புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_vote_lcapவளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_voting_barவளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_vote_rcap 
14 Posts - 70%
heezulia
வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_vote_lcapவளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_voting_barவளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_vote_rcap 
3 Posts - 15%
mohamed nizamudeen
வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_vote_lcapவளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_voting_barவளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_vote_rcap 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_vote_lcapவளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_voting_barவளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_vote_lcapவளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_voting_barவளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_vote_lcapவளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_voting_barவளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_vote_rcap 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_vote_lcapவளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_voting_barவளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_vote_lcapவளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_voting_barவளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_vote_lcapவளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_voting_barவளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_vote_lcapவளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_voting_barவளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_vote_lcapவளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_voting_barவளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_vote_lcapவளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_voting_barவளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_vote_lcapவளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_voting_barவளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_vote_lcapவளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_voting_barவளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை - - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 19, 2015 8:42 am

வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் QWGFy4ieRAuJAEkEjNMG+26
-
காப்பு

* திருச்சானூர் தேவியின்
திருவருள் வேண்டும்,
திருமாலைப்பாடி
திருவடி வணங்க
திருச்சானூர் தேவியின்
திருவருள் வேண்டும்!
-
* ஒருக்காலும் மறவாத
உளமிருக்க, நினைக்க
திருக்கோலம் நெஞ்சில்
நிலைத்திருக்க என்றும்,
திருச்சானூர் தேவியின்
திருவருள் வேண்டும்!

-
* மறுக்காமல் அருள்வாய்
மகா லக்ஷ்மி!
மணக்கும் பாக்களில்
பொருளாய் நீயிருந்து
மறுக்காமல் அருள்வாய்
மகா லக்ஷ்மி!
-
* தாமரைப் பூக்கொண்டு
உனைத் துதித்தேன்,
சந்நதி வணங்கி
மனம் பதித்தேன்!
மறுக்காமல் அருள்வாய்
மகா லக்ஷ்மி!
திருச்சானூர் தேவியின்
திருவருள் வேண்டும்!

-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 19, 2015 8:44 am

சுப்ரபாதம்
-------------
-
மார்கழி மாதம் வைகறை நேரம்
மாதவா கேசவா மைவிழி திறவாய்!
மங்கல இசையுடன் தமிழ்ப்பண் ஒலிக்க
கண்ணா கார்மேக வண்ணா எழுவாய்!
பார்புகழ் வேங்கட பதியின் நாயகா
ஆர்கலி தீர்க்க அறிதுயில் கொண்டவா,
பார்வைச் செங்கண் பரிதி ஒளிவிட
பார்கவி பாடினேன், பைய இமை
திறவாய்!
குவிமலரும் விரிந்ததுகாண் கோயில்
மணி ஒலித்ததுகாண்
நவில்தேவர் சூழ்ந்திருக்க நாற்றிசையும்
கைகூப்ப
கவியமுதம் சுவைத்து கண்ணமுதம்
தந்தருள
புவிஏழும் புரப்பவனே போதுஇது
விழி திறவாய்!
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 19, 2015 8:44 am

பாத யாத்திரை

* ஆயிரம் கோடி
விழிகளில் தரிசனம்!
ஆங்கே கோவிந்த
நாம சங்கீர்த்தனம்!

* பாயிரம் பாடியே
பயணம் தொடங்கினேன்
பதி திருப்பதி - மலைப்
படிகளில் ஏறினேன்!

* கோயிலாம் திருமலை
கோபுரம் எதிரே
கோதையின் மாலை
சூடினோன் உள்ளே!

* வேய்ங்குழல் வேந்தனை
காணத் தவித்தே
வாயி லடைந்தேன்
வாழி வெங்கடேசா!

* இயக்கிய பக்தியால்
எளிதில் பிராகாரம்
எல்லாம் கடந்தவன்
எதிரில் நின்றேன்!

* மயக்க மறுத்தேன்
இமைக்க மறந்தேன்!
மலை மாலையாய்
கண்ணீர் வடித்தேன்!

* வியக்கும் விஸ்வ
ரூப தரிசனம்
விடியும் வேளையில்
கிடைத்தது பாக்கியம்!

* தயங்கும் ஜீவனை
தடுத்தாட் கொள்ளவே
தான் ஏழு மலைமீது
நின்றாய், சத்தியம்!
நின்ற திருக்கோலம்
பாற்கடல் பள்ளியில்
கிடந்தாய்!
பாண்டவர் தூதனாய்
நடந்தாய்!
பார்த்த சாரதியாய்
அமர்ந்தாய்!
பதி திருப்பதிதனில்
நிமிர்ந்தாய்!
நின்ற திருக்கோலம் கண்டேன்,
திருமேனி
என்ற சமுத்திரம் உண்டேன்,
விழியாலே!
வென்றவை தோற்றவை யாவும்
சமர்ப்பித்தேன்!
குன்றம் திருமலை
கோவிந்தன் நாமம்
ஒன்றே நிச்சயம்
ஒன்றே சத்தியம்
நன்றே இதுவென்று
நான் தேர்ந்து கொண்டேன்.
திருச்சூர்ணம்
பூத்த பொழில் காடு
புன்முறுவல்!
யாத்த செந்தழிழ்ப்பா
திருச்சூர்ணம்!
கோர்த்த மணிமார்பில்
கோவிந்தன்
சேர்த்த ஸ்ரீதேவி
நம் தாயார்!
காத்த கைத்தலங்கள்
தமிழ்  வேதம்,
காட்டும் திருவடிகள்
அரண் நமக்கே!


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 19, 2015 8:45 am

நிஜபாத தரிசனம்

நிஜபாத தரிசனம் கண்டேன்!
நிழலான இகசுகங்கள்
அற்பமென உணர்ந்தேன்
நிஜபாத தரிசனம் கண்டேன்!
புஜங்களில் சங்கொடு
சக்கரம் தாங்கினாய்!
புவிதனை வராக
மூக்கினில் ஏந்தினாய்!
கஜராஜன் கால், முதலை
கவ்விய வேளையில்
கருடனில் பறந்து
சக்கரம் ஏவினாய்!
கண்ணனாய் பிறந்து
கம்சனை வீழ்த்தினாய்!
மன்னனாய் துவாரகை
மகுடம் சூடினாய்!
சபையில் திரௌபதி
தன்மானம் கூட்டினாய்!
சகலரும் வணங்க
ஸ்ரீபாதம் காட்டினாய்!

பார்த்தனைக் காக்க
தேரை ஓட்டினாய்!
பாரோரை வழிநடத்த
கீதையை சாற்றினாய்!
ஊற்றாக கவிதையை
உள்ளத்தில் ஊட்டினாய்,
ஏற்றென் பாமாலை
இளநகை மீட்டினாய்!


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 19, 2015 8:47 am

சங்கீர்த்தனம்

வனமெல்லாம் மரகதம்
வானெல்லாம் நீலம்
மனமெல்லாம் திருவடிகள்
வாக்கெல்லாம் கோவிந்தன்!
-
தினமெல்லாம் அவன்பூஜை
தெருவெல்லாம் சங்கீர்த்தனம்
உணர்வெல்லாம் பக்திவெள்ளம்
உறவெல்லாம் அவன்உறவே!
-
நினைவெல்லாம் திருச்சூர்ணம்
நிகழ்வெல்லாம் அவன்செயலே
கனவெல்லாம் திருமலையே
கவியெல்லாம் அவன்புகழே!
-
புனலெல்லாம் புஷ்கரணி
பூவெல்லாம் தோமாலை
வினையெல்லாம் வீழ்ந்ததுவே
வீடானது வைகுந்தம்!
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 19, 2015 8:48 am

ஆத்ம சமர்ப்பணம்

நாழிகை கடந்து நாளானது
நாளும் நகர்ந்து இரவானது
காலைக் கதிரவன் சுடரானது
காவிரி போல்மனம் கூத்தாடுது!
-
ஆழி மழைக்கண்ணா உனைத் தேடுது
ஆரா அமுதனுன் புகழ் பாடுது
பூவிரி சோலைகள் போதவிழ் மலர்கள்
மாமலை வேங்கடம் மாபெரும் கோபுரம்.
கோயிலின் வாயிலில் கூப்பிய கோலத்தில்
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா வென
கூவிய மனதுடன் கூப்பிய கரத்துடன்
ஆவி அடைக்கல மானது காத்தருள்!
-
தேவியை ஏந்திய மார்பினைக் கண்டேன்
தேடிய பாதம் நான்பற்றிக் கொண்டேன்
பாவியேன் கடைத்தேறு பாதையைக்
காட்டுவாய்!
-
பற்றிய வினைகளைப் பஞ்சென
ஊதுவாய்!
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 19, 2015 8:50 am

திருக்கல்யாணம்
--
திருச்சானூர் தேவி திருப்பதி மலை
வாசன்
திருக் கல்யாண வைபோகமே!
-
மருக்கொழுந்து வாசம் மாவிலை
தோரணம்
மணிமுத்துப் பந்தல் பூலோகமே!
-
கடைக் கண்ணாலே திருமகள் நோக்க
கள்ளச் சிரிப்பினால் மாலவன் கேட்க
இமைப்பில் அரங்கேறும் நாடகம் காண
எத்தனை பிறவி தவமிருந்தேனோ?
-
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
அடியைப் பற்றி அணிகலன் பூட்டி
ஸ்ரீதேவி சமேதனாய் ஸ்ரீவேங்க டேசன்
வலம்வர கல்யாண வைபோகமே!
-
மேளங்கள் முழங்க மேகங்கள் பூச்சிந்த
தேவர்கள் துதிக்க திசையெல்லாம் களிக்க
மங்கலநாண் தேவி மார்பில் அரங்கேற
ஆனந்தம், ஆனந்தம் ஆனந்தமே!
-

பல்லாண்டு பல்லாண்டு
மலையப்ப ஸ்வாமிக்கு
பல்லாண்டு பல்லாண்டு
மலைநகராம் திருப்பதிக்கு
பல்லாண்டு பல்லாண்டு!
-
திருத்துழாய் வேந்தனுக்கு
பல்லாண்டு பல்லாண்டு
திருமகள் சமேதனுக்கு
பல்லாண்டு பல்லாண்டு!
-
திருவடியாம் கருடனுக்கு
பல்லாண்டு பல்லாண்டு
திண்தோள்சேர் சக்கரம்
சங்கிற்கும் பல்லாண்டு!
-
அயனமர்ந்த உந்திக்கு
பல்லாண்டு பல்லாண்டு
சயனமாம் அனந்தனுக்கும்
பல்லாண்டு பல்லாண்டு!
-
அமுதூறும் பாற்கடலே
பல்லாண்டு பல்லாண்டு
ஆழ்வார்கள் அனைவருக்கும்
பல்லாண்டு பல்லாண்டு!
-
சரணம்!
ஆள்வினை வேண்டும் ஆக்கமும்
வேண்டும்
அன்றாடப் பணிகள் நிறைவுற வேண்டும்
ஊழ்வினை பொடிபட உன்னருள்
வேண்டும்
உண்மையில் உள்ளம் தோய்வுற
வேண்டும்!
வாழ்வில் சுற்றம் வளமுற வேண்டும்
வாக்கு மனமுடல் வழிபட வேண்டும்
தோள்களில் சங்கு சக்கரம் தரித்தோய்
தூய திருவடி சரணம்! சரணம்!
-
==================================
நன்றி- குங்குமம்- ஆன்மீகம்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 9:03 pm

[quote="ayyasamy ram"]
-
* ஒருக்காலும் மறவாத
உளமிருக்க, நினைக்க
திருக்கோலம் நெஞ்சில்
நிலைத்திருக்க என்றும்,
திருச்சானூர் தேவியின்
திருவருள் வேண்டும்!

மேற்கோள் செய்த பதிவு: 1181521
வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் 3838410834 வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் 103459460 வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 9:07 pm

ayyasamy ram wrote:
* பாயிரம் பாடியே
பயணம் தொடங்கினேன்
பதி திருப்பதி - மலைப்
படிகளில் ஏறினேன்!
*
மேற்கோள் செய்த பதிவு: 1181523
திருமலைக்கு பாதயத்திரை அனுபவம் மிகவும் அருமையாக இருக்கும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 9:10 pm

ayyasamy ram wrote:
தினமெல்லாம் அவன்பூஜை
தெருவெல்லாம் சங்கீர்த்தனம்
உணர்வெல்லாம் பக்திவெள்ளம்
உறவெல்லாம் அவன்உறவே!
மேற்கோள் செய்த பதிவு: 1181525
வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் 3838410834 வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் 103459460 வளமான வாழ்வருளும் ஸ்ரீவெங்கடேச மணிமாலை -  - கவிஞர் குற்றாலம் வள்ளிநாயகம் 1571444738

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக