Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளையராஜாவை விமரிசனம் செய்தது ஏன்? ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்
5 posters
Page 1 of 1
இளையராஜாவை விமரிசனம் செய்தது ஏன்? ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்
சிம்பு பாடிய பாடல் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியானது. பீப் பாடல் என்கிற பெயரில் வெளியான அந்தப் பாடல் ஆபாச அர்த்தங்களுடன் இருந்ததால், கடுமையான எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது. பீப் பாடல் குறித்து இளையராஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் மிகவும் கோபமடைந்து நிருபரைச் சாடினார். இதனால் இளையராஜா பேசியது சரியா என்கிற ரீதியில் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இளையராஜா, நிருபரைக் கண்டித்தது குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தனது ட்விட்டர் பக்கத்தில், ஒளிந்து கொண்டிருந்த நிஜ சொரூபத்தை வெளிக்கொணர்ந்த அந்த இளம் பத்திரிகையாளனைப் பாராட்ட வேண்டும் என்று ட்வீட் செய்தார். இதற்கு இளையராஜாவின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் அந்த ட்வீட்டைப் பிறகு நீக்கினார் ஜேம்ஸ் வசந்தன்.
இப்போது தனது வலைத்தளத்தில், இளையராஜாவை விமரிசனம் செய்தது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
இளையராஜாவிடம் விவேகமில்லாத நிருபர் ஒருவர், பீப் பாடல் குறித்து கேட்கிறார். முதிர்ச்சியில்லாத விதத்தில் நிருபர் கேள்வி கேட்டார் என்பதில் எனக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
ஆனால், இளையராஜா இச்சம்பவத்தை இன்னும் கொஞ்சம் பொறுமையாகக் கையாண்டிருக்கலாம். (அரைவேக்காட்டுத்தனமான சில நிருபர்களின் அதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பொறுமையுடன் இருப்பது எவ்வளவு கடினம் என்பதும் எனக்குத் தெரியும்.)
எனக்கு நிறைய கோபமான கடிதங்கள் வரலாம். அதற்காக நான் எண்ணியதைப் பகிராமல் இருக்கமுடியாது. இளையராஜாவின் இசையின் ரசிகன் நான். அதற்காக நான் ஒப்புக்கொள்ள முடியாத நடவடிக்கையைக் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியாது. நான் அவருடைய ரசிகன். வெறியன் அல்ல.
30 துறைகளைச் சார்ந்த சினிமாவை அதைப் பற்றிய அறிவு இல்லாமல் ஒருவர் விமரிசனம் செய்ய முடிகிறபோது, பொதுஇடத்தில் நடந்த சம்பவத்தைப் பற்றி யார் வேண்டுமானாலும் கருத்துகூறமுடியும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
=
தினமணி
Re: இளையராஜாவை விமரிசனம் செய்தது ஏன்? ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்
சிம்புவின் பீப் பாடல் குறித்து நடிகை சினேகா கருத்து!
-
-
கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை சினேகா, சிம்புவின் பீப் பாடல் பற்றி கூறியதாவது:
பெண்களை வர்ணிக்கிற பாடலும் உண்டு, அடிடா உதைடா என்று சொல்கிற பாடலும் உண்டு. ஒன்றும் செய்யமுடியாது. ஒரு பாடலைப் பேசிப் பேசித்தான் ஹிட் ஆக்குகிறோம். இதனால்தான் எல்லோரும் கேட்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். பீப் பாடலை நிஜமாகவே நான் கேட்கவில்லை. கேள்வி கேட்டதால், அதில் அப்படி என்ன உள்ளது என்று அப்பாடலைக் கேட்கத் தூண்டியுள்ளீர்கள். இதுதான் ஒரு பாடலை ஹிட் ஆக்குகிறது என்றார்.
-
-
-
கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை சினேகா, சிம்புவின் பீப் பாடல் பற்றி கூறியதாவது:
பெண்களை வர்ணிக்கிற பாடலும் உண்டு, அடிடா உதைடா என்று சொல்கிற பாடலும் உண்டு. ஒன்றும் செய்யமுடியாது. ஒரு பாடலைப் பேசிப் பேசித்தான் ஹிட் ஆக்குகிறோம். இதனால்தான் எல்லோரும் கேட்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். பீப் பாடலை நிஜமாகவே நான் கேட்கவில்லை. கேள்வி கேட்டதால், அதில் அப்படி என்ன உள்ளது என்று அப்பாடலைக் கேட்கத் தூண்டியுள்ளீர்கள். இதுதான் ஒரு பாடலை ஹிட் ஆக்குகிறது என்றார்.
-
Re: இளையராஜாவை விமரிசனம் செய்தது ஏன்? ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்
சிம்பு எல்லாம் கலைஞன் அல்ல !
...சிந்தனை முழுதும் வக்கிரம் கொண்ட
வம்பன் என்பதை உணர வைத்தார் !
...வலிந்து தானே சிக்கிக் கொண்டார் !
உம்பர் உலகத்து இந்திரன் கூட
...சாபம் கொண்டது பெண்ணால் அன்றோ ?
தம்பி சிம்புவும் பெண்ணின் வயிற்றில்
...தரித்தே பிறந்தார் மறக்க வேண்டாம் !
...சிந்தனை முழுதும் வக்கிரம் கொண்ட
வம்பன் என்பதை உணர வைத்தார் !
...வலிந்து தானே சிக்கிக் கொண்டார் !
உம்பர் உலகத்து இந்திரன் கூட
...சாபம் கொண்டது பெண்ணால் அன்றோ ?
தம்பி சிம்புவும் பெண்ணின் வயிற்றில்
...தரித்தே பிறந்தார் மறக்க வேண்டாம் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இளையராஜாவை விமரிசனம் செய்தது ஏன்? ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்
இந்தப் பாடலில் சிம்பு சில உபயோகமான விஷயங்களை சொல்லியிருக்கிறார்.
பெண்களை சாட வேண்டாம், தவறான பெண்ணைக் காதலித்ததற்காக
உங்களை நீங்களே குற்றம் சொல்லிக் கொள்ளுங்கள் என்கிறார்.
-
ஒரு பெண் காதலிக்க மறுத்துவிட்டால், குடிப்பது, திட்டுவது, வன்முறையில்
இறங்குவது போன்ற வழக்கங்கள் நம்மை சுற்றி இருக்கும்போது,
சிம்பு இப்படி பாடுவது ஒரு முன்னேற்றம் என்றே நினைக்கிறேன்.
-
அனைத்து கெட்ட வார்த்தைகளும் பீப் ஒலியால் மழுங்கடிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக டிவி சானல்களில் கூட இதைத் தானே செய்கிறார்கள்.
-
சுதிர் ஸ்ரீனிவாசன்
பெண்களை சாட வேண்டாம், தவறான பெண்ணைக் காதலித்ததற்காக
உங்களை நீங்களே குற்றம் சொல்லிக் கொள்ளுங்கள் என்கிறார்.
-
ஒரு பெண் காதலிக்க மறுத்துவிட்டால், குடிப்பது, திட்டுவது, வன்முறையில்
இறங்குவது போன்ற வழக்கங்கள் நம்மை சுற்றி இருக்கும்போது,
சிம்பு இப்படி பாடுவது ஒரு முன்னேற்றம் என்றே நினைக்கிறேன்.
-
அனைத்து கெட்ட வார்த்தைகளும் பீப் ஒலியால் மழுங்கடிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக டிவி சானல்களில் கூட இதைத் தானே செய்கிறார்கள்.
-
சுதிர் ஸ்ரீனிவாசன்
Re: இளையராஜாவை விமரிசனம் செய்தது ஏன்? ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்
மேற்கோள் செய்த பதிவு: 1181729ayyasamy ram wrote:
பெண்களை வர்ணிக்கிற பாடலும் உண்டு, அடிடா உதைடா என்று சொல்கிற பாடலும் உண்டு. ஒன்றும் செய்யமுடியாது. ஒரு பாடலைப் பேசிப் பேசித்தான் ஹிட் ஆக்குகிறோம். இதனால்தான் எல்லோரும் கேட்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். பீப் பாடலை நிஜமாகவே நான் கேட்கவில்லை. கேள்வி கேட்டதால், அதில் அப்படி என்ன உள்ளது என்று அப்பாடலைக் கேட்கத் தூண்டியுள்ளீர்கள். இதுதான் ஒரு பாடலை ஹிட் ஆக்குகிறது என்றார்.
பாடலை கேட்டு விட்டு பதில் கூறலாம்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: இளையராஜாவை விமரிசனம் செய்தது ஏன்? ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்
மேற்கோள் செய்த பதிவு: 1181728ayyasamy ram wrote:
இளையராஜாவிடம் விவேகமில்லாத நிருபர் ஒருவர், பீப் பாடல் குறித்து கேட்கிறார். முதிர்ச்சியில்லாத விதத்தில் நிருபர் கேள்வி கேட்டார் என்பதில் எனக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
ஆனால், இளையராஜா இச்சம்பவத்தை இன்னும் கொஞ்சம் பொறுமையாகக் கையாண்டிருக்கலாம். (அரைவேக்காட்டுத்தனமான சில நிருபர்களின் அதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பொறுமையுடன் இருப்பது எவ்வளவு கடினம் என்பதும் எனக்குத் தெரியும்.)
இது தேவையில்லாத நிருபர்களின் அரைகுறை முந்திரி கொட்டைதனம்.,இதை இந்த மழை
வெள்ள கஷ்ட காலத்தில் தொலைக்காட்சியில் பல அபத்தமான நிருபர்களை கண்டேன்.
இவர்களுக்கு ஏதாவது இருக்கிறதா என்று தோன்றும் படி சில இடங்களில் நடந்து கொண்டார்கள்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: இளையராஜாவை விமரிசனம் செய்தது ஏன்? ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்
ஏற்கனவே இணையதளங்களில் பேசி பேசியே இந்த செய்தியை பெரிதாக ஆக்குகிறார்களே நமது தளத்திலும் அதையே செய்யவேண்டுமா என்று தான் இந்த செய்தி பற்றி பெரிதாக நான் எடுத்துக்கொள்ளவில்லை. இப்ப பதிவு வந்துள்ளதால் எனது கருத்துகளும்.
இந்த பாடலுக்கு எதிராக குரலெழுப்பும் அனைத்து பெண்கள் சங்கத்தினரும் மற்றும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் மக்களும் உங்கள் வீட்டின் நட்ட நடுவில் இருக்கும் தொலைகாட்சியில் உங்கள் பிள்ளைகள் ஆவலுடன் பார்க்கும் WWF போன்ற விளையாட்டுகளில் அவர்கள் என்ன என்ன வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் என்று கொஞ்சம் பாருங்கள்.
இந்த பாடலில் இந்த வரி தேவையில்லாத ஒன்று , மற்றபடி இந்த பாடலின் வரிகள் கண்டிப்பாக ஹிட் ஆகியிருக்க வேண்டிய ஒரு சூப்சாங் இது என்பதை தான் வெளில்படுதுகிறது.
சிம்பு தனது அரைவேக்கட்டுதனத்தால் , இந்த வரியை சேர்த்து இப்ப தானும் அசிங்கப்பட்டு , மகனுக்காக சப்போர்ட் பண்ணி பேசியதால் அவங்க அப்பாவும் அசிங்கப்பட்டு நிற்கிறார்கள்.
இந்த பாடலுக்கு எதிராக குரலெழுப்பும் அனைத்து பெண்கள் சங்கத்தினரும் மற்றும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் மக்களும் உங்கள் வீட்டின் நட்ட நடுவில் இருக்கும் தொலைகாட்சியில் உங்கள் பிள்ளைகள் ஆவலுடன் பார்க்கும் WWF போன்ற விளையாட்டுகளில் அவர்கள் என்ன என்ன வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் என்று கொஞ்சம் பாருங்கள்.
இந்த பாடலில் இந்த வரி தேவையில்லாத ஒன்று , மற்றபடி இந்த பாடலின் வரிகள் கண்டிப்பாக ஹிட் ஆகியிருக்க வேண்டிய ஒரு சூப்சாங் இது என்பதை தான் வெளில்படுதுகிறது.
சிம்பு தனது அரைவேக்கட்டுதனத்தால் , இந்த வரியை சேர்த்து இப்ப தானும் அசிங்கப்பட்டு , மகனுக்காக சப்போர்ட் பண்ணி பேசியதால் அவங்க அப்பாவும் அசிங்கப்பட்டு நிற்கிறார்கள்.
Re: இளையராஜாவை விமரிசனம் செய்தது ஏன்? ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்
மேற்கோள் செய்த பதிவு: 1181800ராஜா wrote:
இந்த பாடலுக்கு எதிராக குரலெழுப்பும் அனைத்து பெண்கள் சங்கத்தினரும் மற்றும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் மக்களும் உங்கள் வீட்டின் நட்ட நடுவில் இருக்கும் தொலைகாட்சியில் உங்கள் பிள்ளைகள் ஆவலுடன் பார்க்கும் WWF போன்ற விளையாட்டுகளில் அவர்கள் என்ன என்ன வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் என்று கொஞ்சம் பாருங்கள்.
உண்மையை தைரியமாக பகிர்தமைக்கு நன்றி ராஜா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: இளையராஜாவை விமரிசனம் செய்தது ஏன்? ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்
இளையராஜா கருத்தை தவிர்த்திருக்கலாம் நிருபரை சாட தேவைஇல்லை.இசை துறை சேர்ந்தவர் என்பதால் அந்த கேள்வி கேட்டு இருக்கலாம்.இபோழுதுதான் தவறான் வார்த்தைகள் ,சிம்புதான் ஆரம்பித்தார் என்று நினைத்துவிட வேண்டாம்,..சிம்பு ஒரு தொடர்ச்சி அவ்வளவுதான்.பெரிய நடிகர்கள் என்று சொல்லி மிக மட்டமாக நடிகின்றர்கள்.ஆகா குற்றம் முன்பே ஆரம்பித்துவிட்டது ...ஏன் இளையராஜா இசை அமைத்த பாடல்களில் ஆபாசம் இல்லை என்று உறுதியாக சொல்லமுடியாது .ஒட்டுமொத்தமாக ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
அருவி
ARUVI- புதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 13/11/2013
Re: இளையராஜாவை விமரிசனம் செய்தது ஏன்? ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்
அநாகரிக வார்த்தைகள் ( செஞ்சுடுவேன் - ஒரு புதுப்பட பன்ச் வசனம்.), அருவருப்பான அங்க அசைவுகள் (ஆண், பெண் ) ,பொருக்கி தனத்தை வீரம் என்று சொல்லுவது , அதை நியாய படுத்துவது ...ஒருவன் ரசிகன் பார்பதால் இப்படி எடுக்கிறோம் என்கிறான்.எல்லாம் வேதனை.
அருவி
ARUVI- புதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 13/11/2013
Similar topics
» ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி!
» இளையராஜாவை இழிவுபடுத்திய தலைப்பு... மன்னிப்பு கேட்டது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்!
» முருகன், சாந்தன், பேரறிவாளன்? - வசந்தன்.
» நடிகை செய்தது விபசாரம்! நித்யானந்தர் செய்தது அபசாரம்!! நமது ஊடகங்கள் செய்தது வியாபாரம்!!
» இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர்
» இளையராஜாவை இழிவுபடுத்திய தலைப்பு... மன்னிப்பு கேட்டது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்!
» முருகன், சாந்தன், பேரறிவாளன்? - வசந்தன்.
» நடிகை செய்தது விபசாரம்! நித்யானந்தர் செய்தது அபசாரம்!! நமது ஊடகங்கள் செய்தது வியாபாரம்!!
» இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|