புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரமா, சாபமா? Poll_c10வரமா, சாபமா? Poll_m10வரமா, சாபமா? Poll_c10 
53 Posts - 42%
heezulia
வரமா, சாபமா? Poll_c10வரமா, சாபமா? Poll_m10வரமா, சாபமா? Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
வரமா, சாபமா? Poll_c10வரமா, சாபமா? Poll_m10வரமா, சாபமா? Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
வரமா, சாபமா? Poll_c10வரமா, சாபமா? Poll_m10வரமா, சாபமா? Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
வரமா, சாபமா? Poll_c10வரமா, சாபமா? Poll_m10வரமா, சாபமா? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
வரமா, சாபமா? Poll_c10வரமா, சாபமா? Poll_m10வரமா, சாபமா? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வரமா, சாபமா? Poll_c10வரமா, சாபமா? Poll_m10வரமா, சாபமா? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரமா, சாபமா? Poll_c10வரமா, சாபமா? Poll_m10வரமா, சாபமா? Poll_c10 
304 Posts - 50%
heezulia
வரமா, சாபமா? Poll_c10வரமா, சாபமா? Poll_m10வரமா, சாபமா? Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
வரமா, சாபமா? Poll_c10வரமா, சாபமா? Poll_m10வரமா, சாபமா? Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
வரமா, சாபமா? Poll_c10வரமா, சாபமா? Poll_m10வரமா, சாபமா? Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
வரமா, சாபமா? Poll_c10வரமா, சாபமா? Poll_m10வரமா, சாபமா? Poll_c10 
21 Posts - 3%
prajai
வரமா, சாபமா? Poll_c10வரமா, சாபமா? Poll_m10வரமா, சாபமா? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வரமா, சாபமா? Poll_c10வரமா, சாபமா? Poll_m10வரமா, சாபமா? Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
வரமா, சாபமா? Poll_c10வரமா, சாபமா? Poll_m10வரமா, சாபமா? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
வரமா, சாபமா? Poll_c10வரமா, சாபமா? Poll_m10வரமா, சாபமா? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வரமா, சாபமா? Poll_c10வரமா, சாபமா? Poll_m10வரமா, சாபமா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரமா, சாபமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 20, 2015 7:41 am

வரமா, சாபமா? HppihZbyRS2ySxHsTSaA+E_1450345326
-


போர்க்களத்தில்
பூத்தொடுக்கும்
போட்டி வைக்கிறாய்!

சிக்கல்களில் சிக்க வைத்து
சிகரம் தொட
நிர்பந்திக்கிறாய்!

பெண்ணாய் பிறக்க வைத்து
பேரிடி தந்து விட்டாய்!

வறுமை, வஞ்சனை
சுடுசொல் இவற்றால்
பாதை சுமக்கிறாய்!

கற்பு எனும் பெயரில்
உளி கொண்டு உள்ளத்தை
உரசிப் பார்க்க விடுகிறாய்!

கண்ணீரில் கரைந்து
கரையேற வழியின்றி
தவித்துப் போகிறேன்
திக்குதிசை தெரியாமல்
திணறிப் போகிறேன்!

என் உணர்வுகள்
உதிரங்களால் உதிர்க்கப்படுவதை
நீ அறியாயோ?

நீ அளித்த வாழ்க்கை
எனக்கு வரமா, சாபமா?

வரம் என்றால்
வசந்தத்தை வழித்துணையாக்கு…
சாபம் எனில்
சாவையாவது
சடுதியில் சபையேற்றிடு!

இறைஞ்சுகிறேன் இறைவா…
என் கவிக்கு
செவி சாய்த்திடு!

—————————-
— ஆர்.மீனா, மதுரை.
வாரமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 10:33 am

ayyasamy ram wrote:
கண்ணீரில் கரைந்து
கரையேற வழியின்றி
தவித்துப் போகிறேன்
திக்குதிசை தெரியாமல்
திணறிப் போகிறேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1181737
அருமையான கவிதை,நன்றி ஐயா.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Dec 20, 2015 12:52 pm

இறைவனின் பதில் !
================


வாழ்க்கையை வரமாக்குவது மட்டுமல்ல
வசந்தம் ஆக்குவதும்
வனிதையே உன் கையில் தான் !

பெண்ணாய்ப் பிறப்பது பேரிடி அல்ல !
மண்ணிலே நீ பெண்ணாய்ப் பிறப்பதற்கு
மாதவம் செய்திருக்க வேண்டும் !

சிக்கல்களில் யார் உன்னை
சிக்க  வைத்தது ?
சிலந்தியைப் போல நீயே
சிக்கலை உருவாக்கி அதிலே
சிக்கிக் கொண்டாய் !

போர்க்களத்திலே உன்னைப்
பூத்தொடுக்கச் சொல்லவில்லை !
மாறாக
மலரோடு அம்பையும் சேர்த்து
மன்மத பானத்தை உன்னை
மணந்தவன் மீது விடு !
காமப் போர்க்களத்தில் தோற்றுக்
காதலன் உந்தன் காலடியில்
காலம் முழுமைக்கும் காத்துக் கிடப்பான் !

திக்குத் திசை தெரியாமல்
திணறிப் போவதற்கும்
கரையேற வழியின்றிக்
கண்ணீரில் கரைவதற்கும்
கடன்பட்ட வாழ்க்கையே
காரணமாம் காரிகையே !
கடனின்றி வாழ்ந்து பார் !
கண்ணிலே தெரியும் சொர்க்கம் !

சிக்கலில் இருந்தாலும்
சிக்கனமாய் இருந்தால்
சிகரத்தைத் தொடலாம் !

கற்பை யாரும்
காணிக்கையாகக் கேட்டால்
காலிலே இருப்பதைக் கழற்றி அடி !
இறைவனே என்றாலும்  உன் மனதிலே  
இருவருக்கு இடமில்லை !

வாழ்க்கை என்பது
ரோஜா மலர்ப் படுக்கை அல்ல
ராஜா போல வசதியுடன் வாழ்வதற்கு !
அங்கே
பூகம்பம் உண்டு ; புயல்கள் உண்டு
சுனாமி உண்டு ; சுருண்டு விடாதே !
புயலைத் தென்றலாக்கு
சுனாமியை சுடு நீராக்கு !
மண்ணிலே சொர்க்கத்தைக்
கண்ணிலே காணலாம் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக