புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை விமர்சனம்: தங்க மகன் I_vote_lcapதிரை விமர்சனம்: தங்க மகன் I_voting_barதிரை விமர்சனம்: தங்க மகன் I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
திரை விமர்சனம்: தங்க மகன் I_vote_lcapதிரை விமர்சனம்: தங்க மகன் I_voting_barதிரை விமர்சனம்: தங்க மகன் I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
திரை விமர்சனம்: தங்க மகன் I_vote_lcapதிரை விமர்சனம்: தங்க மகன் I_voting_barதிரை விமர்சனம்: தங்க மகன் I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை விமர்சனம்: தங்க மகன் I_vote_lcapதிரை விமர்சனம்: தங்க மகன் I_voting_barதிரை விமர்சனம்: தங்க மகன் I_vote_rcap 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை விமர்சனம்: தங்க மகன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 21 Dec 2015 - 8:53

திரை விமர்சனம்: தங்க மகன் MUDE1D7LSu6LbVNBo0Xf+thanga_2664312f

---
பாசத்துக்கு முன்னால் பணமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று வாழும் ஒரு தங்கமான மகனின் கதை.

தனுஷ், எமி ஜாக்சன் இருவரும் காதலிக்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை குறித்த கருத்து வேறுபாட்டால் காதல் முறிகிறது. பெற்றோர் தனுஷுக்கு சமந்தாவைத் திருமணம் முடிக்கிறார்கள். எமி, தனுஷின் அத்தை மகன் ஆதிக்கை மணந்துகொள்கிறார்.

அப்பா பணியாற்றும் அலுவலகத் திலேயே வேலைக்குச் சேருகிறார் தனுஷ். புதுமண வாழ்க்கை, பாசமான பெற்றோர், ஒட்டித் திரியும் நண்பன் சதீஷ் என எல்லாம் சரியாக அமைந்துவிட்ட தனுஷின் வாழ்க்கையை அவரது அப்பா ரவி குமாரின் திடீர் தற்கொலை புரட்டிப்போடுகிறது. தனுஷுக்கும் வேலை பறிபோகிறது. அப்பா மீது அலுவலகம் சுமத்திய களங்கமே அவரது தற்கொலைக்குக் காரணம் என்பதை உணர்கிறார். இதன் பிறகு தனுஷ் என்ன செய்கிறார், அப்பா மீது படிந்த களங்கத்தை எப்படித் துடைக்கிறார் என்பதுதான் திரைக்கதை.

காதலும் குடும்பப் பாசமும் ஆதிக்கம் செலுத்தும் கதையில் ஆக்‌ஷனுக்கான இடம் அளந்தே வைக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட குடும்ப நாடகம் போன்ற இந்தப் படத்தில் இளம் நாயகன் ஒருவர் நடிக்கத் துணிந்ததே ஆச்சரியம். இயக்குநர் வேல்ராஜ் காதல் காட்சிகளை இளமைத் துள்ளலோடு சித்தரித்திருக்கிறார். குடும் பப் பாசத்தைக் காட்டும் காட்சிகளில் யதார்த்தம் இருந்தாலும் பழைய படங்களில் பார்த்த காட்சிகளை இவை நினைவுபடுத்துகின்றன. முதல் பாதி காதலும் நட்பும் கலந்து வேகமாகச் செல்ல, இரண்டாம் பாதி சோகத்திலும் கணிக்கக்கூடிய காட்சிகளின் குவியலிலும் சிக்கித் திணறுகிறது.

காதலை மட்டுமின்றி, குடும்ப உறவுகளைச் சித்தரிக்கும் காட்சிகளிலும் இயக்குநர் கவனம் செலுத்தியிருக்கிறார். குடும்பச் சித்தரிப்பில் பல காட்சிகள் புதுமையாக இல்லாவிட்டாலும் மன தைத் தொடுகின்றன. வசனங்களிலும் இயல்பும் கூர்மையும் உள்ளன. தனுஷுக் கும் எமிக்கும் இடையே எழும் வாதத் தில் இருவரது தரப்புகளுக்கும் சம இடம் கொடுக்கப்பட்டிருப்பது பாராட் டுக்குரியது. எமிக்கும் அவர் கணவனுக்கும் இடையில் எழும் சண்டைகளிலும் பெண் குரல் ஒடுக்கப்படாமல் ஒலிக்கிறது. திருமணத்துக்குப் பின் தனுஷ் வீட்டில் எமி தங்கும் காட்சியில் தனுஷும் சமந்தாவும் பேசிக்கொள்ளும் காட்சி அழகு.

தனுஷ் அழுகிறார்; ரசிகர்கள் கை தட்டுகிறார்கள். தனுஷ் வீட்டைக் கழுவிச் சுத்தம் செய்கிறார்; ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். பெற்றோரை விட்டு விட்டு வர முடியாது என்கிறார் தனுஷ்; ரசிகர்கள் ஆரவாரம் திரையரங்கை நிறைக்கிறது. இப்படிப்பட்ட ரசிகர்களைக் கொண்ட ஒரு நடிகர் ஒரு சவாலை எதிர்கொள்ளும் விதத்தில் கொஞ்சமாவது வேகமும் பரபரப்பும் இருக்க வேண்டாமா? தந்தையின் களங்கத்தைத் தனயன் துடைக்கும் முயற்சிகள் மந்தமாக இருக்கின்றன. மற்ற விஷயங்களில் மெனக்கெட்டிருக்கும் இயக்குநர் இதில் கோட்டைவிட்டிருக்கிறார்.

விடலைத்தனத்தையும் காதலையும் முன்னிறுத்தும் நடுத்தர வர்க்க குடும்பக் கதைகளில் பொருந்துவது தனுஷுக்கு என்றுமே சிக்கலாக இருந்ததில்லை. அவரது எளிய தோற்றமும் இயல்பான நடிப்பும் இதற்குக் கைகொடுக்கின்றன. இந்தப் படமும் இதற்கு விலக்கல்ல.

எமி ஜாக்சனும் சமந்தாவும் தோன்றும் காட்சிகளிலும் திரையரங்கில் விசில் பறக்கிறது. முன் பகுதியில் இளமைத் துள்ளலும் பின் பகுதியில் சோகமும் கொண்ட பாத்திரத்தை எமி நன்றாகவே செய்திருக்கிறார். குடித்துவிட்டு தனு ஷிடம் மல்லுக்கட்டும் இடத்திலும் பிறகு கணவனிடம் மோதும் இடத்திலும் முத்திரை பதிக்கிறார். பெரும்பாலும் சோகமாகவே வரும் சமந்தா, பாத்திரத்துக்கேற்ற பாவனைகள், உடல் மொழி ஆகியவற்றைப் பொருத்தமாக வெளிப்படுத்திக் கவர்கிறார்.

மறதியால் அவதிப்படும் நபராக வரும் கே.எஸ்.ரவிக்குமாரின் நடிப்பு தனித்துத் தெரிகிறது. உள்ளடங்கிய குரூரத்தனத்தை மிகையில்லாமல் வெளிப் படுத்தும் ஜெயப்பிரகாஷின் வில்லத்தனம் ரசிக்கவைக்கிறது.

அனிருத்தின் இசையில் ‘என்ன சொல்ல’, ‘ஜோடி நிலவே’ ஆகிய பாடல்கள் நன்றாக உள்ளன. பின்னணி இசை சில இடங்களில் காட்சிக்கு மீறிய ஆரவாரத்துடன் ஒலிக்கிறது. ஏ.குமரனின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலம்.

மாஸ் ஹீரோக்கள் குடும்பக் கதை களில் நடித்தால் வேலைக்கு ஆகாது என்ற கருத்தைத் துடைக்க நினைத் திருக்கிறார் இயக்குநர். இரண்டாம் பாதியில் மேலும் மெனக்கெட்டிருந்தால் அவரது முயற்சி முழு வெற்றி பெற்றிருக்கும்.
-
தமிழ் தி இந்து காம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 21 Dec 2015 - 14:13

ayyasamy ram wrote:
மாஸ் ஹீரோக்கள் குடும்பக் கதை களில் நடித்தால் வேலைக்கு ஆகாது என்ற கருத்தைத் துடைக்க நினைத் திருக்கிறார் இயக்குநர். இரண்டாம் பாதியில் மேலும் மெனக்கெட்டிருந்தால் அவரது முயற்சி முழு வெற்றி பெற்றிருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1181891
படம் ஓடி விடும் என்ற நம்பிக்கை இயக்குநருக்கு உண்டு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 21 Dec 2015 - 19:11

நாங்க இன்னும் பார்க்கலை, எங்க கிருஷ்ணா அப்பா பார்த்துவிட்டு சுமார் என்று சொன்னார் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக