Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 2:10 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி
+3
krishnaamma
T.N.Balasubramanian
MURUGAN balu
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
Re: ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி
First topic message reminder :
Aiya manikavum en tholai pesiyil tamil thatachi ilathathal enaku ithopol en karuthukalai pathivu seiya anumathikavum
Aiya manikavum en tholai pesiyil tamil thatachi ilathathal enaku ithopol en karuthukalai pathivu seiya anumathikavum
MURUGAN balu- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 17/12/2015
Re: ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி
கைபேசிக்கு தான் அம்மா.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி
மேற்கோள் செய்த பதிவு: 1181211krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1181167T.N.Balasubramanian wrote:ஹை, அழகாய் மாத்திட்டீங்களே ஐயா ............எப்படி?..............சூப்பர் ............. சூப்பருங்க...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
என்னமா நீங்களே இப்பிடி கேட்கிறீங்களே --இதெல்லாம் உங்களுக்கு ஜுஜுபி தானே !
அது சரி , அது என்னங்க செலினியம் ? எனக்கு எந்த சிக்கலும் இல்லை .settings எ எந்தன் தெய்வம் .
ரமணியன்
இல்லை எனக்குத் தெரியலை ஐயா .......சொல்லித்தாருங்கள் .......கற்றுக்கொள்கிறேன்...........
.
.
.
அடுத்தது,'Sellinam ' என்பது ஒரு soft ware .அதை போன் இல் நிறுவுவது முலம், சுலபமாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிக்க முடியும். நாம் தங்கலிஷில் அல்லது தமிழில் அல்லது ஆங்கிலத்தில் type செய்யலாம் ஐயா
எனது மொபைல் வாங்கும்போதே செட்டிங்க்ஸ் இல் primary ஆங்கிலமும் optional இல் தமிழையும் செட் பண்ணிக்கொண்டுள்ளேன் .
மேலும் ஈகரையை இதன் மூலம் அணுகமுடியும் . பதிவுப்பெட்டியில் தங்களிஷில் டைப்பித்தால் அழகு தமிழ் தெரிகிறதே !
தனிமடல் பார்த்து இருப்பீர்கள் என நம்புகிறேன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி
நன்றி சசி .......play store இல் பார்க்கிறேன்சசி wrote:கைபேசிக்கு தான் அம்மா.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி
மேற்கோள் செய்த பதிவு: 1181286T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1181211krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1181167T.N.Balasubramanian wrote:ஹை, அழகாய் மாத்திட்டீங்களே ஐயா ............எப்படி?..............சூப்பர் ............. சூப்பருங்க...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
என்னமா நீங்களே இப்பிடி கேட்கிறீங்களே --இதெல்லாம் உங்களுக்கு ஜுஜுபி தானே !
அது சரி , அது என்னங்க செலினியம் ? எனக்கு எந்த சிக்கலும் இல்லை .settings எ எந்தன் தெய்வம் .
ரமணியன்
இல்லை எனக்குத் தெரியலை ஐயா .......சொல்லித்தாருங்கள் .......கற்றுக்கொள்கிறேன்...........
.
.
.
அடுத்தது,'Sellinam ' என்பது ஒரு soft ware .அதை போன் இல் நிறுவுவது முலம், சுலபமாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிக்க முடியும். நாம் தங்கலிஷில் அல்லது தமிழில் அல்லது ஆங்கிலத்தில் type செய்யலாம் ஐயா
எனது மொபைல் வாங்கும்போதே செட்டிங்க்ஸ் இல் primary ஆங்கிலமும் optional இல் தமிழையும் செட் பண்ணிக்கொண்டுள்ளேன் .
மேலும் ஈகரையை இதன் மூலம் அணுகமுடியும் . பதிவுப்பெட்டியில் தங்களிஷில் டைப்பித்தால் அழகு தமிழ் தெரிகிறதே !
தனிமடல் பார்த்து இருப்பீர்கள் என நம்புகிறேன்
ரமணியன்
மிக்க நன்றி ஐயா ............இப்போ தான் பார்த்தேன் , பதில் போட்டிருக்கேன் ஐயா!................என்னுடைய போன் இல் செட்டிங்க்ஸ் இல் இல்லை ஐயா, ஆனால் இந்த சாப்ட்வேர் முலம் நான் சில சமையம் ஈகரை இல் அடிப்பது உண்டு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி
நான் ஈகரையில் பதிவிடும் அனைத்து பதிவுகளும் கைபேசியில் தான்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி
கைபேசியில் பதிவிடுவது கடினமாக இல்லையா ? நான் மேசைக் கணினிதான் பயன்படுத்துகிறேன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி
போன்ல லேட்டஸ்ட் டாப்பிக் தெரிகிறதா ? என்னால் அதைப் பார்க்க முடிவதில்லை .எனக்கு போனில் ஓப்பன் செய்தால் முகப்பு தான் வரும் ....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி
உங்களை பொறுத்த வரையில் அது கைபேசி இல்லை ,உங்கள் வாய்பேசி .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி
மேற்கோள் செய்த பதிவு: 1181383சசி wrote:நான் ஈகரையில் பதிவிடும் அனைத்து பதிவுகளும் கைபேசியில் தான்.
ஹோ, நான் எப்பவாவது தான்............மற்றபடிக்கு desk top அல்லது லேப்டாப் இல் தான் அடிப்பேன் ...நிறைய அடிக்கும்போது போன் கஷ்டம் எனக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி
» online tamil type
» தேர்வு எழுதுவதற்கு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு கூடுதலாக 30 நிமிடம்
» எப்படி ஆங்கிலத்தில் கூறுவது??
» ஆங்கிலத்தில் எளிதாக பேச
» online tamil type
» தேர்வு எழுதுவதற்கு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு கூடுதலாக 30 நிமிடம்
» எப்படி ஆங்கிலத்தில் கூறுவது??
» ஆங்கிலத்தில் எளிதாக பேச
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|