புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு கலாச்சார சீரழிவு
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
அறிதல், தெரிதல், புரிதல், தெளிதல், உணர்தல் எல்லாம் வேறு வேறு ஆனாலும் முன்னேற அடுத்து எடுத்து வைக்க வேண்டிய படிகள் அடிகள் ஒவ்வொன்றும்.நாட்காட்டி நிறைய வேண்டும் வீடு நிறைய மாட்ட வேண்டும் என ஆசைப்பட்டது 25 வயது… இப்போது ஒன்றிருந்தால் போதும். எதற்கு நிறைய?,எவரிடமும் சென்று கேட்பது தேவையில்லாமல் எதற்கு? என்பது மகனுக்கு அறிவுரை சொல்வது தற்போதைய வயது.
இந்தியாவில் காபி, தேநீர் அடிமைகளை உருவாக்கியதும் காலனி ஆதிக்கமே,பசு வதைக் கூடஙகளை உருவாக்கியதும் காலனி ஆதிக்கமே,இப்போது உலகின் பெருவாரியான நாடுகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட இந்தியாவிலும் இதன் தாக்கம் உருவாக மதுவின் தாக்கம் உயிர் போ(க்)க ஷாங்காயில் 35 பேர் பலி,42 பேர் காயம் கேரளாவில் 6 பொறியியல் மாணவர் பலி, சென்னையில் 102 விபத்துகள்,4பேர் பலி,ஒரு மாணவர் கொலை.இன்னும் நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் எத்தனை உயிர்சேதமோ யாமறியோம்.. எல்லாம் காப்பி அடித்து ஆங்கில புத்தாண்டை கொண்டாடியதன் விளைவாக.
பேரறிஞர் அண்ணா சொல்லுவார் எல்லாம் வெள்ளைக்காரர்கள் கண்டறிந்த அறிவியல் பொருட்களை நாம் பயன்படுத்திக் கொண்டே நமது கலாச்சாரமான ஆயுதபூஜை,சரஸ்வதி பூஜை,தீபாவளி, இன்ன பிற இந்து திருவிழாக்களை கொண்டாடலாமா எனக் கேட்பார். சரியானதுதான் இந்த வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி, பரமபதவாசல் சொர்க்க வாசல் எல்லாம் எப்படி அப்படித்தான் அதற்கு இதற்கு என்று எல்லாம் ஒரு விளக்கம் இருக்கும். அதை எல்லாம் சொல்லப்புகுவது இந்த பதிவின் நோக்கமல்ல. ஆனால் அறிஞர்க்குத் தெரியும் வெள்ளைக்காரர் என்றாலே அது ஆங்கில வெள்ளைக்காரரை மட்டுமே குறிக்கும் என எண்ணுகிறோம். ஆனால் ஐரோப்பியாவிலேயே ஜெர்மனி, ஐரிஸ், நார்வே, ஸ்வீடன், ரசியா( ஐரோப்பா ஆசியா அதாவது யுரேசியன்)இங்கிலாந்திலேயே அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், போர்ச்சிக் கீசியம், டச்சுக்காரர் எனச் சொல்லப்படும் நெதர்லாந்து இனம் , சீனம் இப்படி கிரேக்கம், யவனம் இப்படி உலகெங்கும் பல இனங்கள் பல மனிதப் பிரிவுகள் விரவிக் கிடக்கின்றன.
எனினும் இந்த இங்கிலாந்து சார்ந்த வெள்ளைக்காரர்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் பிணைப்புகளுடன் உலகின் பெருவாரியான நாடுகளை காலனி ஆதிக்கத்தில் பிணைத்து அவர்களை அங்கு உள்ள ஒற்றுமையுடன் இருந்த சகோதரத்துவ மக்களை பிரித்துப் போட்டு விட்டனர் என்றும் அவர்கள் ஒன்று சேர விடாமல் தமது குள்ள நரித்தந்திரமான மூளையைக் கொண்டு. அதில் விளைந்ததுதான் நமது இந்து முஸ்லீம் கலவரங்களின் பற்றி எரிதல்கள். அதற்கும் முன்னால் கூட துவேஷம் இருந்தது என்ற போதிலும் அவை ஒருபோதும் உயிர்களை அழிக்குமளவு மாறவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும்
இவர்கள் தான் முதன் முதலில் வணிக நோக்கத்துடன் தேநீர் ,காபி ஆகிய பொருட்களை திட்டமிட்டு இலவசமாக கொடுத்து பழக்கி, ஏங்கவைத்து பின் அதை இங்கேயே இந்தியர்கள் உழைப்பையே பயன்படுத்தி பயிரிட்டு நல்ல முதல் தரமானதை எடுத்து தமது நாட்டுக்கு ஏற்றுமதி செய்து விட்டு குப்பை போன்ற 3 ஆம் தரத்தை நமது மக்களிடையே மறு முதலீடாக்கி பெருத்த கொள்ளை இலாபம் ஈட்டினர். அவர்கள் வரலாறு ஒவ்வொரு இந்தியனும் அறிய வேண்டியதே. ஆனால் அவ்வளவு வரலாற்றையும் ஏமாந்த இந்திய அரசர்கள் அந்த வெள்ளைத்தோல் அழகிகளுக்கும் அவர்களின் சீமைச் சரக்குக்கும்,வாசனப்பொருட்களுக்கும் விலையாகி அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்து கடைசியில் இந்த நாட்டை பிச்சைக்கார நாடாக்கிய கதையும் வீரபாண்டியர், மருது சகோதரர், வேலூ நாச்சியார், எட்டப்பன் போன்ற கதைகளையும் ஜான்ஸி, திப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிரான இயக்க முறைகளை எல்லாம் இங்கு சொல்லப் புகும் எண்ணம் இல்லை.
நேற்று ஒரு நண்பர் முகப்புத்தகத்தில் இந்தியாவின் குருகுல கல்வி, உழவுத் தொழில் ஆகியவற்றை அழித்தால்மட்டுமே இந்தியாவை வீழ்த்த முடியும் என்று ஆராய்ந்து கண்டறிந்த இராபர்ட் கிளைவ் எப்படி 350 பசுவதைக் கூடங்களை நிறுவி பசுக்களை இந்தியாவின் ஆதார விருத்திகளாக வேளாண் தொழிலுக்கு விளங்கி வந்த காமதேனுக்களை, கற்பகத்தருக்களை, அமுதசுரபிகளை அழித்து ஒழித்தார் என்ற பதிவிட்டிருந்தார். அடியேனும் அதை எடுத்து எமது முகப்புத்தகத்தின் பக்கத்திலும் பங்கிட்டிருந்தேன். இது ஏற்கெனவே படிக்கப்பட்டிருந்தாலும், ஆசிரியர்கள் மூலம் கேள்விப்பட்டிருந்தாலும் அரிய செய்தி எனவே விட மனமில்லை. அதை இந்த பதிவின் இறுதியில் தந்திருக்கிறேன் உங்கள் பார்வைக்காக.
முழுக்கால் சட்டை வசதியாக இருக்கிறது வேட்டியை விட அது பரவாயில்லை. ஆனால் விளக்கேற்றி நல்ல நாட்களில் தாய் தந்தையரை வணங்கி ஆசி வாங்கும் பழக்கத்துக்கு மாறாக மதுக்குடித்து விட்டு கேக் வெட்டி மெழுகு வர்த்தி அணைத்த வாழ்வும் பெண்களை எல்லாமே காமமாக பார்த்து வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளும் பழக்கமும் இங்கு வர என்ன காரணம்? விவாகரத்து, மதுக்குடி, மதுக்குளியல்,குடும்பம் என்ற கோயில் சிதைவு,பொது இடங்களில் அநாகரீகம், சாலையில் மாசு ஒலி,இருசக்கர வாகனத்தில் சென்று அழிதல், இதெல்லாம் மேலை நாட்டு ஊடகங்களும், மேலை நாட்டு கலாச்சாரமும் ஆங்கில புத்தாண்டை கொண்டாட சொல்லிக் கொடுத்த முறைகளா?
தாம் தமது தனித்தன்மை எல்லாம் ஒழிந்து விட்டது. அசல்கள் நகலைப் பார்த்து அது போல இருக்கவே ஆசைப்படுகிறது. எனவே காப்பி அடித்து எங்கு பார்த்தாலும் ஹேப்பி நியூ இயர் சொல்கின்றன.
இந்தியாவின் நீர்ப்பாசனத் தந்தை சர்.ஆர்தர் காட்டன், முல்லைப்பெரியாறு செய்த பென்னி குக் போன்ற மாமேதகைகளும், வில்லியம் பெண்டிங் பிரபு இன்னும் நல்ல எண்ணத்துடன் இந்தியரை வாழ்வைத்த ஆங்கிலேயரும் காந்தியாருக்கு ஒத்துழைத்து அவரது புகழை உயர்த்திய, விவேகானந்தர், ஜே.கே, ஓசோ, ஏன் இன்ன பிற இந்திய அறிஞர்களின் ஆன்மிக குருக்களை உயர்த்திய உலகளாவிய அளவு புகழ் பெற வைத்ததும் ஆங்கிலேயே நல்ல மனிதர்களே.அவர்கள் தியாகிகளாக இருந்து நமது தியாகத்தை மதித்து உலகளாவிய அளவில் உன்னதர்களாக விளங்கினர் நம்மவரையும் உன்னதமடைய வைத்தனர்.ஜி.யு.போப்,கால்டுவெல், வீரமாமுனிவர் பற்றி எல்லாம் ,மதர் தெரஸா பற்றி எல்லாம் சொல்லவே வேண்டாம். அவர்கள் கூட வேறு மண்ணில் இருந்து இங்கு வந்து இந்த மண்ணுக்கு அலங்காரமான அழகிய மணமுள்ள மலர்களாக மறைந்தபின்னும் விளங்கிவருபவர்கள்தான்.
அதில் மாறுபட்ட கருத்து இல்லை. எனினும் ஆங்கில ஆட்சியின் ஆங்கிலேயரின் எதிர்மறையான பின்விளைவுகளை டயர் போன்ற அரக்கர்கள் செய்த அழிவுகளை, நாட்டைப்பிரித்தாண்டதை, என்றுமே ஒன்றாகிவிடாமல் செய்திட்ட சதிகளை ஆராயப்புகுந்தால் நாட்கள் போதாது.
எல்லாவற்றிலும் நல்லது கெட்டது இருக்கும் என்பார்கள். அது போல ஆங்கில ஆதிக்கம், நமக்கு விளவித்த நல்லது கெட்டது ஆகியவற்றை சீர்தூக்கிப் பார்க்க கற்றுக்கொண்டு அவை பற்றி அறிதல், தெரிதல், புரிதல், தெளிதல். உணர்தல் ஆகிய அளவுகோள் கொண்டு நமது தனித்தன்மைகளை இழக்காமல் நாம் அவர்களை காப்பி அடிக்க வேண்டுமா? அவர்கள் நம்மை காப்பி அடிக்க வேண்டாமா? என்பதை எல்லாம் யோசித்தபின் இந்த புத்தாண்டுக் கொண்டாட்டம் ,களியாட்டம் போன்றவற்றில் வரும் இளையதலைமுறை ஈடுபடாமல் இருந்தால்நன்றாக இருக்கும்.
நன்றி கவிஞர் தணிகை
மறுபடியும் பூக்கும்
இந்தியாவில் காபி, தேநீர் அடிமைகளை உருவாக்கியதும் காலனி ஆதிக்கமே,பசு வதைக் கூடஙகளை உருவாக்கியதும் காலனி ஆதிக்கமே,இப்போது உலகின் பெருவாரியான நாடுகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட இந்தியாவிலும் இதன் தாக்கம் உருவாக மதுவின் தாக்கம் உயிர் போ(க்)க ஷாங்காயில் 35 பேர் பலி,42 பேர் காயம் கேரளாவில் 6 பொறியியல் மாணவர் பலி, சென்னையில் 102 விபத்துகள்,4பேர் பலி,ஒரு மாணவர் கொலை.இன்னும் நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் எத்தனை உயிர்சேதமோ யாமறியோம்.. எல்லாம் காப்பி அடித்து ஆங்கில புத்தாண்டை கொண்டாடியதன் விளைவாக.
பேரறிஞர் அண்ணா சொல்லுவார் எல்லாம் வெள்ளைக்காரர்கள் கண்டறிந்த அறிவியல் பொருட்களை நாம் பயன்படுத்திக் கொண்டே நமது கலாச்சாரமான ஆயுதபூஜை,சரஸ்வதி பூஜை,தீபாவளி, இன்ன பிற இந்து திருவிழாக்களை கொண்டாடலாமா எனக் கேட்பார். சரியானதுதான் இந்த வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி, பரமபதவாசல் சொர்க்க வாசல் எல்லாம் எப்படி அப்படித்தான் அதற்கு இதற்கு என்று எல்லாம் ஒரு விளக்கம் இருக்கும். அதை எல்லாம் சொல்லப்புகுவது இந்த பதிவின் நோக்கமல்ல. ஆனால் அறிஞர்க்குத் தெரியும் வெள்ளைக்காரர் என்றாலே அது ஆங்கில வெள்ளைக்காரரை மட்டுமே குறிக்கும் என எண்ணுகிறோம். ஆனால் ஐரோப்பியாவிலேயே ஜெர்மனி, ஐரிஸ், நார்வே, ஸ்வீடன், ரசியா( ஐரோப்பா ஆசியா அதாவது யுரேசியன்)இங்கிலாந்திலேயே அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், போர்ச்சிக் கீசியம், டச்சுக்காரர் எனச் சொல்லப்படும் நெதர்லாந்து இனம் , சீனம் இப்படி கிரேக்கம், யவனம் இப்படி உலகெங்கும் பல இனங்கள் பல மனிதப் பிரிவுகள் விரவிக் கிடக்கின்றன.
எனினும் இந்த இங்கிலாந்து சார்ந்த வெள்ளைக்காரர்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் பிணைப்புகளுடன் உலகின் பெருவாரியான நாடுகளை காலனி ஆதிக்கத்தில் பிணைத்து அவர்களை அங்கு உள்ள ஒற்றுமையுடன் இருந்த சகோதரத்துவ மக்களை பிரித்துப் போட்டு விட்டனர் என்றும் அவர்கள் ஒன்று சேர விடாமல் தமது குள்ள நரித்தந்திரமான மூளையைக் கொண்டு. அதில் விளைந்ததுதான் நமது இந்து முஸ்லீம் கலவரங்களின் பற்றி எரிதல்கள். அதற்கும் முன்னால் கூட துவேஷம் இருந்தது என்ற போதிலும் அவை ஒருபோதும் உயிர்களை அழிக்குமளவு மாறவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும்
இவர்கள் தான் முதன் முதலில் வணிக நோக்கத்துடன் தேநீர் ,காபி ஆகிய பொருட்களை திட்டமிட்டு இலவசமாக கொடுத்து பழக்கி, ஏங்கவைத்து பின் அதை இங்கேயே இந்தியர்கள் உழைப்பையே பயன்படுத்தி பயிரிட்டு நல்ல முதல் தரமானதை எடுத்து தமது நாட்டுக்கு ஏற்றுமதி செய்து விட்டு குப்பை போன்ற 3 ஆம் தரத்தை நமது மக்களிடையே மறு முதலீடாக்கி பெருத்த கொள்ளை இலாபம் ஈட்டினர். அவர்கள் வரலாறு ஒவ்வொரு இந்தியனும் அறிய வேண்டியதே. ஆனால் அவ்வளவு வரலாற்றையும் ஏமாந்த இந்திய அரசர்கள் அந்த வெள்ளைத்தோல் அழகிகளுக்கும் அவர்களின் சீமைச் சரக்குக்கும்,வாசனப்பொருட்களுக்கும் விலையாகி அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்து கடைசியில் இந்த நாட்டை பிச்சைக்கார நாடாக்கிய கதையும் வீரபாண்டியர், மருது சகோதரர், வேலூ நாச்சியார், எட்டப்பன் போன்ற கதைகளையும் ஜான்ஸி, திப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிரான இயக்க முறைகளை எல்லாம் இங்கு சொல்லப் புகும் எண்ணம் இல்லை.
நேற்று ஒரு நண்பர் முகப்புத்தகத்தில் இந்தியாவின் குருகுல கல்வி, உழவுத் தொழில் ஆகியவற்றை அழித்தால்மட்டுமே இந்தியாவை வீழ்த்த முடியும் என்று ஆராய்ந்து கண்டறிந்த இராபர்ட் கிளைவ் எப்படி 350 பசுவதைக் கூடங்களை நிறுவி பசுக்களை இந்தியாவின் ஆதார விருத்திகளாக வேளாண் தொழிலுக்கு விளங்கி வந்த காமதேனுக்களை, கற்பகத்தருக்களை, அமுதசுரபிகளை அழித்து ஒழித்தார் என்ற பதிவிட்டிருந்தார். அடியேனும் அதை எடுத்து எமது முகப்புத்தகத்தின் பக்கத்திலும் பங்கிட்டிருந்தேன். இது ஏற்கெனவே படிக்கப்பட்டிருந்தாலும், ஆசிரியர்கள் மூலம் கேள்விப்பட்டிருந்தாலும் அரிய செய்தி எனவே விட மனமில்லை. அதை இந்த பதிவின் இறுதியில் தந்திருக்கிறேன் உங்கள் பார்வைக்காக.
முழுக்கால் சட்டை வசதியாக இருக்கிறது வேட்டியை விட அது பரவாயில்லை. ஆனால் விளக்கேற்றி நல்ல நாட்களில் தாய் தந்தையரை வணங்கி ஆசி வாங்கும் பழக்கத்துக்கு மாறாக மதுக்குடித்து விட்டு கேக் வெட்டி மெழுகு வர்த்தி அணைத்த வாழ்வும் பெண்களை எல்லாமே காமமாக பார்த்து வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளும் பழக்கமும் இங்கு வர என்ன காரணம்? விவாகரத்து, மதுக்குடி, மதுக்குளியல்,குடும்பம் என்ற கோயில் சிதைவு,பொது இடங்களில் அநாகரீகம், சாலையில் மாசு ஒலி,இருசக்கர வாகனத்தில் சென்று அழிதல், இதெல்லாம் மேலை நாட்டு ஊடகங்களும், மேலை நாட்டு கலாச்சாரமும் ஆங்கில புத்தாண்டை கொண்டாட சொல்லிக் கொடுத்த முறைகளா?
தாம் தமது தனித்தன்மை எல்லாம் ஒழிந்து விட்டது. அசல்கள் நகலைப் பார்த்து அது போல இருக்கவே ஆசைப்படுகிறது. எனவே காப்பி அடித்து எங்கு பார்த்தாலும் ஹேப்பி நியூ இயர் சொல்கின்றன.
இந்தியாவின் நீர்ப்பாசனத் தந்தை சர்.ஆர்தர் காட்டன், முல்லைப்பெரியாறு செய்த பென்னி குக் போன்ற மாமேதகைகளும், வில்லியம் பெண்டிங் பிரபு இன்னும் நல்ல எண்ணத்துடன் இந்தியரை வாழ்வைத்த ஆங்கிலேயரும் காந்தியாருக்கு ஒத்துழைத்து அவரது புகழை உயர்த்திய, விவேகானந்தர், ஜே.கே, ஓசோ, ஏன் இன்ன பிற இந்திய அறிஞர்களின் ஆன்மிக குருக்களை உயர்த்திய உலகளாவிய அளவு புகழ் பெற வைத்ததும் ஆங்கிலேயே நல்ல மனிதர்களே.அவர்கள் தியாகிகளாக இருந்து நமது தியாகத்தை மதித்து உலகளாவிய அளவில் உன்னதர்களாக விளங்கினர் நம்மவரையும் உன்னதமடைய வைத்தனர்.ஜி.யு.போப்,கால்டுவெல், வீரமாமுனிவர் பற்றி எல்லாம் ,மதர் தெரஸா பற்றி எல்லாம் சொல்லவே வேண்டாம். அவர்கள் கூட வேறு மண்ணில் இருந்து இங்கு வந்து இந்த மண்ணுக்கு அலங்காரமான அழகிய மணமுள்ள மலர்களாக மறைந்தபின்னும் விளங்கிவருபவர்கள்தான்.
அதில் மாறுபட்ட கருத்து இல்லை. எனினும் ஆங்கில ஆட்சியின் ஆங்கிலேயரின் எதிர்மறையான பின்விளைவுகளை டயர் போன்ற அரக்கர்கள் செய்த அழிவுகளை, நாட்டைப்பிரித்தாண்டதை, என்றுமே ஒன்றாகிவிடாமல் செய்திட்ட சதிகளை ஆராயப்புகுந்தால் நாட்கள் போதாது.
எல்லாவற்றிலும் நல்லது கெட்டது இருக்கும் என்பார்கள். அது போல ஆங்கில ஆதிக்கம், நமக்கு விளவித்த நல்லது கெட்டது ஆகியவற்றை சீர்தூக்கிப் பார்க்க கற்றுக்கொண்டு அவை பற்றி அறிதல், தெரிதல், புரிதல், தெளிதல். உணர்தல் ஆகிய அளவுகோள் கொண்டு நமது தனித்தன்மைகளை இழக்காமல் நாம் அவர்களை காப்பி அடிக்க வேண்டுமா? அவர்கள் நம்மை காப்பி அடிக்க வேண்டாமா? என்பதை எல்லாம் யோசித்தபின் இந்த புத்தாண்டுக் கொண்டாட்டம் ,களியாட்டம் போன்றவற்றில் வரும் இளையதலைமுறை ஈடுபடாமல் இருந்தால்நன்றாக இருக்கும்.
நன்றி கவிஞர் தணிகை
மறுபடியும் பூக்கும்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1181520கார்த்திக் செயராம் wrote:
எல்லாவற்றிலும் நல்லது கெட்டது இருக்கும் என்பார்கள். அது போல ஆங்கில ஆதிக்கம், நமக்கு விளவித்த நல்லது கெட்டது ஆகியவற்றை சீர்தூக்கிப் பார்க்க கற்றுக்கொண்டு அவை பற்றி அறிதல், தெரிதல், புரிதல், தெளிதல். உணர்தல் ஆகிய அளவுகோள் கொண்டு நமது தனித்தன்மைகளை இழக்காமல் நாம் அவர்களை காப்பி அடிக்க வேண்டுமா? அவர்கள் நம்மை காப்பி அடிக்க வேண்டாமா? என்பதை எல்லாம் யோசித்தபின் இந்த புத்தாண்டுக் கொண்டாட்டம் ,களியாட்டம் போன்றவற்றில் வரும் இளையதலைமுறை ஈடுபடாமல் இருந்தால்நன்றாக இருக்கும்.
இது நமக்கு தேவையில்லை என்றே தோன்றுகிறது.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|