Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
+6
சசி
M.Jagadeesan
ayyasamy ram
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
கார்த்திக் செயராம்
10 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
First topic message reminder :
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
Last edited by T.N.Balasubramanian on Sat Dec 19, 2015 9:38 pm; edited 1 time in total (Reason for editing : correction spelling)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
மேற்கோள் செய்த பதிவு: 1181911கார்த்திக் செயராம் wrote:
டென்ட் கொட்டகையில் மணலில் உட்கார்ந்து படம் பார்த்தது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு.
தரையில் மணலை குவித்து அதன் மேல் உட்கார்ந்து படம் ஓடும் போது படுத்துகிட்டு.சுருட்டு தாத்தாகளின் இருமலும்.இளசுகள் விடும்ரவுசும் அப்பப்பா அந்த டெண்ட் கொட்டாயில்படம் பார்ப்பதை தனி சுகம் தான்.
நான் என் தாயாரும் நான்ங்கு கிலோ மீட்டர் நடந்து சென்று பாட்டி சொன்ன கதை (பழைய பேய் படம்) பார்க்க போய் படத்தில் வரும் பேய் பார்த்து நான் பயந்து என் தாய் என்னை பாதியிலேயே அழைத்து வந்ததும்.
நானும் என் தந்தையும் டென்ட் கொட்டகையில் சின்னக் கவுண்டர் படம்தான் நான் பார்த்த கடைசி டென்ட கொட்டாய் படம்.
நன்றி
ம்ம்... நான் டெண்டு கொட்டகை இல் படம் பார்த்தது இல்லை கார்த்தி, எங்க பாட்டி எப்பவோ என்னை தூக்கிக் கொண்டு போனதாக சொல்வார்கள் அவ்வளவு தான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
எனக்கு இந்த திண்ணையும் பிடிக்கும், வீட்டுக்குள் 'முற்றம்' வைத்து கட்டுவார்களே அது போன்ற வீடுகளும் ரொம்ப பிடிக்கும்....மழை பொழியும்போது வீட்டுக்குள் நின்றபடியே நனையலாமேகார்த்திக் செயராம் wrote:நாகாரிக வளர்ச்சியில் நிறைய இழந்து வருகின்றோம்... அதில் முக்கியமானது வீட்டின் முன் புறத்தில் இருக்கும் தின்னைகள்... இப்போது கட்டப்படும் நகரத்து வீடுகளில் அந்த ஆப்ஷனே இல்லை...கிராமங்களிலும் ஒரு சில இடங்களில் கட்டும் வீடுகளில் திண்ணை வைத்து வீடு கட்டுவதே இல்லை....
நான் சிறுவயதில் திணையில் ஓடி விளையாண்டதும் . திண்ணையிலிருந்து கீழே விழுந்ததும் மறக்கமுடியுமா .
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
முற்றம் .
முத்தத்தில் சாப்பிட்ட தட்டை போடு என்பது பேச்சுவழக்கில் வருவது .
இப்போதைய வீடுகளில் இல்லவே இல்லை .
அதன் அமைப்பே மிகவும் போற்றப்படவேண்டியது .
கூரையில் இருந்து நான்கு புறமும் கீழ் இறங்கி வரும் .
மழைகாலத்தில் நான்கு புறத்தில் இருந்தும் மழை நீர் கொட்டும் .
ஜலதாரை வழியாக கிணறு இருக்கும் பக்கம் செல்லும் .
அந்த காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு , நடைமுறையில் இருந்த ,
Rain Water Harvesting என்னும் மழைநீர் சேமிப்புத் திட்டம் அது .
வீட்டுக்குள்ளேயும் மழையில் நின்று கொண்டே யாக குளிக்கலாம்
ரமணியன்
முத்தத்தில் சாப்பிட்ட தட்டை போடு என்பது பேச்சுவழக்கில் வருவது .
இப்போதைய வீடுகளில் இல்லவே இல்லை .
அதன் அமைப்பே மிகவும் போற்றப்படவேண்டியது .
கூரையில் இருந்து நான்கு புறமும் கீழ் இறங்கி வரும் .
மழைகாலத்தில் நான்கு புறத்தில் இருந்தும் மழை நீர் கொட்டும் .
ஜலதாரை வழியாக கிணறு இருக்கும் பக்கம் செல்லும் .
அந்த காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு , நடைமுறையில் இருந்த ,
Rain Water Harvesting என்னும் மழைநீர் சேமிப்புத் திட்டம் அது .
வீட்டுக்குள்ளேயும் மழையில் நின்று கொண்டே யாக குளிக்கலாம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
ம்ம்...நானும் அதேதான் சொன்னேன் ஐயா ..................அந்த 'முத்தத்தில்' ஒரு அழகான துளசி மாடம் கூட இருக்கும் ஐயா .............குட்டி பசங்க குளிக்கும், சமையத்துக்கு பாத்திரம் தேய்க்கலாம்........எவ்வளவோ வசதி........நீங்க சொல்வது போல Rain Water Harvesting என்னும் மழைநீர் சேமிப்புத் திட்டம் ........T.N.Balasubramanian wrote:முற்றம் .
முத்தத்தில் சாப்பிட்ட தட்டை போடு என்பது பேச்சுவழக்கில் வருவது .
இப்போதைய வீடுகளில் இல்லவே இல்லை .
அதன் அமைப்பே மிகவும் போற்றப்படவேண்டியது .
கூரையில் இருந்து நான்கு புறமும் கீழ் இறங்கி வரும் .
மழைகாலத்தில் நான்கு புறத்தில் இருந்தும் மழை நீர் கொட்டும் .
ஜலதாரை வழியாக கிணறு இருக்கும் பக்கம் செல்லும் .
அந்த காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு , நடைமுறையில் இருந்த ,
Rain Water Harvesting என்னும் மழைநீர் சேமிப்புத் திட்டம் அது .
வீட்டுக்குள்ளேயும் மழையில் நின்று கொண்டே யாக குளிக்கலாம்
ரமணியன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
சூப்பர் கார்த்தி, பஞ்சுமிட்டாய் யை காணுமே?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
மேற்கோள் செய்த பதிவு: 1182611krishnaamma wrote:ம்ம்...நானும் அதேதான் சொன்னேன் ஐயா ..................அந்த 'முத்தத்தில்' ஒரு அழகான துளசி மாடம் கூட இருக்கும் ஐயா .............குட்டி பசங்க குளிக்கும், சமையத்துக்கு பாத்திரம் தேய்க்கலாம்........எவ்வளவோ வசதி........நீங்க சொல்வது போல Rain Water Harvesting என்னும் மழைநீர் சேமிப்புத் திட்டம் ........T.N.Balasubramanian wrote:முற்றம் .
முத்தத்தில் சாப்பிட்ட தட்டை போடு என்பது பேச்சுவழக்கில் வருவது .
இப்போதைய வீடுகளில் இல்லவே இல்லை .
அதன் அமைப்பே மிகவும் போற்றப்படவேண்டியது .
கூரையில் இருந்து நான்கு புறமும் கீழ் இறங்கி வரும் .
மழைகாலத்தில் நான்கு புறத்தில் இருந்தும் மழை நீர் கொட்டும் .
ஜலதாரை வழியாக கிணறு இருக்கும் பக்கம் செல்லும் .
அந்த காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு , நடைமுறையில் இருந்த ,
Rain Water Harvesting என்னும் மழைநீர் சேமிப்புத் திட்டம் அது .
வீட்டுக்குள்ளேயும் மழையில் நின்று கொண்டே யாக குளிக்கலாம்
ரமணியன்
இன்றும் காலஹஸ்தி கோயிலில் இந்த மழை நீர் சேமிப்பு முறை நடைமுறையில் இருப்பதாக அறிகிறேன் .
அங்கு சென்ற போது guide ஒருவர் கூறின செய்தி .
அதிக விவரங்கள் கிடைத்தால் பதிவிடுகிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
என்னுடைய உலாபேசி மூலம் படங்களை பதிவேற்றம் செய்ய சிரமமாக உள்ளது..
நாளைக்கு என்னுடைய கணினி மூலம் நாளை மீதம் உள்ள படங்களையும் நீங்கள் கேட்ட பஞ்சு மிட்டாய் படத்தையும் பதிவேற்றம் செய்கிறேன்..
நன்றி
quote="krishnaamma"]சூப்பர் கார்த்தி, பஞ்சுமிட்டாய் யை காணுமே? [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1182612
நாளைக்கு என்னுடைய கணினி மூலம் நாளை மீதம் உள்ள படங்களையும் நீங்கள் கேட்ட பஞ்சு மிட்டாய் படத்தையும் பதிவேற்றம் செய்கிறேன்..
நன்றி
quote="krishnaamma"]சூப்பர் கார்த்தி, பஞ்சுமிட்டாய் யை காணுமே? [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1182612
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
இவ்வளவு போதுமா , க்ரிஷ்ணாம்மா ,
இன்னும் கொஞ்சம் வேண்டுமா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» இணைய கலாட்டா
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» அந்தநாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... ஒன்றுகூடிய டாக்டர்கள் நெகிழ்ச்சி
» அந்த நாள் ஞாபகம் ..
» அந்த நாள் ஞாபகம்..
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» அந்தநாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... ஒன்றுகூடிய டாக்டர்கள் நெகிழ்ச்சி
» அந்த நாள் ஞாபகம் ..
» அந்த நாள் ஞாபகம்..
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|