ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்பா!

3 posters

Go down

பெண்பா! Empty பெண்பா!

Post by ayyasamy ram Thu Dec 17, 2015 7:28 pm



புல்லாங் குழல்போல பூவை இதழ் உண்டு
வில்லாய் வளைகின்ற வீணை இடைஉண்டு
பட்டால் அதிர்கின்ற பாவை மிருதங்கம்
தொட்டால்தான் சேரும் சுதி.
-
மலைக்காடு தேகம் மழைக்காற்று மூச்சு
அலைபுரளும் கூந்தல் அருவிநீர் வீழ்ச்சி
கிளைதோறும் தாவும் கிளிக்குஞ்சு நெஞ்சம்
இளைப்பாற வேண்டும் இடை.
-
மின்னும் விழிநீலம் மஞ்சள் நிறத்தேகம்
பின்னும் இதழ்சிவப்பு பஞ்சு நிறப்பாதம்
கன்னங்கருங் கூந்தல் காட்டும் கிளியேநீ
என்னநிறம் சொல்லு எனக்கு.
-
மணிக்குன்று போல்குலுங்கும் மார்பழகு பார்த்து
பனிக்குன்று போலுறைந்து போகின்றேன் பெண்ணே
பதற்றத்தில் சுற்றுதடி பம்பரம்போல் நெஞ்சு
உதட்டாலே என்னை உருக்கு.
-
அணிலாக உன்மேல் அலையாகத் தாலி
மணிக்கையில் உந்தன் மலர்கனிகள் கோதி
இடைதொட்டு உன்னை இதழ்கவ்வித் தின்று
திடுக்கிட்டுப் போனேன் திகைத்து.
-
சித்திரம் போலிருந்தாள்; தொட்டான் சிலையானாள்
முத்தம் இடும்போது மூங்கில் குழலானாள்
மூன்றாம்பால் மூச்சில் மோகக் கவியானாள்
ஆண்டாள் எனக்கு அவள்.
-
குரலாலே வேண்டாம் குழலாய் அழைத்து
விரலாலே வேண்டாம் தமிழால் அணைத்து
உடலாலே வேண்டாம் உயிரால் பிணைத்து
கடைசிவரை வேண்டும் காதல்.
-
------------------------------
– பழனிபாரதி.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண்பா! Empty Re: பெண்பா!

Post by M.Jagadeesan Thu Dec 17, 2015 8:07 pm

மின்னும் விழிநீலம் மஞ்சள் நிறத்தேகம்
பின்னும் இதழ்சிவப்பு பஞ்சு நிறப்பாதம்
கன்னங்கருங் கூந்தல் காட்டும் கிளியேநீ
என்னநிறம் சொல்லு எனக்கு.

கூந்தல் = நேர் நேர் =தேமா
காட்டும் = நேர் நேர் = தேமா
மா முன் நிரை வருவதற்குப் பதிலாக நேர் வந்துள்ளது . தளை தட்டுகிறது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பெண்பா! Empty Re: பெண்பா!

Post by M.Jagadeesan Thu Dec 17, 2015 8:11 pm

சித்திரம் போலிருந்தாள்; தொட்டான் சிலையானாள்
முத்தம் இடும்போது மூங்கில் குழலானாள்
மூன்றாம்பால் மூச்சில் மோகக் கவியானாள்
ஆண்டாள் எனக்கு அவள்.

மூச்சில் = நேர்நேர் =தேமா
மோகக் =நேர்நேர் =தேமா
மா முன் நேர் வந்து மீண்டும் தளை தட்டுகிறது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பெண்பா! Empty Re: பெண்பா!

Post by M.Jagadeesan Thu Dec 17, 2015 8:15 pm

குரலாலே வேண்டாம் குழலாய் அழைத்து
விரலாலே வேண்டாம் தமிழால் அணைத்து
உடலாலே வேண்டாம் உயிரால் பிணைத்து
கடைசிவரை வேண்டும் காதல்.
-

வேண்டும் காதல் - இவ்விரண்டு சீர்களிலும் தளை தட்டுகிறது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பெண்பா! Empty Re: பெண்பா!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 9:10 pm

ayyasamy ram wrote:
மின்னும் விழிநீலம் மஞ்சள் நிறத்தேகம்
பின்னும் இதழ்சிவப்பு பஞ்சு நிறப்பாதம்
கன்னங்கருங் கூந்தல் காட்டும் கிளியேநீ
என்னநிறம் சொல்லு எனக்கு.
மேற்கோள் செய்த பதிவு: 1181164
பெண்பா! 3838410834 பெண்பா! 103459460 பெண்பா! 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பெண்பா! Empty Re: பெண்பா!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 9:16 pm

M.Jagadeesan wrote:சித்திரம் போலிருந்தாள்; தொட்டான் சிலையானாள்
முத்தம் இடும்போது மூங்கில் குழலானாள்
மூன்றாம்பால் மூச்சில் மோகக் கவியானாள்
ஆண்டாள் எனக்கு அவள்.

மூச்சில் = நேர்நேர் =தேமா
மோகக் =நேர்நேர் =தேமா
மா முன் நேர் வந்து மீண்டும் தளை தட்டுகிறது .
மேற்கோள் செய்த பதிவு: 1181182
ஜெகதீஸ் அருமை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பெண்பா! Empty Re: பெண்பா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum