புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
25 Posts - 39%
heezulia
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
4 Posts - 6%
Raji@123
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
2 Posts - 3%
M. Priya
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
1 Post - 2%
Barushree
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
7 Posts - 2%
prajai
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்...


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Dec 25, 2015 8:52 am

ராஜாக்கள் காலத்திலே, ஒரு மந்திரியின் பிள்ளைகள் இருவர் சேஷ்டைகள் செய்ததின் பேரில் அவர்களை சிறை செய்தார்கள்... இதை அறிந்த மந்திரி, ராஜாவிடம் சென்று அவர்களை மன்னித்து விடுவிக்குமாறு கேட்டு கொண்டார்...

மன்னனும் மனமிரங்கி நேரம் கிடைத்தவுடன் சிறைச்சாலைக்கு சென்று இருவரையும் வெளியே அழைத்தார் ... தண்டணையின்றி விடுதலை செய்ய விரும்பாத மன்னர், இருவரையும் காட்டிலே சென்று ஒவ்வொருவரும் தனியாக சொந்த திறனில் ஒரு மரத்து கனிகள் நான்கு பறித்து வர சொல்லி அனுப்பினார்...

காட்டுக்கு சென்றவர்களில் ஒருவன் முதலில் நான்கு சிறிய எலுமிச்சம் பழங்களுடன் திரும்பி வந்தான்.

மன்னர் அவனை பார்த்து, எதிர்பார்க்காத வண்ணம், அவனிடம் :

- "ம்.... அந்த பழங்களிலெ ஒன்றை தோலோடு விழுங்கு என்றார்"

அவனோ முதல் பழத்தை சிரமபட்டாலும் சிரித்துக்கொண்டே விழுங்கினான்

ஏன் சிரிக்கிறான் என்று விளங்காத மன்னர் மீண்டும் அவனிடம் :

- "ம்.... இன்னுமொரு பழத்தினை தோலோடு விழுங்கு என்றார்"

ரெண்டாவது பழத்தை விழுங்கியவனால் சிரிப்பு தாங்க முடியவில்லை

மன்னர் கோபத்துடன் "மூன்றாவதை விழுங்கு" என்றார்

அவனும் வாய் விட்டு சிரித்த வண்ணம் மூன்றாம் பழத்தை விழுங்கினான்...

"என்ன திமிர் உனக்கு வயிறு புண்ணாகட்டும், நான்காவதையும் விழுங்கு" என்றார்

நாலாவதை விழுங்கியவன் தாங்க முடியாமல் குலுங்கி குலுங்கி சிரித்தான், அடக்க முடியாத அவன் சிரிப்பு மன்னருக்கு அளவில்லாத சினத்தை உண்டு பண்ண கோபத்தில் அவர் கத்தினார் :

"அடி மடையா, உனக்கு விழுங்கிய பழங்களினால் வலி இல்லையா, ஏன் இப்படி மூடன் போல் சிரிக்கிறாய், என்னை நக்கல் செய்கிறாயா என்ன ?"

அவனோ பொங்கி வரும் சிரிப்புக்கிடையே கூறினான் "இல்லை மகராஜா, இன்னொருவன் நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்..."

நன்றி கபிலன்
பார்ம் என்டிசி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Dec 25, 2015 2:25 pm

யார் இந்த கபிலன் என்று தெரியவில்லை , நல்ல நகைச்சுவை கதைகளை எல்லாம் இவர் விருப்பத்துக்கு வீணாக்கி இணையத்தில் ஏற்றுகிறார்.

இந்த கதை வேறு மாதிரி இருக்கும்....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 25, 2015 7:17 pm

ராஜா wrote:யார் இந்த கபிலன் என்று தெரியவில்லை , நல்ல நகைச்சுவை கதைகளை எல்லாம் இவர் விருப்பத்துக்கு வீணாக்கி இணையத்தில் ஏற்றுகிறார்.

இந்த கதை வேறு மாதிரி இருக்கும்....
மேற்கோள் செய்த பதிவு: 1182912


ஆமாம் நானும் அப்பிடிதான் கேள்விப்பட்டுள்ளேன் . புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக