசான் மனதை புண்படுத்தும் நோக்கில் இல்லை.

நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 25, 2015 11:25 am

மாணிக்கம் நடேசன் wrote:வாழ்ந்த மொத்த நாள்கள்ல முக்கால் வாசிய நாங்க தான் நின்னே கழிச்சிட்டோமே,அப்போ நாங்க தான்  பெரிய  முட்டாள்கள்னு அர்த்தம்.,
மேற்கோள் செய்த பதிவு: 1182895

அய்யா முழுப் பட்டம் இல்லை .
முக்கால்வாசி நின்று கழித்ததால் , முக்கால் பட்டத்திற்கே , நீங்கள் உரிமை கோரலாம் .
தமாஷிற்காக, எழுதிய பின்னூட்டம் , மாணிக்கம் அய்யா ,தவறாக நினைக்கவேண்டாம் .
நீங்களும் , உங்கள் வர்க்கமும் ஏணிகள் . ஆசிரியர்கள் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு .
ரமணியன் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக