புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Poll_c10மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Poll_m10மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Poll_c10 
5 Posts - 63%
heezulia
மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Poll_c10மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Poll_m10மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Poll_c10மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Poll_m10மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே…


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 15, 2015 5:34 am



@fradu_01
சைதாப்பேட்டை பாலத்துல நின்னு, அமைதியா ஓடுற
வெள்ள நீரைப் பார்த்து, ‘‘நீயாடா என்னைக் கொல்லப்
பார்த்த?’’ன்னுதான் கேக்க தோணுது! அவ்ளோ அமைதியா
ஓடுது!

———————————————–

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே,

1. இடம் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக
ஆக்கிரமிப்பு இடங்களை வாங்குவது

2. பெரிய ஆட்கள் ஆக்கிரமிக்கும்போது நமக்கேன் வம்பு
என்று ஒதுங்கிப் போவது

3. நம் வீடு சுத்தமானால் போதும் என்று நினைத்து
குப்பைகளை சாக்கடையில் கொட்டுவது

4. கடைக்காரர்களிடம் பிளாஸ்டிக் பைகள் கேட்டு சண்டை
போடுவது, தடை செய்யப்பட்டபோதும்

5. இவ்வளவு பெரிய பிரச்னைகள் வந்தும், இன்னும் ஒரே
மாதத்தில் இதை மறந்து அவரவர் வேலைகளில் பிஸியாவது

– குமாரி ரமேஷ்

————————————————


இனிமேலாவது மஞ்சள் பையைத் தூக்கிக்கொண்டு
பிழைப்பு தேடி சென்னை செல்லும் வெளியூர் பேச்சிலர்கள்
தங்குவதற்குத் தாராளமாக வீடு கிடைக்கும்னு நம்புறேன்..!

– குமரேஷ் சுப்ரமணியம்

———————————————-


இந்த அரசு கஜானாங்குறாங்களே… அது எங்க இருக்கு?
எவ்ளோ காசு அதுக்குள்ள வைக்கலாம்..?

– திப்பு சுல்தான் கே

————————————————


@RavikumarMGR
எதிரியிடம் காட்டி பெருமைப்பட்ட பிறகு அலுத்து விடுகிறது
வெற்றி!

————————————————–


அடகுக் கடைகள் மட்டும் இவ்வளவு கலவரத்திலும் மூடப்
படவில்லை. தமிழ் தொலைக்காட்சி சத்தமே அன்றைக்குத்தான்
அவர்களின் கடையில் கேட்டது. ஏ.டி.எம்களும் இயங்காததால்
எல்லோரும் அங்குதான் போனார்கள்.

– வாசு முருகவேல்

————————————————


@RavikumarMGR
ஃபேஸ்புக்ல ஒரு கமென்ட் பாத்தேன்.
அடுத்த பட ரிலீசுக்காக சித்தார்த் இதெல்லாம் பண்றாராம்!
அப்புறம் ஏன்டா உன் வீட்ல முட்டியளவு தண்ணி வராது..?

—————————————-


ஒரு காலத்தில் காற்றில் இலைகள் மிதந்தன;
இப்போதெல்லாம் பாலித்தீன் கவர்களே மிதக்கின்றன!

– வினோத் குமார்

———————————————-

குங்குமம்


Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Dec 15, 2015 6:07 am

ஆமாம்




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Dec 15, 2015 7:25 am

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… 3838410834 மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… 3838410834



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 15, 2015 8:29 am

என்னை கவர்ந்தவை ,

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே,

1. இடம் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக
ஆக்கிரமிப்பு இடங்களை வாங்குவது

2. பெரிய ஆட்கள் ஆக்கிரமிக்கும்போது நமக்கேன் வம்பு
என்று ஒதுங்கிப் போவது

3. நம் வீடு சுத்தமானால் போதும் என்று நினைத்து
குப்பைகளை சாக்கடையில் கொட்டுவது

4. கடைக்காரர்களிடம் பிளாஸ்டிக் பைகள் கேட்டு சண்டை
போடுவது, தடை செய்யப்பட்டபோதும்

5. இவ்வளவு பெரிய பிரச்னைகள் வந்தும், இன்னும் ஒரே
மாதத்தில் இதை மறந்து அவரவர் வேலைகளில் பிஸியாவது

– குமாரி ரமேஷ்
–மற்றும் ,
ஒரு காலத்தில் காற்றில் இலைகள் மிதந்தன;
இப்போதெல்லாம் பாலித்தீன் கவர்களே மிதக்கின்றன!

– வினோத் குமார்


நன்றி ram
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 15, 2015 5:23 pm

அனைத்தும் சூப்பர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 22, 2015 11:38 pm

//சைதாப்பேட்டை பாலத்துல நின்னு, அமைதியா ஓடுற
வெள்ள நீரைப் பார்த்து, ‘‘நீயாடா என்னைக் கொல்லப்
பார்த்த?’’ன்னுதான் கேக்க தோணுது! அவ்ளோ அமைதியா
ஓடுது!//


வாஸ்த்தவம் புன்னகை 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 22, 2015 11:40 pm

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே,

1. இடம் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக
ஆக்கிரமிப்பு இடங்களை வாங்குவது

2. பெரிய ஆட்கள் ஆக்கிரமிக்கும்போது நமக்கேன் வம்பு
என்று ஒதுங்கிப் போவது

3. நம் வீடு சுத்தமானால் போதும் என்று நினைத்து
குப்பைகளை சாக்கடையில் கொட்டுவது

4. கடைக்காரர்களிடம் பிளாஸ்டிக் பைகள் கேட்டு சண்டை
போடுவது, தடை செய்யப்பட்டபோதும்

5. இவ்வளவு பெரிய பிரச்னைகள் வந்தும், இன்னும் ஒரே
மாதத்தில் இதை மறந்து அவரவர் வேலைகளில் பிஸியாவது




ரொம்ப சரி.............சோகம்..............இவர்களே மீண்டும் அவங்களை ஜெயிக்க  வைப்பாங்க சோகம் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 22, 2015 11:41 pm

அடகுக் கடைகள் மட்டும் இவ்வளவு கலவரத்திலும் மூடப்
படவில்லை. தமிழ் தொலைக்காட்சி சத்தமே அன்றைக்குத்தான்
அவர்களின் கடையில் கேட்டது. ஏ.டி.எம்களும் இயங்காததால்
எல்லோரும் அங்குதான் போனார்கள்.



அடப்பாவமே !................... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி...மக்களுக்கு எல்லாப்பக்கமும் கஷ்டகாலம் என்று சொல்லுங்கோ ! 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 22, 2015 11:42 pm

ஒரு காலத்தில் காற்றில் இலைகள் மிதந்தன;
இப்போதெல்லாம் பாலித்தீன் கவர்களே மிதக்கின்றன!




ம்ம்...பாதி ப்ரோப்ளேம் க்கு அது தான் காரணம் சோகம் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Dec 23, 2015 1:34 am

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… 103459460 மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… 3838410834 மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… 1571444738

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக